சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார் Khan11

உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார்

Go down

உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார் Empty உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 29 Oct 2011 - 6:11

உண்மையை அறிந்து கொள்வதிலும் அதன் மூலம் இலங்கை மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையிலும் அர்த்த புஷ்டியுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்தவொரு தரப்பினராவது விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் இலங்கை அரசு திறந்த மனதுடன் கலந்துரையாடல் நடத்த விரும்புகிறதென்று இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 66வது கூட்டத் தொடரின் சமூக மனிதாபிமான, கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். தற்போது இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வரும் இன ஒருமைப்பாட்டு செயற்பாடுகளுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாம் அங்கீகரிக்க முடியாதென்றும் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அதன் உறுப்பினர்களினதும் பணியை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை இலங்கை எதிர்க்குமென்று தெரிவித்த அமைச்சர், இந்த ஆணைக்குழு அரசாங்கத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் எல்லோரும் சற்று அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் ஜனநாயக ரீதியில் சட்டபூர்வமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதி கார பீடத்தில் அமர்ந்திருக்கிறதென்றும், இந்நாட்டில் உள்ள சகல இன, மத, குல, கலாசாரங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் திறன் அரசாங் கத்திற்கு இருக்கிறது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று நாட்டில் சகஜ நிலைமை திரும்பிக் கொண்டிருப்பதனால் அரசாங்கம் பொதுப் பணிகளுக்கு பெருமளவு பணத்தை முதலீடு செய்து வீதிகள், ரயில் பாதைகள், தொலைத்தொடர்பு வசதிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.

யுத்தம் முடிவடைந்த இறுதிக் கட்டத் தில் இடம்பெயர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் வெற்றிகரமாக அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள் குடியேற்றப் பட்டிருப்பதாகவும் எஞ்சிய சிறு எண் ணிக்கையினரும் விரைவில் மீள் குடி யேற்றப்படுவரெனவும் அவர் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வடபகுதி யில் இப்போது 22சதவீதம் உயர்ந்திருக் கிறதென்றும், ஆயினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இது 8 சதவீதமாகவே இருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதிலிருந்து அரசாங்கம் வடபகுதி மேம்பாட்டில் எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க, யுத்தம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை ஆரம் பித்தார் என்றும் கூறினார். மக்கள் ஜனாதிபதிக்கு அளித்த ஆணையை ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி அவர்கள் இந்த நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» உண்மை அறிய இலங்கை வருமாறு ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு
» தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்
» மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
» புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
» பேசுவதற்கு என்ன இருக்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum