Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
4 posters
Page 1 of 1
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முதல்-
மந்திரிகள் நரேந்திரமோடி, நிதிஷ்குமார் ஆகியோர் மத்திய அரசு மீது சரமாரியாக
குற்றம் சாட்டினர். டெல்லியில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம்
நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக முதல்வர்
ஜெயலலிதா, சார்பில் கலந்து கொண்டு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
வாசித்தார். அதில், இந்திய குடியரசின் கூட்டாட்சி அமைப்பில், மத்திய
அரசுக்கு இணையானவை மாநில அரசுகள். ஆனால் இந்த நிலைமை மாற்றி மத்திய அரசின்
கட்டளைக்கும் கருணைக்கும் காத்திருக்க வேண்டிய மாநகராட்சிகள்தான் மாநில
அரசுகள் என்ற நிலைமையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்படுத்தி வருகிறது
என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
இவரது இந்த
கருத்துக்கு ஆதரவு தெரிவித்து குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, பீகார்
முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:-
அரசியல்
அமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள கூட்டாட்சி முறையை
கடைப்பிடிக்காமல், அதற்கு இடையூறு செய்யும் வகையில், மத்திய அரசின்
செயல்பாடு உள்ளது.
மாநில அரசுகளுக்கு நிதி
ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஊழல் தொடர்பாக இதுவரை
ஒருவித மயக்க நிலையில் இருந்த மக்கள் இப்போது தெளிவடைந்து விட்டனர்.
அவர்கள் பொறுமை இழந்து உள்ளனர். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து
கருத்து தெரிவித்துள்ள மத்திய கணக்கு தணிக்கை துறை, சுதந்திரம் பெற்றதில்
இருந்து ஆட்சி செய்த அரசுகளில், இதுவே நம்பகத் தன்மை குறைவாக உள்ள அரசு
என்று குறிப்பிட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில்
மாற்றத்தை கொண்டு வர அறிக்கைகளை தயாரித்து கொண்டிருந்தால் மட்டும் போதாது.
வெளிப்படை தன்மை, நியாயமான நடைமுறை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசியதாவது:-
பீகாரில்
தனி நபர் வருமானத்துக்கும், தனி நபர் மீதான மத்திய அரசின் முதலீடுக்கும்
பெரிய இடைவெளி உள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதன் மூலம் இந்த
அவல நிலை மாறும். தனியார் முதலீட்டையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்க
முடியும்.
மத்திய திட்டங்களுக்கான நிதிச்சுமை
மாநிலங்கள் மீது சுமத்தப்படுகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அறிமுகப்படுத்தப்பட உள்ள உணவும் பாதுகாப்பு சட்டமும் மாநிலங்களின்
நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். பொது விநியோக முறையில்
செய்யப்படும் மாற்றங்கள் வரவேற்க கூடியது. மானியங்களை பணமாக அளிப்பது
சிறப்பானது. இதன் மூலம் முறைகேடுகள், செலவுகள் குறையும், வினியோகமும்
விரைவாக நடைபெறும். வளர்ச்சி நிதியை பகிர்ந்து அளிப்பதில் பாரபட்சம்
இருக்கக் கூடாது. சமூக பொருளாதார கணக்கெடுப்பில் இருந்து, ஜாதி
கணக்கெடுப்பை தனியே பிரித்து நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
வேலிக்கு ஓனாய் சாட்சியாம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
இவர்களில் ஜெ யும் மோடியும் இந்திய ஒருமைப்பாட்டு சட்டத்திற்கு எதிரான கரசேவையை ஆதரித்தது மட்டுமல்லமல் அதற்கு ஆள் அனுப்பி பாபர் மசூதியை இடித்த்வர்கள் இன்றுவரை குஜராத்தில் இந்து ஆட்சி நடத்தி முஸ்லிம்களை இரண்டாம்தர குடி மக்களாக வைத்து இருப்பவர் மோடி ....ஜெ முஸ்லிகளின் தோழி என்பது போல் பேசிவிட்டு நடத்தையில் எதிராக செயல்படுபவர்கள் இவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதில் ஒன்னும் ஆச்சர்யம் இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
அரசியல் லாபம் தேடும் பச்சோந்திகள் இவர்கள்jasmin wrote:இவர்களில் ஜெ யும் மோடியும் இந்திய ஒருமைப்பாட்டு சட்டத்திற்கு எதிரான கரசேவையை ஆதரித்தது மட்டுமல்லமல் அதற்கு ஆள் அனுப்பி பாபர் மசூதியை இடித்த்வர்கள் இன்றுவரை குஜராத்தில் இந்து ஆட்சி நடத்தி முஸ்லிம்களை இரண்டாம்தர குடி மக்களாக வைத்து இருப்பவர் மோடி ....ஜெ முஸ்லிகளின் தோழி என்பது போல் பேசிவிட்டு நடத்தையில் எதிராக செயல்படுபவர்கள் இவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதில் ஒன்னும் ஆச்சர்யம் இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
இஸ்லாமிய நீதி மன்றத்தில் கொல்லப்பட வேண்டியவர்கள். இந்த .........நா.............jasmin wrote:இவர்களில் ஜெ யும் மோடியும் இந்திய ஒருமைப்பாட்டு சட்டத்திற்கு எதிரான கரசேவையை ஆதரித்தது மட்டுமல்லமல் அதற்கு ஆள் அனுப்பி பாபர் மசூதியை இடித்த்வர்கள் இன்றுவரை குஜராத்தில் இந்து ஆட்சி நடத்தி முஸ்லிம்களை இரண்டாம்தர குடி மக்களாக வைத்து இருப்பவர் மோடி ....ஜெ முஸ்லிகளின் தோழி என்பது போல் பேசிவிட்டு நடத்தையில் எதிராக செயல்படுபவர்கள் இவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதில் ஒன்னும் ஆச்சர்யம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|