சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை Khan11

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Go down

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை Empty தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Post by யாதுமானவள் Tue 1 Nov 2011 - 8:18

சென்னை, நவ.1- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்களின் இருப்பிடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். இவர்கள் கால கட்டத்தில் நடைபெற்ற நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கடந்த 29- ஆம் தேதி விசாரித்தனர். தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து செல்லமுத்து மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் வேறு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக விசாரணையின்போது நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அனைத்து வழக்கையும் தங்களின் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இந்தநிலையில் தேர்வாணைய அதிகாரிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, தியாகராஜன் மற்றும் வக்கீல் சங்கரன் ஆகியோர் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று ஆஜரானார்கள்.

தேர்வாணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. எங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பித்ததால் அதன் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 2 வார காலங்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது. தேர்வாணையத்தின் சுதந்திரத்தை நீதிமன்றம் உத்தரவு பாதிக்கிறது.

இந்த விவகாரத்தில் எங்களின் கருத்தை கேட்க வேண்டும். எனவே அவசர வழக்காக எங்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தேர்வாணையம் தொடர்பான வழக்குகளை ஒன்றாம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
- நன்றி விடுதலை
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
» விசாரணை வளையத்தில் 76 சி.பி.ஐ.அதிகாரிகள்
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
» தமிழ் வைத்தியர்கள் நிந்திக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum