Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
கடல் தாண்டிய உறவுகள்
+2
நிலாம்
பாயிஸ்
6 posters
Page 1 of 1
கடல் தாண்டிய உறவுகள்
சொந்தங்கள் சோலைவனம்போல்
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை
கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய சடங்குகளா உறவுகள்..?
மாதங்கள் ஒன்றோ,
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும்
தொலை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்
அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு
கட்டணமே இல்லாத
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும்
அழைத்திட மனம் நினைத்ததுண்டா
மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று
கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை
கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய சடங்குகளா உறவுகள்..?
மாதங்கள் ஒன்றோ,
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும்
தொலை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்
அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு
கட்டணமே இல்லாத
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும்
அழைத்திட மனம் நினைத்ததுண்டா
மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று
கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி
Last edited by பாயிஸ் on Wed 16 Nov 2011 - 16:47; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கடல் தாண்டிய உறவுகள்
கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையில் அருமையான வரிகள் நன்றி பாயிஸ்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையில் அருமையான வரிகள் நன்றி பாயிஸ்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: கடல் தாண்டிய உறவுகள்
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையான வரிகள் .பாராட்டுக்கள் தோழரே .
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையான வரிகள் .பாராட்டுக்கள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடல் தாண்டிய உறவுகள்
எதார்த்த வரிகளாக நான் இதைப்பார்க்கிறேன்
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
நிறோஜன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10
Re: கடல் தாண்டிய உறவுகள்
நிறோஜன் wrote:எதார்த்த வரிகளாக நான் இதைப்பார்க்கிறேன்
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
நன்றி நான் இதையெழுதிய வலி தீர்ந்து விட்டதாக நினைக்கிறேன் இந்த பின்னூட்டத்தால் நன்றி சகோதரரே......
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கடல் தாண்டிய உறவுகள்
நானும் வழிமொழிகிறேன்நிறோஜன் wrote:எதார்த்த வரிகளாக நான் இதைப்பார்க்கிறேன்
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடல் தாண்டிய உறவுகள்
நிதர்சன உண்மை உங்களின் வரிகளில் வாழ்த்துக்கள் கவிஞரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» எல்லை தாண்டிய பயங்கரவாதம்..!!
» வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்
» சோதனைகளை தாண்டிய வாழ்க்கை வேண்டும்
» நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா?
» எல்லை தாண்டிய பயங்கரவாதம்..!!
» வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்
» சோதனைகளை தாண்டிய வாழ்க்கை வேண்டும்
» நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|