சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

காட்டன் டிரெஸ்னா, வயசான மாதிரிக் காட்டும்  Khan11

காட்டன் டிரெஸ்னா, வயசான மாதிரிக் காட்டும்

Go down

காட்டன் டிரெஸ்னா, வயசான மாதிரிக் காட்டும்  Empty காட்டன் டிரெஸ்னா, வயசான மாதிரிக் காட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 8:11

*காட்டன் சேலையும், உடைகளும் நம்மூரைப்பொறுத்தவரை ஒல்லியானவர்களுக்கும், ஆசிரியர் வேலையில் இருப்போருக்குமான அடையாளம்!மற்ற எந்த உடைகளுக்கும் இல்லாத அழகு காட்டனுக்கு உண்டு எப்போதும். ஆனாலும் எல்லாரும் அதை உடுத்தத் தயங்குவதற்கான காரணம்தான் முதல் வரியில்.



*அந்தக் கருத்தை உடைக்கிறது மாதவி சொல்கிற காட்டன் தகவல்கள். 12 வருடங்களுக்கும் மேலாக காட்டன் பிசினஸில் இருக்கிறார் இவர்.‘‘பூர்வீகம் ஆந்திரா. அந்த மாநிலம் காட்டன் உடைகளுக்குப் பெயர் போனது. நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்தே உடைகள்ல என்னோட சாய்ஸ் காட்டன்தான். காட்டன்ல இப்படியெல்லாம் கூட டிசைன் பண்ண முடியுமாங்கிற அளவுக்கு, விதம் விதமா காட்டன் கட்டுவேன்.

*தென்னிந்தியாவோட வெயிலுக்கு, குறிப்பா தமிழ்நாட்டு வெயிலுக்கு காட்டன்தான் பெஸ்ட். ஆனாலும் காட்டன் டிரெஸ்னா கஞ்சி போடணும், இஸ்திரி பண்ணணும், சாயம் போயிடும், வயசான மாதிரிக் காட்டும், குண்டா காட்டும்னு ஏகப்பட்ட தப்பான அபிப்ராயங்கள் பெண்களுக்கு இருக்கிறதால, ரொம்ப சிலர்தான் காட்டன் கட்டறாங்க.




*காட்டன்ல உள்ள வெரைட்டியையும், டிசைன்களையும் கேள்விப்படறவங்க, இனிமே காட்டனை தவிர வேற மெட்டீரியல் பக்கம் திரும்ப மாட்டாங்க..’’ என்கிற மாதவி, அப்படி சிலதைப் பட்டியலிடுகிறார்.‘‘பிளாக் பிரின்ட் செய்த காட்டன்ல புடவையும், சல்வாரும் கிடைக்குது. இதைப் போட்டீங்கன்னா கவுரவமான ஒரு தோற்றம் வரும். உடுத்தினதே தெரியக் கூடாது, சாஃப்ட்டா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு கலம்காரி பெஸ்ட்.

*காட்டனா இருக்கணும், அதே சமயம் மொடமொடப்பா இருக்கக் கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாராயண்பேட் காட்டனும், பேட்டேரு காட்டனும், பொபிலி காட்டனும் சரியான சாய்ஸ். வயசானவங்களுக்கு ஜரிகை வச்ச வெங்கடகிரி காட்டன். சிம்பிளா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு கத்வால் காட்டன். சின்னப் பொண்ணுங்களுக்கு சூப்பர்நெட்டும், தனேகலியும்... இன்னும் இப்படி சொல்லிட்டே போகலாம்.

*காலேஜுக்கும், வேலைக்கும் கட்டிட்டுப் போற மாதிரி சிம்பிளாகவும், விசேஷங்களுக்குக் கட்டற மாதிரி ஆடம்பரமாகவும் செலக்ட் பண்ணலாம். இன்னிக்கு ஃபேஷன் ஷோல ராம்ப் வாக் பண்ற மாடல்களோட சாய்ஸ், பெரும்பாலும் காட்டன் சேலையா இருக்கிறதை கவனிச்சாலே, காட்டனோட மகத்துவம் தெரியும்’’ என்கிற மாதவி, காட்டன் விரும்பிகளுக்கு சில டிப்ஸ் தருகிறார்.




*பெரிய பொம்மை டிசைன் போட்ட காட்டன் சல்வார்தான் இப்ப காலேஜ் பொண்ணுங்க மத்தில ஃபேஷன். வேலைக்குப் போறவங்களோட சாய்ஸ் பிளாக் பிரின்ட் பண்ணின சூப்பர் நெட் சல்வாரும், சேலையும்.அதுக்கடுத்தபடியா பிளாக் பிரின்ட்டட் சல்வார். அதுக்கு காட்டன்ல ஒண்ணும், ஷிஃபான்ல ஒண்ணுமா ரெண்டு துப்பட்டா கிடைக்கும். மாத்தி, மாத்தி உபயோகிக்கலாம்.

*தரமான காட்டன் சாயம் போகாது. சுருங்காது. திக்கான மெட்டீரியலை தவிர்த்து, மெலிசான காட்டனா வாங்கினா இந்தப் பிரச்னைகள் இருக்காது.கஞ்சி போட்டா காட்டன் சேலைகளோட ஆயுளும், பளபளப்பும் அதிகரிக்கும். ஒவ்வொரு முறை உடுத்தறப்பவும் போடணும்னு அவசியமில்லை. 4 முறை உடுத்தின பிறகு ஒரு வாட்டி கஞ்சி போட்டு, இஸ்திரி பண்ணிக் கட்டலாம். இப்ப கஞ்சி போட்டுக் கொடுக்க பிரத்யேக கடைகளெல்லாம் வந்தாச்சு....

*ஜரிகையோ, எம்பிராய்டரி வேலைப்பாடோ செய்த காட்டன் உடைகளை கூடிய வரைக்கும் கைகளால துவைக்கிறது நல்லது.
புது காட்டன் புடவையை முதல் முறை துவைக்கிறப்ப, வெதுவெதுப்பான தண்ணீர்ல கொஞ்சமா கல் உப்பு சேர்த்து பத்து நிமிஷம் ஊற வச்சு அலசினா, ரொம்ப நாளைக்கு புடவையோட புது மெருகு அப்படியே இருக்கும். பூந்திக் கொட்டை சேர்த்த தண்ணீர்ல ஊற வச்சு அலசினாலும், பளபளப்பு மங்காம இருக்கும்.....


காட்டன் டிரெஸ்னா, வயசான மாதிரிக் காட்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum