சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை Khan11

கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை

4 posters

Go down

கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை Empty கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 15:30

போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்தி ரூ.15 லட்சம் மற்றும் காரை பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இன்ஜினியரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு (34). மேட்டூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கேயே தங்கி விடுவார். வீட்டிற்கு வருவதில்லை என்று ஆனந்த்பாபுவின் மனைவி ஜெயந்தி(30) தனது சகோதரர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சரவணனிடம் தெரிவித்துள்ளார். கணவரை அடக்கி வைக்கும்படி கூறியுள்ளார். சரவணன் தனது நண்பர்கள் கணபதியை சேர்ந்த சூர்யா என்கிற கவுதம் (31) உள்பட 7 பேரை அழைத்துக்கொண்டு, ஆனந்த்பாபு வீட்டுக்கு சென்றார். இதில் சூர்யா போலீஸ் இன்ஸ்பெக்டர்போலவும், மதன்குமார் எஸ்ஐ போலும் உடை அணிந்து சென்றுள்ளனர். 7 பேரும் சேர்ந்து ஆனந்தபாபுவை கத்திமுனையில் மிரட்டி, காரில் கடத்திச்சென்றனர்.
பின்னர் அவரிடமிருந்து கார் மற்றும் ரூ.15 லட்சம் பணத்தை பறித்தனர். ‘கள்ளத்தொடர்பை விட்டுவிட்டு, மனைவியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால், கார் மற்றும் ரூ.15 லட்சத்தை திருப்பித் தருவோம்Õ எனக்கூறி அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஆனந்த்பாபு புகார் செய்தார். போலீசார் இதில் தொடர்புடைய 9 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சூர்யா என்கிற கவுதம், மதன்குமார் (29), சரவணன், ஜெபராஜ் (28), ராஜாராம்(33), உதயகுமார் (36) ஆகிய 6 பேரை கைது செய்தனர். ஆனந்த்பாபுவின் மனைவி ஜெயந்தி உள்பட 3 பேரை தேடி வந்தனர். இதற்கிடையில் காமராஜ்நகரில் உள்ள தனது வீட்டில் ஜெயந்தி இன்று காலை 10.30 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ஜெயந்தியின் தந்தை தகவல் தெரிவித்தார். போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்து ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கூறினார்.‘


கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை Empty Re: கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை

Post by முனாஸ் சுலைமான் Thu 24 Nov 2011 - 15:35

:!.: :!.: :!.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை Empty Re: கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 15:48

ஐயோ கொடுமை கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை 688909 கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை Empty Re: கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை

Post by பாயிஸ் Fri 25 Nov 2011 - 1:18

நண்பன் wrote:ஐயோ கொடுமை கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை 688909 கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை 688909

கொடுமையென்றால் :#.:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை Empty Re: கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum