Latest topics
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55
» கற்றலுக்கு வழி வகுக்கும் கதைகள்
by rammalar Sun 14 Apr 2024 - 14:50
கனிமொழி மீதான பிணை மனு: விசாரணை இன்று
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கனிமொழி மீதான பிணை மனு: விசாரணை இன்று
கனிமொழி மீதான பிணை மனு: விசாரணை இன்று
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட் டுள்ள தி. மு. க தலைவர் கருணாநிதியின் மகளும், எம். பி. யுமான கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் முதல் முறையாக இரண்டு தினங்களுக்கு முன்பு ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்தது.
அதாவது யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் குழும நிர்வாகிகள் கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா, ஹரிநாயர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இந்த ஐவருக்கும் ஜாமீன் கிடைத்ததுமே அவர்களது உறவினர்கள் அதை நீதிமன்றிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர்.
நீதிமன்ற நடவடிக்கை களுக்கு இடையூறு செய்த இவர்களை சிறப்பு நீதிபதி ஷைனி கடுமையாக எச்சரித்து வெளியேற் றியது நினைவிருக் கலாம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேற்கண்ட ஐவருக்கும் ஜாமீன் கிடைத்துமே தனக்கும் ஜாமீன் கிடைத்து விடும் என்று கனிமொழி நம்பினார். இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 1ம் திகதி தான் விசாரணைக்கு வருவதாக இருந்தது.
ஆனால் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், இந்த விசாரணையை விரைவாக நடத்தக் கோரியும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை டெல்லி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி கனிமொழிக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைக்க வில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட் டுள்ள தி. மு. க தலைவர் கருணாநிதியின் மகளும், எம். பி. யுமான கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் முதல் முறையாக இரண்டு தினங்களுக்கு முன்பு ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்தது.
அதாவது யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் குழும நிர்வாகிகள் கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா, ஹரிநாயர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இந்த ஐவருக்கும் ஜாமீன் கிடைத்ததுமே அவர்களது உறவினர்கள் அதை நீதிமன்றிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர்.
நீதிமன்ற நடவடிக்கை களுக்கு இடையூறு செய்த இவர்களை சிறப்பு நீதிபதி ஷைனி கடுமையாக எச்சரித்து வெளியேற் றியது நினைவிருக் கலாம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேற்கண்ட ஐவருக்கும் ஜாமீன் கிடைத்துமே தனக்கும் ஜாமீன் கிடைத்து விடும் என்று கனிமொழி நம்பினார். இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 1ம் திகதி தான் விசாரணைக்கு வருவதாக இருந்தது.
ஆனால் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், இந்த விசாரணையை விரைவாக நடத்தக் கோரியும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை டெல்லி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி கனிமொழிக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைக்க வில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கனிமொழி மீதான பிணை மனு: விசாரணை இன்று
பாவம் புள்ள டில்லி கடும் குளிரில் வாடுவதாக செய்தி .....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கனிமொழி பிணை மனு இன்று விசாரணை
» ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை இடம் மாற்றம்
» ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
» மைக்கல் ஜக்ஸனின் மருத்துவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
» மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
» ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை இடம் மாற்றம்
» ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
» மைக்கல் ஜக்ஸனின் மருத்துவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
» மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|