Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
+5
அப்துல்லாஹ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
9 posters
Page 1 of 1
இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
இன்று உலகமக்களில்
அதிகமாய் உச்சரிக்கப்படுவது
கடாபி!
மதுக்கடையே இல்லாத நாடு
லிபியா .விபச்சாரமே
அபச்சாரம் என்று ஓதிக்கினான்
லிபியாவின் தலைவன்
கடாஃபி!
லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!
இலவசம் தந்து
தன் வசம் அழைத்தவர்,
மறைந்த கடாஃபி!
அடபாவியாய் போனதால்
சில லிபியர்கள்
அமெரிக்க வசம் மாறியதால்
அவர் உயிரோ
மாறி மாறி
அடித்தே கொலை செய்யப்பட்டு
கடாஃபி உருமாறி போனார் !
இன்று கடாஃபி உடல்கூட
மாறி மாறி பார்க்கும் நிலை.
உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு வீட்டில் கொண்டாட்டத்தை...!
இயக்கம் அமெரிக்கா
நடிப்பு லிபியா தீவிரவாதிகள்!
இரண்டும் கலந்த உருமாற்றம்
கொண்டதே இந்த போர்க்களம்!
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !
எட்டாவது அதிசியமாய்
பாரிய நீர்ப்பாசனத் திட்டம்
தத்தவன் இவனல்லவா !
தனது நன்மையின் பட்டியல்
நீண்டு இருந்தும்
கடாஃபிக்கு ஏன் இந்த நிலை !
இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை
முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!
அண்டி வாழும் நிலையில்லாமல்
துணிந்து வாழ்ந்தால்...
விடை கடாஃபி!
இப்போது உனது முறை
தவணை முறை மாறும் போது
அவலனிலை மாறுமே...
அடுத்து யெடுத்து...
அடக்கும் முறை தொடருமே!
அமைதி முறை வரும் வரை...
அதுவரை போர்களமாய்
லிபியாவின் நிலை!
போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
வரிகளைப்படிக்கும் போதே நரம்புகள் முறுக்கேறுகிறது அருமையான கவிதை இறைவன் திருப்பி நிச்சயம் தருவான்
இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்
அருமையான கவிதை நன்றிகள்
உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு விட்டில் கொண்டாட்டத்தை...!
இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்
அருமையான கவிதை நன்றிகள்
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!
சிறை பிடித்து வைத்திருந்திருக்கலாம்
இப்படி ஈன இரக்கமற்ற முறை தேவையா?
அவர் செய்த குற்றம்தான் என்ன?
காத்திருப்போம் அவரின் பெறுமதி விளங்கும்.
போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!
தவறு செய்ய தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தவனை உனக்குத் தெரியும் இறைவா நீயே இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.
கலை நிலா உங்கள் கவிதை வரிகள் அனைத்தும்
நிதர்சனம் காத்திருப்போம் என்றும் போல்
அன்று ஆப்கான் ஈராக் இன்று லிபியா நாளை ?
:!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3.26
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
kalainilaa wrote:அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3.26
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !
இதன் தலைப்பையே கண்ணீருடன் சொல்கிறேன்...
நல்ல படைப்பு கலை நிலா...நன்றி...
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
துன்பம் தருவதே இன்பமென
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளைப்படிக்கும் போதே நரம்புகள் முறுக்கேறுகிறது அருமையான கவிதை இறைவன் திருப்பி நிச்சயம் தருவான்உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு விட்டில் கொண்டாட்டத்தை...!
இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்
அருமையான கவிதை நன்றிகள்
நன்றி தோழரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
உங்கள் உள்ளத்தின் வெளிப்பாட்டை மறுமொழியாய் சொன்னமைக்கு நன்றி .நண்பன் wrote:லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!
சிறை பிடித்து வைத்திருந்திருக்கலாம்
இப்படி ஈன இரக்கமற்ற முறை தேவையா?
அவர் செய்த குற்றம்தான் என்ன?
காத்திருப்போம் அவரின் பெறுமதி விளங்கும்.போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!
தவறு செய்ய தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தவனை உனக்குத் தெரியும் இறைவா நீயே இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.
கலை நிலா உங்கள் கவிதை வரிகள் அனைத்தும்
நிதர்சனம் காத்திருப்போம் என்றும் போல்
அன்று ஆப்கான் ஈராக் இன்று லிபியா நாளை ?
:!#: :!#:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
:”@: :”@: :”@:பானுகமால் wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை
முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!
நல்ல அர்த்தமுள்ள வரிகள் சார் அப்படியே போய் உங்கட நாட்டுக்கு மேல்பக்கமா திரும்பி பாருங்க விருப்பம் இல்லத பக்கம் இருக்கும் அந்த நாடுதான் காவாலிக்கூட்டம் உள்ள அமெரிக்கான் இருக்கும் நாடு அங்குள்ள கொடூரர்களை கொஞ்சம் நஞ்சாச்சும் வைத்து கொல்ல முடியாதா சார்
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
அப்துல்லாஹ் wrote:ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !
இதன் தலைப்பையே கண்ணீருடன் சொல்கிறேன்...
நல்ல படைப்பு கலை நிலா...நன்றி...
உங்கள் மறுமொழிகள் ,எனக்கு இன்னும் நீச்சலை கற்று தருகிறது .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
சாவு வீட்டில் கொண்டாட்டம்
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
Atchaya wrote:துன்பம் தருவதே இன்பமென
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!
நன்றி தோழரே .
உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
உங்கள் மறுமொழிக்கு நன்றி .பாயிஸ் wrote:சாவு வீட்டில் கொண்டாட்டம்
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
கலைநிலாவுடன் கைகோர்த்து
நெய்கின்ற கவிதைகள்
புடம் போட்டு எடுக்கின்றன
வடம் போட்டு இழுக்கின்றன
எங்களின் உள்ளங்களை....
:!+: :!+:
நெய்கின்ற கவிதைகள்
புடம் போட்டு எடுக்கின்றன
வடம் போட்டு இழுக்கின்றன
எங்களின் உள்ளங்களை....
:!+: :!+:
Similar topics
» மாம்பழம் .கவிதை (கலைநிலா)
» என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
» துணை ( கலைநிலா கவிதை)
» கேள்வி …(கலைநிலா கவிதை )
» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
» என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
» துணை ( கலைநிலா கவிதை)
» கேள்வி …(கலைநிலா கவிதை )
» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|