சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Khan11

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

+2
kalainilaa
நண்பன்
6 posters

Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by நண்பன் Sun 23 Oct 2011 - 9:13

மாணவனை கடத்தி கொடூரமாக
கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
உடல் முழுவதும் சிகரெட்டால் சுட்டும்
கழுத்தை நெரித்தும் கொன்றது அம்பலம்

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: 2b6ce0b9-601e-4182-9407-6afea48670e6_S_secvpf

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கன அள்ளி ஊராட்சியை
சேர்ந்த பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா கட்டிட மேஸ்திரி. இவரது
மகன் அய்யப்பன் ( வயது 11). இவன் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தான்.

வழக்கம் போல்
நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்றவன் அதன் பிறகு மாலையில்
வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில்
தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று
முன்தினம் இரவு ராஜாவுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசிய ராஜாவின்
உறவினரான கட்டிட மேஸ்திரி சக்திவேல் என்பவர் மாணவன் அய்யப்பனை பள்ளியில்
இருந்து மொபட்டில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து உள்ளதாகவும் அவனை
விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளான்.
பணம் தராவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளான்.

இது
குறித்து ராயக்கோட்டை போலீசில் ராஜா புகார் செய்தார். போலீசார் சக்திவேலை
பிடித்து போலீசார் விசாரித்த போதுதான் மாணவன் அய்யப்பனை அவர் கடத்தி
கொடூரமாக கொலை செய்து பிணத்தை மலையில் வீசியது தெரிய வந்தது.

முகம்,
கழுத்து, மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிகரெட்டால் சுட்டும், கழுத்தை
நெரித்தும் கொலை செய்ததை ஓப்புக் கொண்டான். பணத்துக்காக இந்த கொலையை
செய்ததாக அவன் கூறினான். போலீசார் சக்திவேலை ராயக்கோட்டையை அடுத்த
கிட்டம்பட்டி மூணுகுண்டு மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு
மாணவன் அய்யப்பன் பிணமாக கிடந்த இடத்தை காட்டினான்.

போலீசார்
மாணவனின் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப எடுத்து வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு வந்த பழையூர் கிராம மக்கள் போலீசாரிடம் இருந்து
மாணவனின் பிணத்தை பறித்துக் கொண்டு தர்மபுரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில்
நடுரோட்டில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5-30 மணி முதல் இரவு
7 மணி வரை இந்த மறியல் நடந்தது.

போலீசில் புகார்
கொடுத்தும், சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மாணவனை
கடத்திய வாலிபர் சக்திவேலை புகார் கொடுத்த உடனே கைது செய்யாததை
கண்டித்தும் அவர்கள் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பெரிதும்
பாதித்தது.ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

சம்பவ
இடத்திற்கு மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு செந்தில்குமார், தேன்கனிக்கோட்டை
துணை சூப்பிரண்டு சுபாஷினி மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் சாலை மறியலை
கைவிட்டு கலைந்து செல்லும் படி கிராம மக்களை வலியுறுத்தினார்கள். ஆனால்
அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததுடன் மாணவனின் பிணத்தையும் போலீசாரிடம்
ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

மேலும் அந்த வழியே
வந்த தனியார் பஸ், போலீஸ் ஜீப் மற்றும் ஒரு வேன் ஆகியவற்றின் கண்ணாடியை
உடைத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. போலீசார் அவர்களை விரட்டி
அடித்தனர்.

மாணவனின் பிணத்தை மீட்டு
தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிராம
மக்கள் ராயக்கோட்டை கடை வீதியில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக
கடைகள் அடைத்தும் அடைக்கப்பட்டன. அங்கும் போலீசார் சென்று மறியலில்
ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அப்போது கிராம மக்களுக்கும்
போலீசாருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் 2 போலீசார் தாக்கப்பட்டனர்.
அவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

பின்னர்
கிருஷ்ணகிரியில் இருந்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த
கிராமத்தில் குவிக்கப்பட்டனர். மாணவனை கொன்ற சக்திவேலை ரகசிய இடத்தில்
வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்துக்காகத்தான் அவன்
மாணவனை கொன்றானா? அல்லது வேறு காரணம் உண்டா என்றும் போலீசார் தொடர்ந்து
விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர கொலை சம்பவம் அந்தப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by kalainilaa Sun 23 Oct 2011 - 9:14

இபப்டி பட்ட மிருக்கத்துக்கு தக்க தண்டனை தரனும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by நண்பன் Sun 23 Oct 2011 - 9:25

kalainilaa wrote:இபப்டி பட்ட மிருக்கத்துக்கு தக்க தண்டனை தரனும் .
மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: 111433 மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by jasmin Sun 23 Oct 2011 - 11:50

மனித மிருகம் இது நடு தெருவில் வைத்து இவன் தலையை கொய்ய வேண்டும் அதை ஒரு பெரும் கூட்டம் பார்க்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by *சம்ஸ் Sun 23 Oct 2011 - 13:53

jasmin wrote:மனித மிருகம் இது நடு தெருவில் வைத்து இவன் தலையை கொய்ய வேண்டும் அதை ஒரு பெரும் கூட்டம் பார்க்க வேண்டும்
@. @. ஊர் பார்க்க நடு தெருவில்வைத்து :#.: :#.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by முனாஸ் சுலைமான் Sun 23 Oct 2011 - 17:44

:#.: :#.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by பாயிஸ் Sun 23 Oct 2011 - 17:57

கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: இப்படியானவர்களை மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: 826688 மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: 826688
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது: Empty Re: மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» கள்ள காதலுக்காக மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற மனைவி
» பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum