சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Khan11

நல்ல கிளப்புரனுங்கட பீதிய

4 posters

Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by nithya Thu 17 Nov 2011 - 18:36

முதல் கதை :


அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில்

ஒரு சிறு கிராமம்...


சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...

அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன் வீட்டில்

ஒரு நாயை வளர்த்து வந்தார்...


அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி

அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...


யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...


இரண்டாம் கதை :

அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்...

எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு

சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில்

பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து

கொண்டு இருந்தார்...



அப்போது ஒரு போன் கால் வந்தது...

விஷயம் என்ன வெனில் அவரது இரு

குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு

மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில்

இருக்கிறார்கள் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


பிறகு ஒரு போன் கால் வந்தது...

அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயை

எடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...


அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


பிறகு அவர் தம்பி நேரிலே வந்து

அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து

இறந்து விட்டார் என்று சொன்னார்..


அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


மூன்றாம் கதை :


ஒரு விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு

புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன்

எழுந்து நின்று HIJACK என கத்தினான்...

அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்து

தங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..


அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக

கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN என கத்தினான்...


இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து

வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...


நான்காம் கதை :


அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை

சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...



அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை

லவட்டி கொண்டு போனது...


பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது..


வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி ..

நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...


பாடுனா ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோ

னு பீலா வுட்டுச்சாம்...


அத்த நம்புன அந்த காக்கா பக்கி

வாய தொறந்த உடனே.. நரி வடையை

தூக்கினு ஓடிடிச்சாம்...


அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது

தான் இந்த கதையின் நீதி...

முதல் கதையின் நீதி :

அட..நாயிக்கு யாராச்சும்

தண்ணி வைங்கப்பா...




இரண்டாம் கதையின் நீதி :

தம்பி..டீ இன்னும் வரல..




மூன்றாம் கதையின் நீதி :

நல்லா கெளப்புறானுங்கடா

பீதியை..





நான்காம் கதையின் நீதி :

வடை போச்சே...

nithya
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by பர்ஹாத் பாறூக் Thu 17 Nov 2011 - 18:40

வடை போச்சே... :!.: :!.: :!.: :!.:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by nithya Thu 17 Nov 2011 - 18:50

[quote="பர்ஹாத் பாறூக்"]வடை போச்சே... நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 [/quot

அண்ணா பாத்து தலை உடைய போகுது

nithya
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by பர்ஹாத் பாறூக் Thu 17 Nov 2011 - 19:11

[quote="nithya"]
பர்ஹாத் பாறூக் wrote:வடை போச்சே... நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 நல்ல கிளப்புரனுங்கட பீதிய  688909 [/quot

அண்ணா பாத்து தலை உடைய போகுது


பாச மலருக்கு நன்றி.. )(( )(( (சிட்டுவேசன் சோங்கு : ரெத்தத்தின் ரெத்தமே என் இனிய உடன் பிறப்பே)
நானும் ரொம்ப நாளா சுவத்தில மண்டைய
முட்டிக்கிறன் இப்படி யாராவது சொல்லிருக்கிறீங்களா..??
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 19:15

கதைகள் அனைத்தும் சூப்பர்
தொடருங்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by ஹம்னா Thu 17 Nov 2011 - 19:27

:) :) :)


நல்ல கிளப்புரனுங்கட பீதிய  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by nithya Thu 17 Nov 2011 - 19:33

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  517195 நல்ல கிளப்புரனுங்கட பீதிய  517195

nithya
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நல்ல கிளப்புரனுங்கட பீதிய  Empty Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum