சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது Khan11

அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது

3 posters

Go down

அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது Empty அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது

Post by gud boy Mon 31 Oct 2011 - 12:20

ஏரல்: அந்தமானுக்கு சென்ற தமிழக ஜோதிடர்கள் இருவர் பரிகாரம் செய்வதாகக் கூறி அங்குள்ள 3 பேரிடம் 30 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அந்தமான் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏரல் அருகே உள்ள சூலைவாய்க்கால் மகா கணபதியார் புரத்தைச் சேர்ந்தவர் அழகிரி மகன் கணேசன். இதே ஊரைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் வேல்முருகன். இவர்கள் இருவரும் ஜாதகம் மற்றும் குறி சொல்லி வந்தனர். அவர்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி பணம் வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு கணேசனும், வேல்முருகனும் அந்தமானுக்கு சென்றனர். தெற்கு அந்தமான் கேப்டவுனில் வசித்து வரும் கண்ணன், போர்ட் பிளேயர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த திருச்செல்வம் மகன் காளிமுத்து, தெற்கு அந்தமானில் உள்ள மணிகண்டன் ஆகியோரது வீட்டுக்கு சென்று ஜாதகம் மற்றும் கைரேகை பார்த்தனர்.

அப்போது உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது என்று பயமுறுத்திய அவர்கள் இதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ரூ.25,000 வசூலித்தனர். பின்னர் அங்கேயே யாகம் நடத்தினர். அதன் பின்னர் இங்கு மட்டும் பூஜை செய்தால் போதாது. எங்கள் சொந்த ஊரி்ல் உள்ள கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி நகைகளை கேட்டனர்.

கண்ணனிடம் 10 பவுன் நகை, காளிமுத்துவிடம் 15 பவுன் நகை, மணிகண்டனிடம் 5 பவுன் நகை என மொத்தம் 30 பவுன் நகைகளையும், பூஜைக்காக ரூ. 2 லட்சம் ரொக்கத்தையும் வாங்கிக் கொண்டு தமிழகம் திரும்பினர். பூஜை முடிந்த பின்னர் நகையை திருப்பி தருவதாக கணேசனும், வேல்முருகனும் தெரிவித்தனர். ஆனால் பல மாதங்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கண்ணன், காளிமுத்து, மணிகண்டன் ஆகியோர் அந்தமான் பாம்பிளாஸ்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா, ஏட்டுகள் ஹீமா சலம், மனோஜ் ஆகியோர் தூத்துக்குடி வந்து எஸ்பி நரேந்திர நாயரை சந்தித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துமாறு கூறினர். அவர்களது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜசக் மற்றும் குற்றப்பிரிவு ஏட்டு குமாரசாமி மற்றும் போலீசார் சூளைவாய்க்கால் சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்த கணேசன் மற்றும் வேல்முருகனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து பணம், நகை மீட்கப்பட்டது. 2 பேரும் விசாரணைக்காக அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது Empty Re: அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 12:24

இப்படி மூட நம்பிக்கை கொண்டு பணத்தையும் நகையையும் பறி கொடுத்த முட்டால் பசங்களுக்கு முதல் அடிக்கனும் அப்றம் இந்த கள்ள ஜோசியர்களை கொல்லனும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் மக்களை அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது Empty Re: அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது

Post by ஹம்னா Mon 31 Oct 2011 - 18:56

நண்பன் wrote:இப்படி மூட நம்பிக்கை கொண்டு பணத்தையும் நகையையும் பறி கொடுத்த முட்டால் பசங்களுக்கு முதல் அடிக்கனும் அப்றம் இந்த கள்ள ஜோசியர்களை கொல்லனும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் மக்களை அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது 688909

அப்படிச் சொல்லுங்கள் நண்பன். @.


அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது Empty Re: அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது
» பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை
» சுவிஸ் வங்கிகளில் உள்ள 125 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்போம்: ரத யாத்திரையில் அத்வானி பேச்சு
» வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவர் கைது
» விதிமீறிய கட்டடங்கள்: 3 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் - தமிழக அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum