Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
குற்றவாளி சிக்குவானா என்று ஜோதிடரிடம் குறி கேட்ட போலீசார்
4 posters
Page 1 of 1
குற்றவாளி சிக்குவானா என்று ஜோதிடரிடம் குறி கேட்ட போலீசார்
சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலையில் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரை அணுகி குறி கேட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 6 தனிப்படை அமைத்து கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. மேலும் காவலாளியை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். வங்கியில் கொள்ளையடிக்க வந்தவர்கள் காவலாளி தடுத்ததால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றாலும் கூட அவர்கள் கொள்ளை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. இதனால் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த கும்பல் தான் இதை செய்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
25 நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில், தனிப்படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல்லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளையில் குற்றவாளி சிக்குவானா என்று குறி கேட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 6 தனிப்படை அமைத்து கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. மேலும் காவலாளியை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். வங்கியில் கொள்ளையடிக்க வந்தவர்கள் காவலாளி தடுத்ததால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றாலும் கூட அவர்கள் கொள்ளை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. இதனால் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த கும்பல் தான் இதை செய்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
25 நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில், தனிப்படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல்லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளையில் குற்றவாளி சிக்குவானா என்று குறி கேட்டுள்ளனர்.
Re: குற்றவாளி சிக்குவானா என்று ஜோதிடரிடம் குறி கேட்ட போலீசார்
முட்டால் பொலிஸ் காரப்பயலே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குற்றவாளி சிக்குவானா என்று ஜோதிடரிடம் குறி கேட்ட போலீசார்
நிலைமை இப்படியே போனால்,இனி காவல் துறையில் ஜோதிடர் காவல் பிரிவு என்று ஒன்று வந்துவிடும்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குற்றவாளி சிக்குவானா என்று ஜோதிடரிடம் குறி கேட்ட போலீசார்
kiwi boy wrote:நிலைமை இப்படியே போனால்,இனி காவல் துறையில் ஜோதிடர் காவல் பிரிவு என்று ஒன்று வந்துவிடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குற்றவாளி சிக்குவானா என்று ஜோதிடரிடம் குறி கேட்ட போலீசார்
நண்பா அமைதி அமைதி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|