Latest topics
» பல்சுவை - 4by rammalar Today at 11:25 pm
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 7:41 pm
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 7:27 pm
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 5:17 pm
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 4:57 pm
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 2:35 pm
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 2:07 pm
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 2:00 pm
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 8:22 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 9:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 7:38 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 7:37 pm
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:53 pm
» வரகு வடை
by rammalar Yesterday at 5:40 pm
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:35 pm
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 5:28 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 2:49 pm
» விடுகதைகள்
by rammalar Yesterday at 12:57 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 12:50 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 12:41 pm
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 9:41 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 9:37 am
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 8:12 am
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 8:01 am
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm
» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed May 29, 2024 7:26 pm
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed May 29, 2024 7:21 pm
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed May 29, 2024 7:15 pm
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed May 29, 2024 7:07 pm
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed May 29, 2024 5:52 pm
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed May 29, 2024 4:07 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed May 29, 2024 1:32 pm
கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்
லிபிய சர்வாதிகாரி கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணைய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: கடாபி சண்டையின் போது கொல்லப்பட்டாரா அல்லது பிடிபட்டப்பின் கொல்லப்பட்டாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும். அவரின் இறுதி நிமிடங்களைக் காட்டும் இரண்டு செல்போன் வீடியோ பதிவுகள் தெளிவில்லாமல் உள்ளன.
எட்டு மாதகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதை அறியும் உரிமை உள்ளது. கொடுங்கோலர்களாக இருந்தாலும் அவர்களும் நீதி முன்பு நிறுத்தப்பட்ட பின்புதான் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களை வைத்து விட்டு, ஒன்றிணைந்து பணியாற்றி லிபியாவில் புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: கடாபி சண்டையின் போது கொல்லப்பட்டாரா அல்லது பிடிபட்டப்பின் கொல்லப்பட்டாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும். அவரின் இறுதி நிமிடங்களைக் காட்டும் இரண்டு செல்போன் வீடியோ பதிவுகள் தெளிவில்லாமல் உள்ளன.
எட்டு மாதகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதை அறியும் உரிமை உள்ளது. கொடுங்கோலர்களாக இருந்தாலும் அவர்களும் நீதி முன்பு நிறுத்தப்பட்ட பின்புதான் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களை வைத்து விட்டு, ஒன்றிணைந்து பணியாற்றி லிபியாவில் புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
Re: கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்
இனி அனைவரும் ஆயுதத்தை வைப்பாங்க நீங்க பார்ப்பீங்க :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்
இது எல்லாம் சும்மா கண் துடைப்பு.
தீவரவாதிகளுக்கு ஆயுதம் எப்படி வந்தது .
அவர்கள் போர் தொடுக்கும் அளவுக்கு யார்
பயற்சி தந்தார்கள் .
போரில் எப்படி வெற்றிக் கிடைத்தது .
கடாபி மறைந்து இருந்த இடம் எது .
போர்க்காலத்திலும் ,சவரம் பண்ணி
எப்படி அவரால் இருக்க முடிந்தது .
சாக்கடையில் பதிங்கி இருந்த அடையாளம்
அவர்மீது இல்லையே .
அவரை யார் பிடித்தார்கள் ..........இப்படி நிறைய கேள்விகள் இருக்கு
பதில் ........................??????????????????.
தீவரவாதிகளுக்கு ஆயுதம் எப்படி வந்தது .
அவர்கள் போர் தொடுக்கும் அளவுக்கு யார்
பயற்சி தந்தார்கள் .
போரில் எப்படி வெற்றிக் கிடைத்தது .
கடாபி மறைந்து இருந்த இடம் எது .
போர்க்காலத்திலும் ,சவரம் பண்ணி
எப்படி அவரால் இருக்க முடிந்தது .
சாக்கடையில் பதிங்கி இருந்த அடையாளம்
அவர்மீது இல்லையே .
அவரை யார் பிடித்தார்கள் ..........இப்படி நிறைய கேள்விகள் இருக்கு
பதில் ........................??????????????????.
Last edited by kalainilaa on Mon Oct 24, 2011 5:42 pm; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடாபியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்
kalainilaa wrote:இது எல்லாம் சும்மா கண் துடைப்பு.
தீவரவாதிகளுக்கு ஆயுதம் எப்படி வந்தது .
அவர்கள் போர் தொடுக்கும் அளவுக்கு யார்
பயற்சி தந்தார்கள் .
போரில் எப்படி வெற்றிக் கிடைத்தது .
கடாபி மறைந்து இருந்த இடம் எது .
போர்க்காலத்திலும் ,சவரம் பண்ணி
எப்படி அவரால் இருக்க முடிந்தது .
சாக்கடையில் பதிங்கி இருந்த அடையாளம்
அவர்மீது இல்லையே .
அவரை யார் பிடித்தார்கள் ..........இப்படி நிறைய கேள்விகள் இருக்கு
பதில் ........................??????????????????.
ஆமாம் மாஸ்டர் ஆயுதம் யார் கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதானே அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் ஆயுதம் கொடுத்தது எல்லாம் கண் துடைப்புத்தான் மாஸ்டர் இன்னும் முடிவு கிடைக்க வில்லை பொறுத்திருப்போம் :silent:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
» 30 ஆண்டுகளுக்கு பின் நடிகை மரணம் குறித்து விசாரணை
» குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்பட்டபின் பெண் மரணமடைந்தமை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு
» மக்கள் மத்தியில் விசாரிக்க வேண்டும்: நார்வே தாக்குதல் குற்றவாளி
» இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
» 30 ஆண்டுகளுக்கு பின் நடிகை மரணம் குறித்து விசாரணை
» குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்பட்டபின் பெண் மரணமடைந்தமை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு
» மக்கள் மத்தியில் விசாரிக்க வேண்டும்: நார்வே தாக்குதல் குற்றவாளி
» இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|