Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
+5
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
அப்புகுட்டி
*சம்ஸ்
பானுஷபானா
9 posters
Page 1 of 1
ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
ஆர்வமுள்ள ஆதவன்
அவளை காலை முதல்
உறங்க தொடங்கும்
மாலை வரை ரசித்து -
ஆர்ப்பாட்டமற்ற சந்திரன்
இரவில் அவள் துயிலுவதை
அவள் விழிக்கும் வரை
அமைதியாய் ரசித்து -
மாதத்தில் ஒரே இரவு -
இவர்கள் எனக்கு தருவது.
இதில் நான்
அவளை எழுதவா?
அவளை ரசிக்கும்
நிலவை எழுதவா?
அவள் ரசிக்கும்
மலரை எழுதவா?
எழுதுவேன் – நான்.
அவள் பற்றி -
ஆயுள் முடியும் வரை எழுதுவேன்.
நன்றி தமிழ்
Last edited by பானுகமால் on Mon 2 Jan 2012 - 15:40; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
வாவ் அசத்தல் வரிகள் பகிர்விற்கு நன்றி பானு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
*சம்ஸ் wrote:வாவ் அசத்தல் வரிகள் பகிர்விற்கு நன்றி பானு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
அவளை எழுதவா?
அவளை ரசிக்கும்
நிலவை எழுதவா?
அவள் ரசிக்கும்
மலரை எழுதவா?
எழுதுவேன் – நான்.
அவள் பற்றி -
ஆயுள் முடியும் எழுதுவேன்.
நன்றி தமிழ்
://:-: ://:-:
அவளை ரசிக்கும்
நிலவை எழுதவா?
அவள் ரசிக்கும்
மலரை எழுதவா?
எழுதுவேன் – நான்.
அவள் பற்றி -
ஆயுள் முடியும் எழுதுவேன்.
நன்றி தமிழ்
://:-: ://:-:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
@. @.அப்புகுட்டி wrote:அவளை எழுதவா?
அவளை ரசிக்கும்
நிலவை எழுதவா?
அவள் ரசிக்கும்
மலரை எழுதவா?
எழுதுவேன் – நான்.
அவள் பற்றி -
ஆயுள் முடியும் எழுதுவேன்.
:!+: :!+: :!+: :!+: :!+:
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
நண்பன் wrote:அப்புகுட்டி wrote:அவளை எழுதவா?
அவளை ரசிக்கும்
நிலவை எழுதவா?
அவள் ரசிக்கும்
மலரை எழுதவா?
எழுதுவேன் – நான்.
அவள் பற்றி -
ஆயுள் முடியும் எழுதுவேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
நேசமுடன் ஹாசிம் wrote:கவர்ந்தது கவிதை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
நான் பயந்தே போனேன் ஆயுள் முடியும்வரை எழுதுவேன்னு இப்பவே பானு சொல்லுதேன்னு ஓர் பதட்டம்...
சரி இப்ப படிச்சப்பின்னாடி தான் தெரிஞ்சது... அது இல்லைன்னு ...
வரிக்கு வரி படித்தேன் வாசமுள்ள கவிதை இது... வாஞ்சையுடன் உதிர்ந்த வண்ண வண்ண வரிகள் கடேசியில் முத்தாய்ப்பாக ஆயுள் முடியும் வரை என்று சொல்கையில் ஆணியறைந்தார்போல பதியும் சொல்லோட்டம்...
பகிர்ந்தாலும் பேர்சொல்லும் கவிதை....
சரி இப்ப படிச்சப்பின்னாடி தான் தெரிஞ்சது... அது இல்லைன்னு ...
வரிக்கு வரி படித்தேன் வாசமுள்ள கவிதை இது... வாஞ்சையுடன் உதிர்ந்த வண்ண வண்ண வரிகள் கடேசியில் முத்தாய்ப்பாக ஆயுள் முடியும் வரை என்று சொல்கையில் ஆணியறைந்தார்போல பதியும் சொல்லோட்டம்...
பகிர்ந்தாலும் பேர்சொல்லும் கவிதை....
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
அப்துல்லாஹ் wrote:நான் பயந்தே போனேன் ஆயுள் முடியும்வரை எழுதுவேன்னு இப்பவே பானு சொல்லுதேன்னு ஓர் பதட்டம்...
சரி இப்ப படிச்சப்பின்னாடி தான் தெரிஞ்சது... அது இல்லைன்னு ...
வரிக்கு வரி படித்தேன் வாசமுள்ள கவிதை இது... வாஞ்சையுடன் உதிர்ந்த வண்ண வண்ண வரிகள் கடேசியில் முத்தாய்ப்பாக ஆயுள் முடியும் வரை என்று சொல்கையில் ஆணியறைந்தார்போல பதியும் சொல்லோட்டம்...
பகிர்ந்தாலும் பேர்சொல்லும் கவிதை....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
சூப்பர் கவிதை பானு இது உங்களுக்கு கிடைத்ததா.? :,;: :,;:பானுகமால் wrote:
ஆர்வமுள்ள ஆதவன்
அவளை காலை முதல்
உறங்க தொடங்கும்
மாலை வரை ரசித்து -
ஆர்ப்பாட்டமற்ற சந்திரன்
இரவில் அவள் துயிலுவதை
அவள் விழிக்கும் வரை
அமைதியாய் ரசித்து -
மாதத்தில் ஒரே இரவு -
இவர்கள் எனக்கு தருவது.
இதில் நான்
அவளை எழுதவா?
அவளை ரசிக்கும்
நிலவை எழுதவா?
அவள் ரசிக்கும்
மலரை எழுதவா?
எழுதுவேன் – நான்.
அவள் பற்றி -
ஆயுள் முடியும் வரை எழுதுவேன்.
நன்றி தமிழ்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆயுள் முடியும் வரை – எழுதுவேன்.
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» ஆயுள்......!
» ஆயுள் - திருப்பஞ்சாக்கரப்பதிகம்
» ஆயுள்
» ஆயுள் கேள்வி
» ஆயுள்......!
» ஆயுள் - திருப்பஞ்சாக்கரப்பதிகம்
» ஆயுள்
» ஆயுள் கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|