சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Khan11

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

5 posters

Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 14:02

(சதாம் தனது மரணத்திற்கு முன்பு எழுதிய கடிதத்தில் வடித்த கவிதை அடிகள் தாம் இவை)

நமக்கென்று மாளிகைகள் உண்டு.

அவற்றின் ஜோதி அணைந்து விடாது.

நமது எதிரிகளுக்கும் தங்கும் இடங்கள் உண்டு. ஆனால் அவர்களை நெருப்பு பொசுக்கிக் கொண்டிருக்கும்.

மறுமையில் ஹூருல் ஈன்கள் நம்மை வரவேற்பார்கள்.

அந்த வரவேற்பு அளிக்கப்படுபவன் மரியாதைக்குரியவன்; அவன் இழிவடைய மாட்டான்.

பாதையை அறிந்திருக்கிறோம்!

போராளி ஒருவன் நீதத்துடன் அதில் நடந்து செல்கிறான்.

அவனை மற்றொரு போராளி பின் தொடர்ந்து கொண்டே வருகின்றான்.

அந்தப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக வழி நடத்த வந்து கொண்டே இருப்போம்.

நாம் தான் முன்னணி வீரர்கள்!

நம்பிக்கைக்குரிய உண்மையான இறை விசுவாசியின் நல்லெண்ணம் ஒரு போதும் வீணாகாது.

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

நம்முடைய சமுதாயம், மனித குலம் நீதமாக நேர்மையாக நடக்கும் போதெல்லாம் அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழட்டும்!

மகத்தான போராளி சமுதாயம் வாழ்க! இராக் வாழ்க! ஃபலஸ்தீன் வாழ்க!

அறப்போர் வாழ்க! அறப்போர் புரிவோர் வாழ்க! அல்லாஹு அக்பர்!

இழிவடைவோர் இழிவடையட்டும்!

இப்படிக்கு
சதாம் ஹுசைன்சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... 311060_194384627305920_100002031529917_418401_432506946_a
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by lafeer Wed 2 Nov 2011 - 15:36

அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் பகிர்வுக்கு நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 16:35

புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாட விட வில்லையே கொடுங்கோலன் அமெரிக்கா புஷ் திட்டம் போட்டு அந்த நாள் சதாமை தூக்கில் போட்டானே மறக்க முடியாத வலி சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by முனாஸ் சுலைமான் Thu 3 Nov 2011 - 12:38

நண்பன் wrote:புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாட விட வில்லையே கொடுங்கோலன் அமெரிக்கா புஷ் திட்டம் போட்டு அந்த நாள் சதாமை தூக்கில் போட்டானே மறக்க முடியாத வலி சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... 876805
:”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by kalainilaa Thu 3 Nov 2011 - 12:43

நேற்று சதாம்
இன்று காடபி
நாளை எதிரிகள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by முனாஸ் சுலைமான் Thu 3 Nov 2011 - 12:45

kalainilaa wrote:நேற்று சதாம்
இன்று காடபி
நாளை எதிரிகள்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பொறுத்திருந்தால் எல்லாம் நடக்கும் பொங்க வேண்டியவர்கள் எங்கோ எப்படி இருக்கிரார்கள்.... சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Nov 2011 - 12:48

kalainilaa wrote:நேற்று சதாம்
இன்று காடபி
நாளை எதிரிகள்

@. @. @.


சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்....... Empty Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum