சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவ குடும்பத்துக்கு ரூ. 4000 நிவாரண தொகை: ஜெயலலிதா உத்தரவு Khan11

மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவ குடும்பத்துக்கு ரூ. 4000 நிவாரண தொகை: ஜெயலலிதா உத்தரவு

Go down

மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவ குடும்பத்துக்கு ரூ. 4000 நிவாரண தொகை: ஜெயலலிதா உத்தரவு Empty மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவ குடும்பத்துக்கு ரூ. 4000 நிவாரண தொகை: ஜெயலலிதா உத்தரவு

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 10:18

மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவ குடும்பத்துக்கு ரூ. 4000 நிவாரண தொகை: ஜெயலலிதா உத்தரவு 448bb289-419d-43a2-bcd4-39050251f287_S_secvpf

முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மீனவர்
நலனுக்கு எனது அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்துவதையும், நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் மீனவ
மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதையும், தமிழக மீனவர்களின் மீன்பிடி
உரிமையைப் பாதுகாப்பதையும், மீனவர்கள் பயனடையும் வகையில், ஏற்றுமதியைப்
பெருக்கு வதையும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையும் தலையாயக்
கொள்கைகளாகக் கொண்டு எனது அரசு செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.
தேர்தல் அறிக்கையில், மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க
விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவக் குடும்பத்திற்கான உதவித் தொகை
2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், பருவ காலத்தில் மீன்பிடித்
தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவக் குடும்பங்களுக்கு
உதவித் தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகள்
அளிக்கப்பட்டன.

நான் தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக
மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற உடனேயே, மீன்பிடித்தடை காலத்தில் மீனவக்
குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை 1,000 ரூபாயில் இருந்து
2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினேன். தற்போது, தேர்தல் அறிக்கையில்
அளிக்கப்பட்ட மற்றொரு வாக்குறுதியை செயல்படுத்தும் விதமாக, மீன்பிடிப்பு
குறைந்த காலங்களில், மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க நான்
உத்தரவிட்டுள்ளேன்.

திருவள்ளூரில் இருந்து
ராமநாதபுரம் மாவட்டம் வரை உள்ள மாவட்டங்களில் அக்டோபர் முதல் டிசம்பர்
வரையிலான மூன்று மாதங்கள்; கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச்
வரையிலான மூன்று மாதங்கள்; மற்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்கள் மீன்பிடிப்பு
குறைந்த காலம் ஆகும். மீன்பிடிப்பு குறைந்த காலத்தில் மீனவக்
குடும்பங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக, மீனவக்
குடும்பம் ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க நான்
உத்தரவிட்டுள்ளேன்.

70 கோடி ரூபாய் செலவில்
செயல்படுத்தப்படும் இந்த மகத்தான திட்டத்தின் கீழ் சுமார் 1,70,000 மீனவக்
குடும்பங்கள் பயன்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவை தவிர, தமிழ்நாட்டில், 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு,
மீன்பிடிப்பு குறைந்த 3 மாதங்களுக்கு, மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய
தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ், கடல்
மீனவர் ஒவ்வொருவருக்கும் 1800 ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கும்
திட்டமும் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின்கீழ்
மீனவர்களிடமிருந்து சந்தாத் தொகையாக பெறப்படும் 600 ரூபாய்க்கு ஈடாக,
மத்திய அரசின் பங்குத்தொகை 600 ரூபாயும், மாநில அரசின் பங்குத் தொகை 600
ரூபாயும் சேர்த்து 1800 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இந்தத்
திட்டத்தின் கீழ் 2 லட்சம் மீனவர்கள் பயன் அடைவர்; அரசுக்கு சுமார் 24 கோடி
ரூபாய் செலவு ஏற்படும். மேலும், மீனவ மகளிருக்கு நிவாரணத் தொகை வழங்கும்
திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், மீனவ
மகளிரிடமிருந்து சந்தாத் தொகையாக வசூலிக்கப்படும் 600 ரூபாயுடன் மாநில அரசு
தனது பங்காக 1200 ரூபாய் வழங்கும். இதன்படி, மொத்தத் தொகையான 1800 ரூபாய்
மீனவ மகளிருக்கு மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் நிவாரணத் தொகையாக
வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார்
1,62,000 மீனவ மகளிர் பயனடைவர்; நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கான செலவு 19
கோடியே 42 லட்சம் ரூபாய் ஆகும். இவ்வாறு, மொத்தம் ரூ. 113 கோடியே 42
லட்சம் செலவில் மீனவக் குடும்பங்கள், மீனவர் மற்றும் மீனவ மகளிர் நலனுக்காக
எனது அரசு செயல்படுத்தும் நிவாரண உதவித் திட்டங்கள் மீனவ மக்களுக்கு உரிய
சமூக பாதுகாப்பை அளிக்கும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி; ஜெயலலிதா உத்தரவு
» வன விலங்குகளால் உயிரிழப்பு:இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்வு; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» 1267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு
» மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» 11 போலீஸ் நிலையங்களுக்கு ரூ.5 கோடியில் சொந்த கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum