Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஆசனப்பட்டி அணியாதவர்கள் கைது
2 posters
Page 1 of 1
ஆசனப்பட்டி அணியாதவர்கள் கைது
எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் புதிதாகப் பதிவுசெய்யப்படும் ஆங்கில இலக்கமுள்ள பஸ். லொறி உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி கட்டாயமாக அணியப்படவேண்டுமென பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் கே. அரசரத்திணம் தெரிவித்துள்ளார்.
மேற்படி சட்டத்தைப் கடைப்பிடிக்கத் தவறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முதற்தடவையாக 1000 ரூபா அபராதம் செலுத்தவேண்டும். இரண்டாவது முறையாகவும் பிடிப்பட்டால் 2000 ரூபா செலுத்தவேண்டும். சென்ற வருட இறுதியில் மாத்திரம் 38 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அரைவாசி மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளுமாகும். தினமும் 600க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டயாம் என கடந்த ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் சாரதிகளிக்கு அறிவித்திருந்தும் அதை கவனத்திற் கொள்ளாது வாகனம் செலுத்திய 150 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிரான வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேற்படி சட்டத்தைப் கடைப்பிடிக்கத் தவறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முதற்தடவையாக 1000 ரூபா அபராதம் செலுத்தவேண்டும். இரண்டாவது முறையாகவும் பிடிப்பட்டால் 2000 ரூபா செலுத்தவேண்டும். சென்ற வருட இறுதியில் மாத்திரம் 38 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அரைவாசி மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளுமாகும். தினமும் 600க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டயாம் என கடந்த ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் சாரதிகளிக்கு அறிவித்திருந்தும் அதை கவனத்திற் கொள்ளாது வாகனம் செலுத்திய 150 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிரான வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Re: ஆசனப்பட்டி அணியாதவர்கள் கைது
ஆங்கில இலக்கமுள்ள பஸ். லொறி உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி
கட்டாயமாக அணியப்படவேண்டுமென பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து
பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் கே. அரசரத்திணம் தெரிவித்துள்ளார்.
அப்போ பழைய வாகனத்திற்கு தேவையில்லயா..
Similar topics
» சுற்றிவளைப்புகளில் 32 பேர் கைது
» ஏழு இந்தியர்கள் கல்முனை நற்பிபட்டிமுனையில் கைது
» சி. ஐ. ஏ. உளவாளி ஈரானில் கைது
» பசில் ராஜபக்ஷ கைது
» ஜோன்ஸ்டன் கைது ச.தொ.ச மோசடி
» ஏழு இந்தியர்கள் கல்முனை நற்பிபட்டிமுனையில் கைது
» சி. ஐ. ஏ. உளவாளி ஈரானில் கைது
» பசில் ராஜபக்ஷ கைது
» ஜோன்ஸ்டன் கைது ச.தொ.ச மோசடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|