Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
பொதுநலவாய நாடுகளின் கொடிகளுடன் 22வது மாநாடு பேர்த் நகரில் கோலாகலம்
Page 1 of 1
பொதுநலவாய நாடுகளின் கொடிகளுடன் 22வது மாநாடு பேர்த் நகரில் கோலாகலம்
பொதுநலவாய நாடுகளின் 22 வது அரச தலைவர்கள் மாநாடு நேற்று முற்பகல் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகர மாநாட்டு மண்டபத்தில் இரண்டாது எலிசபெத் மகாராணியாரின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது.
பேர்த் நகரம் முழுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளின் கொடிகள் பேர்த் நகரில் பறக்கவிடப்பட்டிருந்தன.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டின் நேற்றைய ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திருமதி சிரந்தி ராஜபக்ஷவுடன் இலங்கை தூதுக்குழுவினர் பங்கேற்றனர்.
மகாநாட்டிற்கு வருகை தந்த அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அவுஸ்திரேலிய ஆதி வாசிகள் அவர்களது கலாசார அம்சங்களுடன் வரவேற்றனர். அத்துடன் ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையை ஆதிவாசிகள் நிகழ்த்திய துடன் மாநாட்டிற்கு வருகைதந்திருந்த அரச தலைவர்களுக்கு அவர்கள் தம் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரை யாற்றிய பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணி: இம்மாநாடானது உலக ரீதியில் சாதகமான தும் நிலைபேறானதுமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பெறுபேறுகளைக் கொண்டதாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மாநாட்டில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் புதிய தலைவியும் அவுஸ் திரேலிய பிரதமருமான ஜூலியாகிளார்ட் உரையாற்றினார். இம்முறை மாநாட்டில் உலக நிதி நெருக்கடி, உல வெப்பநிலை அதிகரிப்பு, காலநிலை மாற்றங்களுக்கு முகம்கொடுத்தல், அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் தமதுரையில் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பொதுநல வாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா: பொதுநலவாய நாடுகள் ஒரே நோக்கத்துடன் ஒரே தொனியுடனும் முன் செல்ல வேண்டியதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தினார்.
பொதுநலவாய அமைப்பின் முன்னாள் தலைவியும் டிரினிடாட் மற்றும் டுபோக்கோ அரசின் பிரதமருமான கம்லா பெர்ஷாட் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரை நிகழ்த்திய போது: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வலுவூட்டுவது தொடர்பில் அரச தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
பொதுநலவாய அமைப்பின் உரிமையாள ராக அல்லாது கடந்த இரண்டு ஆண்டு களிலும் அதன் பாதுகாவலராகச் செயலாற் றியதாகக் குறிப்பிட்ட அவர், அப்பொறுப்பை தற்போது அவுஸ்திரேலியாவுக்குக் கையளிப்பதாகத் தெரிவித்தார்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட அரச தலை வர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் முற்பகல் கூட்டத் தொடரில் உலக மற்றும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் பிற்பகல் கூட்டத் தொடரில் தேசிய மற்றும் உலக மறுமலர்ச்சி என்ற தலைப் பிலான விடயங்களும் கலந்துரையாடப் பட்டன.
இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையிலீடுபட்டார்.
இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ பங்களாதேஷ¤க்கு மேற்கொண்டி ருந்த விஜயத்தை நினைவுகூர்ந்த அவர், அதற்காக தமது நன்றியைத் தெரிவித்ததுடன் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்குத் தேவை யான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கு வதாகக் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பானது இருநாடுகளுக்குமிடை யிலான நட்புறவை மேலும் வலுப்படுத் துவதாக அமைந்தது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலை வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூங்கிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் நேற் றைய தினம் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் விடயங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், சஜிஸ்வாஸ் குணவர்தன எம். பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் திசர சமரசிங்க ஆகி யோரும் கலந்து கொண்டனர்
பேர்த் நகரம் முழுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளின் கொடிகள் பேர்த் நகரில் பறக்கவிடப்பட்டிருந்தன.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டின் நேற்றைய ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திருமதி சிரந்தி ராஜபக்ஷவுடன் இலங்கை தூதுக்குழுவினர் பங்கேற்றனர்.
மகாநாட்டிற்கு வருகை தந்த அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அவுஸ்திரேலிய ஆதி வாசிகள் அவர்களது கலாசார அம்சங்களுடன் வரவேற்றனர். அத்துடன் ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையை ஆதிவாசிகள் நிகழ்த்திய துடன் மாநாட்டிற்கு வருகைதந்திருந்த அரச தலைவர்களுக்கு அவர்கள் தம் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரை யாற்றிய பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணி: இம்மாநாடானது உலக ரீதியில் சாதகமான தும் நிலைபேறானதுமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பெறுபேறுகளைக் கொண்டதாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மாநாட்டில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் புதிய தலைவியும் அவுஸ் திரேலிய பிரதமருமான ஜூலியாகிளார்ட் உரையாற்றினார். இம்முறை மாநாட்டில் உலக நிதி நெருக்கடி, உல வெப்பநிலை அதிகரிப்பு, காலநிலை மாற்றங்களுக்கு முகம்கொடுத்தல், அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் தமதுரையில் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பொதுநல வாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா: பொதுநலவாய நாடுகள் ஒரே நோக்கத்துடன் ஒரே தொனியுடனும் முன் செல்ல வேண்டியதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தினார்.
பொதுநலவாய அமைப்பின் முன்னாள் தலைவியும் டிரினிடாட் மற்றும் டுபோக்கோ அரசின் பிரதமருமான கம்லா பெர்ஷாட் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரை நிகழ்த்திய போது: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வலுவூட்டுவது தொடர்பில் அரச தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
பொதுநலவாய அமைப்பின் உரிமையாள ராக அல்லாது கடந்த இரண்டு ஆண்டு களிலும் அதன் பாதுகாவலராகச் செயலாற் றியதாகக் குறிப்பிட்ட அவர், அப்பொறுப்பை தற்போது அவுஸ்திரேலியாவுக்குக் கையளிப்பதாகத் தெரிவித்தார்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட அரச தலை வர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் முற்பகல் கூட்டத் தொடரில் உலக மற்றும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் பிற்பகல் கூட்டத் தொடரில் தேசிய மற்றும் உலக மறுமலர்ச்சி என்ற தலைப் பிலான விடயங்களும் கலந்துரையாடப் பட்டன.
இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையிலீடுபட்டார்.
இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ பங்களாதேஷ¤க்கு மேற்கொண்டி ருந்த விஜயத்தை நினைவுகூர்ந்த அவர், அதற்காக தமது நன்றியைத் தெரிவித்ததுடன் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்குத் தேவை யான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கு வதாகக் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பானது இருநாடுகளுக்குமிடை யிலான நட்புறவை மேலும் வலுப்படுத் துவதாக அமைந்தது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலை வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூங்கிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் நேற் றைய தினம் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் விடயங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், சஜிஸ்வாஸ் குணவர்தன எம். பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் திசர சமரசிங்க ஆகி யோரும் கலந்து கொண்டனர்
Similar topics
» 219 நாடுகளின் கொடிகளுடன் மேம்பாலத்தில் நின்று புதிய உலக சாதனை
» பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று
» லத்தீன் அமெரிக்க, கரேபிய நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு
» சண்டிகர் நகரில் “வால்மார்ட்’ கடை திறக்கப்பட்டுவிட்டது..
» பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்;
» பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று
» லத்தீன் அமெரிக்க, கரேபிய நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு
» சண்டிகர் நகரில் “வால்மார்ட்’ கடை திறக்கப்பட்டுவிட்டது..
» பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்;
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|