Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
3 posters
Page 1 of 1
கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
கனிமொழியின் பிணை வழக்கு:
டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
சிறைவாசம் தொடர்கிறது
2ஜி வழக்கில் பிணை கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.பி. கனிமொழி தாக்கல்
செய்துள்ள மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு டிசம்பர் 1ம்
திகதி பதிலளிக்குமாறு சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 3ம் திகதி கனிமொழியின் பிணை மனுவை டில்லி சிறப்பு சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி
ஓ.பி.சைனி நிராகரித்துவிட்டார். இதையடுத்து டில்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மேல்
முறையீடு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தான் ஒரு பெண், ஒரு
குழந்தையின் தாய் என்ற வகையில் தனக்கு பிணை கோரியுள்ளார் கனிமொழி.
ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தது தி.மு.க தலைமை ஆனால், இந்த
மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை
டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைத்துவிட்டது.
4வது முறை பிணை மறுப்பு
கனிமொழி கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பிணை
மனுக்கள் 4 முறை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. நேற்று
5வது முறையாக அவரது மனு விசாரணைக்கு வந்தது. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி
தரப்பட்ட விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
சிறைவாசம் தொடர்கிறது
2ஜி வழக்கில் பிணை கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.பி. கனிமொழி தாக்கல்
செய்துள்ள மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு டிசம்பர் 1ம்
திகதி பதிலளிக்குமாறு சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 3ம் திகதி கனிமொழியின் பிணை மனுவை டில்லி சிறப்பு சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி
ஓ.பி.சைனி நிராகரித்துவிட்டார். இதையடுத்து டில்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மேல்
முறையீடு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தான் ஒரு பெண், ஒரு
குழந்தையின் தாய் என்ற வகையில் தனக்கு பிணை கோரியுள்ளார் கனிமொழி.
ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தது தி.மு.க தலைமை ஆனால், இந்த
மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை
டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைத்துவிட்டது.
4வது முறை பிணை மறுப்பு
கனிமொழி கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பிணை
மனுக்கள் 4 முறை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. நேற்று
5வது முறையாக அவரது மனு விசாரணைக்கு வந்தது. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி
தரப்பட்ட விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
அம்மணி பாவம் செய்த வினை விடுவதாக இல்லை :!#:
Re: கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
பாவம் விட்டுடுங்கப்பா ஐந்து மாதம் ஒரு பெண்ணுக்கு ஜாஸ்திதான் என்றாலும் இது கொடுமைதான்
##* :”@:
##* :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
கோடிகளுடன் விளையாடி விட்டார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதலாவது இராணுவ நீதிமன்றுக்கு எதிரான மனு மே 2 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
» கனிமொழியின் ஜாமின் மனு மீது தீர்ப்பு : சி.பி.ஐ., எதிர்க்காததால் வெளியே வர வாய்ப்பு
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
» கனிமொழியின் ஜாமின் மனு மீது தீர்ப்பு : சி.பி.ஐ., எதிர்க்காததால் வெளியே வர வாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|