சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

மூடப்பட்ட சகல பாடசாலைகளையும்  இன்று திறப்பதற்கு ஏற்பாடு Khan11

மூடப்பட்ட சகல பாடசாலைகளையும் இன்று திறப்பதற்கு ஏற்பாடு

Go down

மூடப்பட்ட சகல பாடசாலைகளையும்  இன்று திறப்பதற்கு ஏற்பாடு Empty மூடப்பட்ட சகல பாடசாலைகளையும் இன்று திறப்பதற்கு ஏற்பாடு

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 22:28


இடம்பெயர்ந்தோரை இடமாற்ற நடவடிக்கை
(மகேஸ்வரன் பிரசாத்)
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் இன்று முதல் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். நிசாம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டி ருக்கும் பாடசாலைகளிலுள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தினகரனுக்குக் குறிப்பிட்டார்.

வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்த மக்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 185 பாடசாலைகளில் தங்கவைக்கப்ப ட்டுள்ளனர். இந்தப் பாடசாலைகள் அனைத்தையும் இன்று முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், நலன்புரி நிலையங்களாகப் பயன்படும் பாடசாலைகள் மற்றும் இன்னமும் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றிய தீர்மானம் எடுக்கும் உரிமையை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

பெரும்பாலான பாடசாலைகளில் வெள்ள நீர் புகுந்திருந்ததால் இன்று, நாளை மற்றும் புதன்கிழமை ஆகிய தினங்களில் பாடசாலைகளைச் சுத்தம் செய்து பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான இயல்பு சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாடசாலைகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் பிராந்திய சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலக உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோரின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த பாடசாலைகளிலிருந்து அம் மக்களை வெளியேற்றிப் பாடசாலைகள் இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகளில் ஏற்பட்ட சேதங்களையும் பிரதேச செயலாளர்களே நிவர்த்தி செய்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் எம்.ரி.ஏ. நிசாம் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கும் நஷ்டஈடு; திருப்பி அழைத்துவர ஏற்பாடு
» மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
» Free Opener: அனைத்து வகையான போர்மட் உடைய கோப்புக்களை திறப்பதற்கு
» தகவல்களை அறிந்து கொள்ள விரிவான சட்ட ஏற்பாடு
» புனர்வாழ்பெற்று விடுவிக்கப்படுவோர் பாராளுமன்றத்தை பார்வையிட ஏற்பாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum