Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளம் 3 பேர் பலி; 17 பேர் மாயம்
Page 1 of 1
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளம் 3 பேர் பலி; 17 பேர் மாயம்
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளம்
3 பேர் பலி; 17 பேர் மாயம்
திருப்பூர்:
திருப்பூர் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 20 பேர் ஆற்றில்
அடித்துச் செல்லப்பட்டனர். மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை கனமழை பெய்ததால்
அங்குள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருபூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு
தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. இதனால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது.
காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் நொய்யல் ஆற்றின் கரைகளில் குடிசை
அமைத்திருந்தவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒரே குடம்பத்தைச்
சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கணவன் மனைவி, மூன்று
குழந்தைகள் என அவர்கள் 5 பேரும் வெள்ள நீரில் இருந்து தப்பிக்க வீட்டின் மேல்பகுதி
ஓடுகளின் மீது காலை 3 மணி அளவில் ஏறி நின்றுள்ளனர். ஓட்டுப் பகுதியோடு அவர்கள் 5
பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் திருப்பூர் சுகுமார் நகர் பகுதியில் ஒரு பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும்
இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்ட 17 பேரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
வளர்மதி பாலம், கரவம்பாளையம் டைமண்ட் திரையரங்கு அருகில் உள்ள நொய்யல்
ஆற்றுப்பாலத்தையும் தாண்டி வெள்ளநீர் செல்வதால் வாகன ஓட்டிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 பேர் பலி; 17 பேர் மாயம்
திருப்பூர்:
![திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளம் 3 பேர் பலி; 17 பேர் மாயம் I3](https://2img.net/h/www.thinakaran.lk/2011/11/08/i3.jpg)
அடித்துச் செல்லப்பட்டனர். மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை கனமழை பெய்ததால்
அங்குள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருபூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு
தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. இதனால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது.
காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் நொய்யல் ஆற்றின் கரைகளில் குடிசை
அமைத்திருந்தவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒரே குடம்பத்தைச்
சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கணவன் மனைவி, மூன்று
குழந்தைகள் என அவர்கள் 5 பேரும் வெள்ள நீரில் இருந்து தப்பிக்க வீட்டின் மேல்பகுதி
ஓடுகளின் மீது காலை 3 மணி அளவில் ஏறி நின்றுள்ளனர். ஓட்டுப் பகுதியோடு அவர்கள் 5
பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் திருப்பூர் சுகுமார் நகர் பகுதியில் ஒரு பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும்
இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்ட 17 பேரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
வளர்மதி பாலம், கரவம்பாளையம் டைமண்ட் திரையரங்கு அருகில் உள்ள நொய்யல்
ஆற்றுப்பாலத்தையும் தாண்டி வெள்ளநீர் செல்வதால் வாகன ஓட்டிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்.
» திருப்பூர் நொய்யல்ஆற்றில் வரலாறு காணா வெள்ளம்
» பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஆற்றில் விழுந்தது: 2 விமானிகள் மாயம்
» தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம்: கிராமப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்.
» திருப்பூர் நொய்யல்ஆற்றில் வரலாறு காணா வெள்ளம்
» பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஆற்றில் விழுந்தது: 2 விமானிகள் மாயம்
» தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம்: கிராமப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|