Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
108 வயதில் விடுதலையாகும் உலகின் வயதான சிறைக்கைதி
Page 1 of 1
108 வயதில் விடுதலையாகும் உலகின் வயதான சிறைக்கைதி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 108 வயது முதியவர் உலகின் வயதான சிறைக்கைதி என்ற பெருமையினை பெற்றார். இவர் வரும் 26-ம் தேதி நன்னடத்ததை கீழ் விடுதலையாக உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரிலிருந்து 275 கி.மீதொலைவில் உள்ள பாராஹரா மன்காட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரைஜ் பிகாரி (108). இவர் கடந்த 1987-ம் ஆண்டு பரியாபூர் ஷகாய் மாவட்டத்தில் முன்விரோத தகராறில் 4 பேரை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவருடன் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு லக்னோ கோர்ட் இவர்களுக்கு 24ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது பிரைஜ்பிகாரிக்கு வயது 84. இந்த வயதில் இவரால் எப்படி கொலை செய்ய முடியும் என சிறை அதிகாரிகளே சந்தேகமடைந்தனர். வயதானாலும் பிரைஜ்பிகாரி சிறைதண்டனையையும் இவர் முழுமையாக அனுபவித்தார். சிறை சட்டப்படி ஒரு கைதி 60 வயது பூர்த்தியடைந்தும், 12 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்திருந்தால் நன்னடத்தையின் படி விடுதலை செய்யலாம். இந்நிலையில் உ.பி. முதல்வர் மாயாவதியின் 55-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளதையொட்டி நன்னடத்தையின் கீழ் சில கைதிகளை விடுவிக்க உ.பி. அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் பிகாரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன்படி வரும் 26-ம் தேதியன்று குடியரசு தினம் என்பதால். இவர் விடுதலை செய்யப்படவுள்ளார். இதற்கிடையே 108 வயதானலும் சிறையில் உள்ள பிகாரி இன்னும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவரது உடல் மற்றும் மன நிலை நன்றாக இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். வரும் 26-ம் தேதியன்று சிறை வாழ்வை முடித்து வெளியே வரவுள்ளார். 108 வயதில் சிறை சென்று வந்த பிரைஜ்பிகாரி உலகின் மிகவும் வயதான சிறை கைதி என்ற பெருமையினை பெறுகிறார். இவருடன் கைதான 18 பேரில் 3 பேர் சிறையில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலகின் வயதான ஆண் பாண்டா மரணம்!
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» உலகின் மிக வயதான நபர் ஜப்பானில் மரணம்
» மிகவும் வயதான பூனைக்கு வயது 125
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» உலகின் மிக வயதான நபர் ஜப்பானில் மரணம்
» மிகவும் வயதான பூனைக்கு வயது 125
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|