Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை தமிழர்களுக்கு உண்டு
3 posters
Page 1 of 1
தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை தமிழர்களுக்கு உண்டு
தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை தமிழர்களுக்கு உண்டு
அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது
கே. அசோக்குமார், எம்.எஸ். பாஹிம்
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாடவேண்டும் என நிர்ப்பந்திப்பதோ அல்லது கட்டாயப்படுத்துவதோ சட்டவிரோதமான செயலாகவே கருதப்படும். தமிழ் மக்கள் தமது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படல் வேண்டும் என சட்டம் தயாரிக்க எந்தவித நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கராவின் வாய்மொழிமூல விடைக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். இலங்கைத் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக் கப்படல் வேண்டுமென சட்டம் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப டுகின்ற தால் அவ்வாறாயின் இத்தகைய சட்டம் தயாரிக்க ஏதுவான விடயங்கள் எவை?
தான் விரும்பிய மொழியைப் பாவிக்க அரசியலமைப்பினால் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மேற்படி நிலைமையின் கீழ் மீறப்படுவதில்லையா?
இதன் காரணமாக சிங்கள மக்களுக்கும் நாட்டின் ஏனைய இனங்களுக்கும் இடையில் உள்ள பரஸ்வர ஈடுபாட்டுக்குத் தாக்கம் ஏற்படுமா? இது குறித்து அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா என தயாசிறி ஜயசேகர எம்.பி. கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனிச்சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அப்படியானால் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற பொது மற்றும் அரச நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அது ஏன் என தயாசிரி ஜயசேக்கர மற்றுமொரு கேள்வியை எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் சில அதிகாரிகள் தன்னிச்சையாக இவ்வாறு செயற்பட்ட தாலேயே அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழ் மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகிறது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதிலளித்தார்.
அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது
கே. அசோக்குமார், எம்.எஸ். பாஹிம்
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாடவேண்டும் என நிர்ப்பந்திப்பதோ அல்லது கட்டாயப்படுத்துவதோ சட்டவிரோதமான செயலாகவே கருதப்படும். தமிழ் மக்கள் தமது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படல் வேண்டும் என சட்டம் தயாரிக்க எந்தவித நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கராவின் வாய்மொழிமூல விடைக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். இலங்கைத் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக் கப்படல் வேண்டுமென சட்டம் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப டுகின்ற தால் அவ்வாறாயின் இத்தகைய சட்டம் தயாரிக்க ஏதுவான விடயங்கள் எவை?
தான் விரும்பிய மொழியைப் பாவிக்க அரசியலமைப்பினால் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மேற்படி நிலைமையின் கீழ் மீறப்படுவதில்லையா?
இதன் காரணமாக சிங்கள மக்களுக்கும் நாட்டின் ஏனைய இனங்களுக்கும் இடையில் உள்ள பரஸ்வர ஈடுபாட்டுக்குத் தாக்கம் ஏற்படுமா? இது குறித்து அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா என தயாசிறி ஜயசேகர எம்.பி. கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனிச்சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அப்படியானால் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற பொது மற்றும் அரச நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அது ஏன் என தயாசிரி ஜயசேக்கர மற்றுமொரு கேள்வியை எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் சில அதிகாரிகள் தன்னிச்சையாக இவ்வாறு செயற்பட்ட தாலேயே அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழ் மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகிறது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதிலளித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை தமிழர்களுக்கு உண்டு
இது உண்மை நாம் படித்த காலத்திலும் சரி இப்போதும் சரி சிங்கள மொழியில் நாம் தேசியக்கீதம் பாடியதே இல்லை முழவதுமாக மனம் செய்ததுமில்லை இப்போது தடைவருகிறது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
Re: தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை தமிழர்களுக்கு உண்டு
தனிப்பட்ட சில புல்லுருவிகல் செய்யும் தவறு அரசை எப்படி பாதிக்கிரது பாருங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» தாய் பாடும் தாலாட்டுப் பாடல்
» இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்
» உரிமை உண்டு...தைரியம் உண்டா?
» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
» தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பெரியாறு பிரச்சினையைக் கொண்டு போன கேரள எம்.பிக்கள்
» இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்
» உரிமை உண்டு...தைரியம் உண்டா?
» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
» தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பெரியாறு பிரச்சினையைக் கொண்டு போன கேரள எம்.பிக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|