Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
2ஜி: ஜாமீன் விஷயத்தில் சிபிஐயின் இரட்டை நிலை ஏன்?- உச்ச நீதிமன்றம்
4 posters
Page 1 of 1
2ஜி: ஜாமீன் விஷயத்தில் சிபிஐயின் இரட்டை நிலை ஏன்?- உச்ச நீதிமன்றம்
டெல்லி: 2ஜ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சிபிஐ இரண்டு விதமாகப் பேசுவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் சரத்குமார், குசேகான் ப்ரூட்ஸ் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் தலைவர்கள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர்களது மனுக்களுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முன்னதாக 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரின் ஜாமீன் மனுக்களையும் பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தெரிவித்திருந்தது.
இந் நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள யூனிடெக் வயர்லெஸ்ஸின் எம்டி சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயன்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகளான ஹரி நாயர், கௌதம் தோஷி மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, இந்த வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனுக்களுக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.தத்து ஆகியோர் சிபிஐக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
ஆதாரங்கள் கலைக்கப்படமாட்டது என்பதில் சிபிஐ உறுதியாக இருந்தால் ஏன் குற்றம்சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும்?. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மேலும் நீங்கள் விசாரிக்க விரும்பாதபோது அவர்களை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.
விசாரணை நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரத்தை நாளை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கடந்த வாரம் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் சரத்குமார், குசேகான் ப்ரூட்ஸ் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் தலைவர்கள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர்களது மனுக்களுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முன்னதாக 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரின் ஜாமீன் மனுக்களையும் பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தெரிவித்திருந்தது.
இந் நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள யூனிடெக் வயர்லெஸ்ஸின் எம்டி சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயன்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகளான ஹரி நாயர், கௌதம் தோஷி மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, இந்த வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனுக்களுக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.தத்து ஆகியோர் சிபிஐக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
ஆதாரங்கள் கலைக்கப்படமாட்டது என்பதில் சிபிஐ உறுதியாக இருந்தால் ஏன் குற்றம்சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும்?. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மேலும் நீங்கள் விசாரிக்க விரும்பாதபோது அவர்களை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.
விசாரணை நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரத்தை நாளை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2ஜி: ஜாமீன் விஷயத்தில் சிபிஐயின் இரட்டை நிலை ஏன்?- உச்ச நீதிமன்றம்
சீக்கிரம் ஒரு முடிவுக்கா வாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2ஜி: ஜாமீன் விஷயத்தில் சிபிஐயின் இரட்டை நிலை ஏன்?- உச்ச நீதிமன்றம்
வழக்கை இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள் :”@: அக்கா
Re: 2ஜி: ஜாமீன் விஷயத்தில் சிபிஐயின் இரட்டை நிலை ஏன்?- உச்ச நீதிமன்றம்
இது கண்டிப்பாக அரசியல் பழிவாஙும் வழக்கு என்பது சி பி ஐக்கும் தெரியும் உச்ச நீதிமன்றதுக்கும் தெரியும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» உச்ச நீதிமன்றம்
» ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்- கருணாநிதி
» பதிந்த 24 மணி நேரத்தில் எப்ஐஆர் விவரத்தை இணையத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
» பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் சலுகை 10% தான் -உச்ச நீதிமன்றம்
» சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
» ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்- கருணாநிதி
» பதிந்த 24 மணி நேரத்தில் எப்ஐஆர் விவரத்தை இணையத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
» பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் சலுகை 10% தான் -உச்ச நீதிமன்றம்
» சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|