சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

அன்பு Khan11

அன்பு

3 posters

Go down

அன்பு Empty அன்பு

Post by Atchaya Thu 27 Oct 2011 - 17:23

இந்த அன்பு யாரிடத்தில் இல்லை.

இந்த உலகத்தின் செயல்பாடுகளான, நன்மை தீமை எல்லாமே அன்பின் வெளிப்பாடு தான்.

பேய்த் தனம், அரக்கத் தனம் என்று சொல்கிறோமே அதுவும் அன்பின் வெளிப்பாடு தான். முறை தவறிய அன்பின் வெளிப்பாடு.

குழந்தையிடம் காட்டுவதும் அன்புதான். மனைவி, காதலியிடம் காட்டுவதும் அன்புதான். பெற்றோர் மீது வைத்திருப்பதும் அன்புதான்.

புனிதக் காதலாக இருப்பதுவும், காம வெறி பிடித்த விலங்கு உணர்ச்சியாகவும் வெளிப்படுகிறது. அன்பு எனும் உணர்ச்சி என்னவோ ஒன்றுதான். அதன் வெளிப்பாடுகள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக உள்ளன.

நல்வழியில் செலுத்தப்படும் போது ஒருவனை நன்மை செய்யுமாறும், தன்னிடம் இருப்பதை எல்லாம் வழங்கவும் செய்கின்ற அதே அன்பு தீய வழியில் செலுத்தப் படும் போது, கொலை செய்யவும் வைக்கிறது, திருடவும் வைக்கிறது,

பிறர் பொருளை அபகரிக்கவும் செய்கிறது.
நன்மை செய்கிரவனிடத்தில் அந்த அன்பு சரியானதாகவும் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் உள்ளது.

நெருப்பு சுடும் தன்மை கொண்டது. அந்தத் தன்மை அதனுடைய தவறல்ல. அதனை தவறாக பயன்படுத்தினால், தவறாக தான் அனைவருக்கும் படும்.

இந்த அன்பு எப்பொழுது தவறான பாதையில் செல்கிறது. ஒன்றின் மீதுள்ள அன்பு குறைந்து, மற்ற ஒன்றின் மீது அன்பு அதிகரிக்கும் போது ....அதனை அடைந்தே தீர வேண்டுமென செல்லும்போது. அப்பொழுது இந்த அன்பு எனும் சொல் பற்று என்று மாறுகிறது. புரியும்படி சொல்வதென்றால், ஆசை .

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று பரிணாமம் கொண்டு வாழ்க்கையையே சீரழிக்கிறது.

அதனால் தான், பெரியவர்கள் இறைவனிடம் அன்பு கொள். மற்றவர்களிடத்தில் பற்று அற்று இரு. அப்படி இருந்தால், என்றும் நிம்மதி உங்களிடத்தே இருக்கும்.

பற்றுடன் இருக்கும்போது நிம்மதியாய் இருப்பது போல் தோன்றும். மனதினில், தவிப்புடன் தான் இருக்க நேரிடும்.

அன்பு இறைவனிடம் கொள்ளுங்கள். மற்றவர்களிடத்தில், அன்புடன் செயல்படுங்கள் ஆனால் பற்று அற்று இருங்கள். அதற்காக, உங்களின் கடமையை ஒருபோதும் மறக்காதீர்கள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு Empty Re: அன்பு

Post by பாயிஸ் Thu 27 Oct 2011 - 17:32

நெருப்பு சுடும் தன்மை கொண்டது. அந்தத் தன்மை அதனுடைய தவறல்ல. அதனை தவறாக பயன்படுத்தினால், தவறாக தான் அனைவருக்கும் படும்.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று பரிணாமம் கொண்டு வாழ்க்கையையே சீரழிக்கிறது.

அதனால்
தான், பெரியவர்கள் இறைவனிடம் அன்பு கொள். மற்றவர்களிடத்தில் பற்று அற்று
இரு. அப்படி இருந்தால், என்றும் நிம்மதி உங்களிடத்தே இருக்கும்

பற்றுடன் இருக்கும்போது நிம்மதியாய் இருப்பது போல் தோன்றும். மனதினில், தவிப்புடன் தான் இருக்க நேரிடும்.

அன்பு
இறைவனிடம் கொள்ளுங்கள். மற்றவர்களிடத்தில், அன்புடன் செயல்படுங்கள் ஆனால்
பற்று அற்று இருங்கள். அதற்காக, உங்களின் கடமையை ஒருபோதும் மறக்காதீர்கள்.

அன்பு பரிமாறப்படுகின்ற விதமும் அன்பினால் ஏற்படுகின்ற விபரீதங்களையும் அழகாக இது சொல்கிறது அன்பு அது பாசமாக இருக்கும் தன்மையானது அதை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் சிறப்பும் மகிமையும் தங்கியுள்ளது சிறப்பான ஒரு ஆக்கத்தை தந்து படிக்கவைத்தமைக்கு நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அன்பு Empty Re: அன்பு

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 17:43

மிகவும் அருமையான கட்டுரை அட்சயா மிக்க நன்றி
பற்று அற்றிருக்க முயற்ச்சிக்கிறேன் முடியுமா என்று பார்ப்போம்
சிறந்த பதிவிற்கு அன்பு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு Empty Re: அன்பு

Post by Atchaya Thu 27 Oct 2011 - 17:50

மிக்க நன்றி பாயிஸ் . மிக்க நன்றி நண்பா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு Empty Re: அன்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum