சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது Khan11

வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது

3 posters

Go down

Sticky வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 10:49

வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு
பிரச்சினையை தீர்க்க முடியாது





எம். எஸ். பாஹிம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேறு நாட்டு அரசாங்கங்களுடன் பேச்சு நடத்துவதன் மூலம்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என வெளிவிவகார அமைச்சர்
ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் அமெரிக்க மற்றும் கனடா விஜயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி
எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; அமைச்சர் விஜயம் குறித்து தமிழ் தேசிய
கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியிருக்கவில்லை. தேசிய பிரச்சினை குறித்து
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு நாட்டுக்குள்ளே உள்ளது. இங்கிருந்தே அதற்கு தீர்வு
எட்டப்பட முடியும்.
வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
பாராளுமன்றத்தின் மூலமோ யாப்பு திருத்தத்தின் மூலமோ தான் இதற்கு தீர்வு எட்ட
முடியும் என தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக
பிரதிநிதியல்ல என்றும் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 12:28

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இன்னும் என்ன செய்யப்போகினமோ தெரிய வில்லை பாவம் அப்பாவி தமிழ் மக்கள்
தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுத்து வெளிநாடுகளில் ஏறி இறங்கி திரிவதனை விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்வது எப்படி என்று யோசிப்பது நல்ல விடைய மாக கருதுகிறேன்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 13:46

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது

Post by lafeer Wed 2 Nov 2011 - 17:00

நண்பன் wrote: :”@: :”@:
@. @. @.
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum