Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள் by rammalar Today at 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
Page 1 of 1
மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
மக்கள் நலப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேர் மூன்றாவது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு தி.மு.க., அரசு ஆட்சியில் இருந்தபோது, அரசின் திட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு சென்று சேரவும், அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்தோர் பற்றிய விவரங்களை சேகரித்து தரவும், மக்கள் நலப் பணியாளர்கள். 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு. தொகுப்பு ஊதியமாக 200 ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜூலை மாதம் 13ம் தேதி, மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, 1996ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் அத்தனை பேரையும், மறுநியமனம் செய்து உத்தரவிட்டது. அப்போது,தொகுப்பு ஊதியமாக 500 ரூபாய் அளிக்கப்பட்டது.
பின், 2001ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் இரண்டாவது முறையாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பிரச்னை மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்தது.கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் திரும்பவும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இம்முறை, 12 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட்டனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, முழு அளவில் செயல்படுத்துவதில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய, தொகுப்பு ஊதியத்தை 2009ம் ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாய் சிறப்பு விகித ஊதியமாக, அப்போதைய தி.மு.க., அரசு நிர்ணயித்தது.
இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் நிலைமை கேள்விக்குறியானது. பணிநீக்கம் செய்யப்படுவோம் என, பணியாளர்களும் பயத்தில் இருந்து வந்தனர். எதிர்பார்த்தபடி, கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி மக்கள் நல பணியாளர்களுக்கு, எவ்வித வேலையும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இறுதியில், நேற்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 86ன் படி, தமிழகத்திலுள்ள மக்கள் நல பணியாளர்கள், 12 ஆயிரம் பேரும், ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜூலை மாதம் 13ம் தேதி, மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, 1996ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் அத்தனை பேரையும், மறுநியமனம் செய்து உத்தரவிட்டது. அப்போது,தொகுப்பு ஊதியமாக 500 ரூபாய் அளிக்கப்பட்டது.
பின், 2001ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் இரண்டாவது முறையாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பிரச்னை மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்தது.கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் திரும்பவும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இம்முறை, 12 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட்டனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, முழு அளவில் செயல்படுத்துவதில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய, தொகுப்பு ஊதியத்தை 2009ம் ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாய் சிறப்பு விகித ஊதியமாக, அப்போதைய தி.மு.க., அரசு நிர்ணயித்தது.
இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் நிலைமை கேள்விக்குறியானது. பணிநீக்கம் செய்யப்படுவோம் என, பணியாளர்களும் பயத்தில் இருந்து வந்தனர். எதிர்பார்த்தபடி, கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி மக்கள் நல பணியாளர்களுக்கு, எவ்வித வேலையும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இறுதியில், நேற்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 86ன் படி, தமிழகத்திலுள்ள மக்கள் நல பணியாளர்கள், 12 ஆயிரம் பேரும், ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 5 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
» ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோ- பாம்பு நீக்கம்
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
» ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோ- பாம்பு நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|