Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நாசமானவன் நாசமாவான்....
+4
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
நாசமானவன் நாசமாவான்....
மனிதனைப் புனிதனாக்க
மதங்கள் வரையறுக்கப்பட்டன
மதங்களை இழிவுபடுத்த
மனிதனே துணிந்துவிட்டான்
உன்துணிவில் சாதித்திடாது
துயரங்களே உன்வழியில்
விலைகொடுத்துப்பெற்றவனாகி
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய்
சாதாரணமாய் குருதியோட்டும்
சாத்தான்களின் சங்கமமான உலகில்
சலசலப்புக்கு வழிசெய்து
சனியனாய் ஏன் உருவாகினாய்
நீ துவக்கிவிட்ட வழிகள்
எத்தனை நல் உள்ளங்களின்
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி
சின்னாபின்னமான சடலமாவாய்
நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
அற்பம் ஒரு படமுருவாக்கி
அடைந்தது நீ ஏதுமற்றிருந்தாலும்
அன்பர்களின் மனக்கசப்பிற்கு
அதிபதியாம் இப்லீசானாய் (சபிக்கப்பட்டவன்)
எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
குறிப்பு : Facebook ல் உலவுகின்ற புகைப்படங்கள் கண்டு மிகவும் கவலையில் உருவான வரிகள் அவற்றை கண்டவுடன் hide/spam செய்து விடுங்கள் ( கஃபாமீது தேவையற்ற உருவங்கள் இருப்பதுபோலவும் ஹனுமான் முன்னர் நிர்வாணப்பெண் இருப்பது பொலவும் இன்னும் பல சகிக்க முடியாத படங்கள் உருவாக்கி உலவவிட்டுள்ளனர் ) நண்பர்கள் அனைவரும் பேஸ்புக்கில் உலவுகின்றீர்கள் இவ்வாறான படங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துவிடாதீர்கள் share பண்ணாதீர்கள் அவற்றால் மேலும் மெருகூட்டப்படுகிறது நன்றி
மதங்கள் வரையறுக்கப்பட்டன
மதங்களை இழிவுபடுத்த
மனிதனே துணிந்துவிட்டான்
உன்துணிவில் சாதித்திடாது
துயரங்களே உன்வழியில்
விலைகொடுத்துப்பெற்றவனாகி
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய்
சாதாரணமாய் குருதியோட்டும்
சாத்தான்களின் சங்கமமான உலகில்
சலசலப்புக்கு வழிசெய்து
சனியனாய் ஏன் உருவாகினாய்
நீ துவக்கிவிட்ட வழிகள்
எத்தனை நல் உள்ளங்களின்
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி
சின்னாபின்னமான சடலமாவாய்
நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
அற்பம் ஒரு படமுருவாக்கி
அடைந்தது நீ ஏதுமற்றிருந்தாலும்
அன்பர்களின் மனக்கசப்பிற்கு
அதிபதியாம் இப்லீசானாய் (சபிக்கப்பட்டவன்)
எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
குறிப்பு : Facebook ல் உலவுகின்ற புகைப்படங்கள் கண்டு மிகவும் கவலையில் உருவான வரிகள் அவற்றை கண்டவுடன் hide/spam செய்து விடுங்கள் ( கஃபாமீது தேவையற்ற உருவங்கள் இருப்பதுபோலவும் ஹனுமான் முன்னர் நிர்வாணப்பெண் இருப்பது பொலவும் இன்னும் பல சகிக்க முடியாத படங்கள் உருவாக்கி உலவவிட்டுள்ளனர் ) நண்பர்கள் அனைவரும் பேஸ்புக்கில் உலவுகின்றீர்கள் இவ்வாறான படங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துவிடாதீர்கள் share பண்ணாதீர்கள் அவற்றால் மேலும் மெருகூட்டப்படுகிறது நன்றி
Re: நாசமானவன் நாசமாவான்....
எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன் :( :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாசமானவன் நாசமாவான்....
நண்பன் wrote:எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன் :( :(
@. @. @.
Re: நாசமானவன் நாசமாவான்....
:+=+: @. @.நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாசமானவன் நாசமாவான்....
@. @.*சம்ஸ் wrote::+=+: @. @.நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன்
Re: நாசமானவன் நாசமாவான்....
முனாஸ் சுலைமான் wrote:@. @.*சம்ஸ் wrote::+=+: @. @.நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன்
:];: :];: :];: :!@!:
Re: நாசமானவன் நாசமாவான்....
எந்தவொரு மதத்தையும் எவரும் ஏலனம் செய்யவேண்டாமென்றுதான் இஸ்லாம் மதம் ஏன் எல்லாமதமும் கூருகிறது அப்படிருக்க இப்படியானவர்கள் மதங்களை அறியாத அறிவீணர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
எம்மதத்தை பாதுகாக்கவல்லோன் அவனிருக்க நமக்கேன்தயக்கம்
அருமையான கவிதை நன்றி
எம்மதத்தை பாதுகாக்கவல்லோன் அவனிருக்க நமக்கேன்தயக்கம்
அருமையான கவிதை நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நாசமானவன் நாசமாவான்....
உண்மையை தோலுரிக்கும் வரிகள்
பாரட்டுக்கள் தோழரே .
பாரட்டுக்கள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாசமானவன் நாசமாவான்....
பாயிஸ் wrote:எந்தவொரு மதத்தையும் எவரும் ஏலனம் செய்யவேண்டாமென்றுதான் இஸ்லாம் மதம் ஏன் எல்லாமதமும் கூருகிறது அப்படிருக்க இப்படியானவர்கள் மதங்களை அறியாத அறிவீணர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
எம்மதத்தை பாதுகாக்கவல்லோன் அவனிருக்க நமக்கேன்தயக்கம்
அருமையான கவிதை நன்றி
மிக்க நன்றி பாயிஸ் :.”: :.”:
Re: நாசமானவன் நாசமாவான்....
kalainilaa wrote:உண்மையை தோலுரிக்கும் வரிகள்
பாரட்டுக்கள் தோழரே .
மிக்க நன்றி தோழரே
Re: நாசமானவன் நாசமாவான்....
கவி அருமை கவிஞ்சரே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாசமானவன் நாசமாவான்....
நாய்கள் புனிதம் பற்றிய அறிவு இல்லாத அற்ப உயிர்கள்... விடு ஹாஷிம் இது ஈனர்களின் இச்சை சொறி .. சொறிந்து கொள்ளட்டும் ... கூர்வாளின் முனையால்...நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
Re: நாசமானவன் நாசமாவான்....
அப்துல்லாஹ் wrote:நாய்கள் புனிதம் பற்றிய அறிவு இல்லாத அற்ப உயிர்கள்... விடு ஹாஷிம் இது ஈனர்களின் இச்சை சொறி .. சொறிந்து கொள்ளட்டும் ... கூர்வாளின் முனையால்...நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
மிக்க நன்றி அண்ணா நிச்சயமாக அறிந்துகொள்வார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|