சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் Khan11

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்

4 posters

Go down

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் Empty சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Nov 2011 - 7:27

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் Budget-2012-sri-lanka_1சிறுகதைப்போட்டிக்கான முதல் பரிசு வழங்குவதென்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு தான் கொடுக்கப்படல் வேண்டும். வெறும் இனிப்பு தடவிய தீய கசாயமாகவே வரவு செலவுத் திட்டம் காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக குறிப்பிட்டார்.

பொது மக்களுக்காக வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தை சந்தோஷப்படுத்தவும் சர்வதேசத்திடம் அடிப்பணிந்துமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மேலும் வாழ்க்கை செலவே அதிகரிக்கப்போகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 7 ஆவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். அரசாங்கம் எவ்வளவுதான் வீர வசனத்தை சர்வதேச நாடுகளுக்கு எதிராக பேசினாலும் முன் வைக்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முழு அளவில் மண்டியிட்ட தன்மையினையே அரசாங்கம் கொண்டுள்ளது.

பொது மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் அக்கறை செலுத்தவில்லை. இம்முறையும் ஏமாற்றும் கொள்கையினையே கடைப்பிடித்துள்ளது. ரூபாவின் பெறுமதி மிக மோசமான முறையில் வீழ்ச்சியடைய செய்யப்பட்டுள்ளது. சகல விதமான இறக்குமதிப் பொருட்களுக்கும் சாதாரண வரி மற்றும் மேலதிக வரியினை அதிகரிப்பதற்கான திட்டமே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது. ஏனென்றால் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள பாரிய கடன் தொகையை செலுத்துவது எப்படி என்பதை இதுவரையில் அரசு குறிப்பிடவில்லை.

அதேபோன்று தான் வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையாக உள்ள 468.8 பில்லியன் ரூபாவை எவ்வாறு ஈடு செய்வது என்றும் குறிப்பிடவில்லை. சம்பள உயர்வுகள் தொடர்பில் அரசின் அறிவிப்பு நம்பகத்தன்மையானதாக இல்லை. ஏனென்றால் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு இன்று வரையில் வழங்கப்படவில்லை. அதேபோன்று பொதுமக்களுக்காக எத்தனையோ வாக்குறுதிகள் அரசினால் வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவை நிறைவேற்றப்படவில்லை.

தனியார் துறையினர் தொடர்பாக அரசாங்கம் வாயையே திறக்கவில்லை. இலங்கையில் சுமார் 60 இலட்சம் தனியார் ஊழியர்கள் உள்ளார்கள். இவர்களுக்கும் பொதுவானதாகவே வாழ்க்கை செலவுப் பிரச்சினை அமைகின்றது. ஆனால் அரசாங்கம் இவர்களை கண்டும் கொள்ளவில்லை.

வெளிநாடுகளின் சொத்துக்களும் முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த தரவுகளில் எவ்விதமான உண்மைதன்மையும் இல்லை. பொலிஸாரின் மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா ஏமாற்று வேலையாகும். மேலும் வறுமையில் உள்ள இராணுவக் குடும்பங்களுக்கான 750 ரூபா கொடுப்பனவுகள் வெறும் பித்தலாட்டம்.

ஆக மொத்தத்தில் பொதுமக்களை இம்முறையும் ஏமாற்றி சர்வதேச நாணய நிதியத்தினை சந்தோஷப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டதே வரவு செலவுத் திட்டமாகும். எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு நாட்டில் பாரியளவில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்றார். ___
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் Empty Re: சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 11:25

நீங்களும் என்ன அடி முட்டால்களாகத்தானே உள்ளீர்கள் மகிந்தவிடம் பார்த்து படித்துக்கொள்ளுங்கள் நாட்டு மக்களுக்கு இன்னும் விடிவு பிறக்க வில்லை எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் 688909 சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் Empty Re: சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்

Post by jasmin Wed 23 Nov 2011 - 11:33

மக்களை முட்டாலாக்கும் ஆட்சியாளர்கள் பெருத்து விட்டார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் Empty Re: சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்

Post by kalainilaa Wed 23 Nov 2011 - 12:21

நண்பன் wrote:நீங்களும் என்ன அடி முட்டால்களாகத்தானே உள்ளீர்கள் மகிந்தவிடம் பார்த்து படித்துக்கொள்ளுங்கள் நாட்டு மக்களுக்கு இன்னும் விடிவு பிறக்க வில்லை எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் 688909 சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் 688909
:’|: :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின்  அறிக்கைக்கே வழங்க வேண்டும் Empty Re: சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் பேசும் மக்கள் சகலரும் தமிழில் முதல் தடவையாக வெளியான ஜனாதிபதியின் வரலாற்றை படிக்க வேண்டும்
» சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
» இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்
» மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum