Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
4 posters
Page 1 of 1
கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
கூடுதலாக வசூலித்த கட்டணங்களை
திரும்ப தருகிறார் கிரண்பேடி
புதுடில்லி
நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களிடம் கூடுதல் விமானக் கட்டணம் வசூலித்ததாக கிரண் பேடி மீது
புகார் கூறப்பட்டதை அடுத்து, அந்தக் கூடுதல் கட்டணங்களை சம்பந்தப்பட்டோரிடம்
திருப்பி அளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்ணா ஹசாரே குழுவை சேர்ந்தவரும்
ஓய்வுபெற்ற ஐ. பி. எஸ். அதிகாரியுமான கிரண் பேடி மீது சமீபத்தில் புகார்
தெரிவிக்கப்பட்டது.
வீர தீரச் செயலுக்கான விருது பெற்றவர் என்ற முறையில் கிரண் பேடிக்கு இந்தியன்
ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்பதற்காக சலுகை கட்டணத்தில்
விமானத்தில் பணித்துவிட்டு விழாக் குழுவினரிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்ததாக
புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவிட்டு
உயர் வகுப்பு பயணக் கட்டணத்தை விழாக் குழுவினரிடம் வசூலித்ததாகவும் புகார்
தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த கிரண் பேடி தான் இவ்வாறு பயணம்
செய்வது, விழாக் குழுவினருக்கு தெரியும் என்றும், இதிலிருந்து கிடைத்த அனைத்து
பணமும், தனது அறக்கட்டளை கணக்கில் தான் உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து கிரண் பேடி நேற்று முன்தினம் கூறியதாவது :-
கூடுதல் கட்டணங்களில் மீதமான தொகை முழுவதும் இந்தியா விஷன் என்ற அறக்கட்டளைக்
கணக்கில் தான் போடப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் ஏழைகளுக்காகச் செல
விடப்படுகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து கூடுதலாக
வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட விழாக் குழுவினரிடம் திரும்ப
ஒப்படைத்து விடுமாறும் அறக்கட்டளை நிர்வாகிகள் என் பயண முகவரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து கூடுதல் கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படவுள்ளன. பணம் சம்பந்தமான
விவகாரத்தில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை. என் பயண முகவர் தான் இந்த விவகாரத்தை
கையாளுகிறார். எனவே அறக்கட்டளையில் உள்ளவர்களின் வேண்டுகோளின்படி கூடுதல் கட்டணங்கள்
திரும்ப அளிக்கப்படவுள்ளன. இவ்வாறு கிரண் பேடி கூறியுள்ளார்.
திக்விஜய் சிங், காங்., பொதுச் செயலர்
ஊழலில் பணம் சம்பாதித்தவர்கள், அந்த பணத்தை திரும்பச் செலுத்தி விட்டால், அவர்கள்
செய்த குற்றத்துக்கு மன்னிப்பு அளித்து விடலாம் என கிரண் பேடி கூறுகிறாரா?
அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா? ஊழலுக்கு எதிரான
அமைப்புக்கு வந்த நன்கொடைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறக்கட்ட ளையின் வங்கிக்
கணக்குக்கு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பினால், இதற்கு பா.ஜ. தரப்பில் இருந்து
எதிர்ப்பு தெரி விக்கப்படுகிறது.
இதன் மூலம் அன்னா ஹசாரே குழுவுக்கும் பா. ஜ., ஆர்.
எஸ். எஸ். ஆகியவற்றுக்கும் இடையில் தொட ர்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
திரும்ப தருகிறார் கிரண்பேடி
புதுடில்லி
நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களிடம் கூடுதல் விமானக் கட்டணம் வசூலித்ததாக கிரண் பேடி மீது
புகார் கூறப்பட்டதை அடுத்து, அந்தக் கூடுதல் கட்டணங்களை சம்பந்தப்பட்டோரிடம்
திருப்பி அளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்ணா ஹசாரே குழுவை சேர்ந்தவரும்
ஓய்வுபெற்ற ஐ. பி. எஸ். அதிகாரியுமான கிரண் பேடி மீது சமீபத்தில் புகார்
தெரிவிக்கப்பட்டது.
வீர தீரச் செயலுக்கான விருது பெற்றவர் என்ற முறையில் கிரண் பேடிக்கு இந்தியன்
ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்பதற்காக சலுகை கட்டணத்தில்
விமானத்தில் பணித்துவிட்டு விழாக் குழுவினரிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்ததாக
புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவிட்டு
உயர் வகுப்பு பயணக் கட்டணத்தை விழாக் குழுவினரிடம் வசூலித்ததாகவும் புகார்
தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த கிரண் பேடி தான் இவ்வாறு பயணம்
செய்வது, விழாக் குழுவினருக்கு தெரியும் என்றும், இதிலிருந்து கிடைத்த அனைத்து
பணமும், தனது அறக்கட்டளை கணக்கில் தான் உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து கிரண் பேடி நேற்று முன்தினம் கூறியதாவது :-
கூடுதல் கட்டணங்களில் மீதமான தொகை முழுவதும் இந்தியா விஷன் என்ற அறக்கட்டளைக்
கணக்கில் தான் போடப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் ஏழைகளுக்காகச் செல
விடப்படுகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து கூடுதலாக
வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட விழாக் குழுவினரிடம் திரும்ப
ஒப்படைத்து விடுமாறும் அறக்கட்டளை நிர்வாகிகள் என் பயண முகவரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து கூடுதல் கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படவுள்ளன. பணம் சம்பந்தமான
விவகாரத்தில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை. என் பயண முகவர் தான் இந்த விவகாரத்தை
கையாளுகிறார். எனவே அறக்கட்டளையில் உள்ளவர்களின் வேண்டுகோளின்படி கூடுதல் கட்டணங்கள்
திரும்ப அளிக்கப்படவுள்ளன. இவ்வாறு கிரண் பேடி கூறியுள்ளார்.
திக்விஜய் சிங், காங்., பொதுச் செயலர்
ஊழலில் பணம் சம்பாதித்தவர்கள், அந்த பணத்தை திரும்பச் செலுத்தி விட்டால், அவர்கள்
செய்த குற்றத்துக்கு மன்னிப்பு அளித்து விடலாம் என கிரண் பேடி கூறுகிறாரா?
அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா? ஊழலுக்கு எதிரான
அமைப்புக்கு வந்த நன்கொடைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறக்கட்ட ளையின் வங்கிக்
கணக்குக்கு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பினால், இதற்கு பா.ஜ. தரப்பில் இருந்து
எதிர்ப்பு தெரி விக்கப்படுகிறது.
இதன் மூலம் அன்னா ஹசாரே குழுவுக்கும் பா. ஜ., ஆர்.
எஸ். எஸ். ஆகியவற்றுக்கும் இடையில் தொட ர்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
ஊரன் வீட்டு நெய்யே .ஏன் பொண்டாட்டி கையே .நல்லாயிருக்கு
காரணம் .வெளிவேஷம் எல்லாமே .....
காரணம் .வெளிவேஷம் எல்லாமே .....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
kalainilaa wrote:ஊரன் வீட்டு நெய்யே .ஏன் பொண்டாட்டி கையே .நல்லாயிருக்கு
காரணம் .வெளிவேஷம் எல்லாமே .....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா?
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா?
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
இவர்கள் யாரும் ஒழுங்கானவர்கள் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது ...கிரன்பேடி செய்து இருப்பது நம்பிக்கை மோசடி ,துரோகம் ,ஏமாற்றுவேலை எல்லாவற்றிலும் அடங்கும் ..அன்னா ஹஷாரே என்பவன் ஒரு சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் பொது பணத்தில் பிறந்த நாள் கொண்டாட லட்சகணக்கில் செலவு செய்தவன் வீண் பப்லிசிடிக்காக ஊழல் ஆயுதத்தை கையில் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறான் அவனுக்கு பின்னால் இருக்கும் பலரும் ஊழல் வாதிகளே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
@. @. @.முனாஸ் சுலைமான் wrote:அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
jasmin wrote:இவர்கள் யாரும் ஒழுங்கானவர்கள் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது ...கிரன்பேடி செய்து இருப்பது நம்பிக்கை மோசடி ,துரோகம் ,ஏமாற்றுவேலை எல்லாவற்றிலும் அடங்கும் ..அன்னா ஹஷாரே என்பவன் ஒரு சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் பொது பணத்தில் பிறந்த நாள் கொண்டாட லட்சகணக்கில் செலவு செய்தவன் வீண் பப்லிசிடிக்காக ஊழல் ஆயுதத்தை கையில் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறான் அவனுக்கு பின்னால் இருக்கும் பலரும் ஊழல் வாதிகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒரு வருடத்தில் 1.2 மில்லியன் பவுண்களை வாகனம் நிறுத்துமிட அபராதமாக வசூலித்த பிரிட்டன் தெரு!
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்
» உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்
» உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|