சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்! Khan11

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்!

3 posters

Go down

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்! Empty நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்!

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:44

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்! F4994cb6-4da9-4ec7-ad8f-09898c26b362_S_secvpf


இயக்குநர் செந்தமிழன் இயக்கத்தில்
முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் பாலை. இப்படம் இன்று
(25.11.2011) தமிழகம் முழுவதும் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்
கொண்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் செந்தமிழன் ரசிகர்களுக்கு
உருக்கமிகு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடித்தில் கூறியிருப்பதாவது:-



‘பாலை’ படத்தில் நாயகி காயாம்பூ பேசும்
வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம்
எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பதுதான். ‘பாலை’ குழுவினர் உங்களிடம்
கூற விரும்புவதும் இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’.

பாலை
படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை
உலகத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது
ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45
ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை
நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச்
செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக
இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின்
உணர்ச்சிவய வார்த்தைகள். நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை.
இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும்
படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை. நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்! Empty Re: நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்!

Post by jasmin Sat 26 Nov 2011 - 11:56

ஏதோ இலவசமாக விளம்பரம் செய்துவிட்டார் பிழைத்துக்கொள்வார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்! Empty Re: நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்!

Post by kalainilaa Sat 26 Nov 2011 - 12:05

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்! Empty Re: நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்: பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum