Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்
2 posters
Page 1 of 1
தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்
விளவங்கோடு: விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலிகள் குழித்துறை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டதால் அலுவலர்கள் கடந்த 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விளவங்கோடு தாலுகா அலுவலகம் குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொறுத்தவரை போதுமான ஊழியர்கள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இந்நிலையில் குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு 9 லட்சம் ரூபாய் வழங்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தவிட்டும் தாலுகா அலுவலகத்தில் இருந்து போதுமான நிதி வழங்கப்படாததால் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் கடந்த 10ம் தேதி ஜப்தி செய்யப்பட்டது.
ஆனால் அரசின் ஆவணங்கள் என்று கூறப்படும் பைல்களை தரையில் குவித்து வைக்கப்பட்டது. ஜப்தி நடவடிக்கை முடிந்து 20 நாட்கள் கடந்தும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தின் மத்திய பகுதி வெறிச்சோடி உள்ளது. ஊழியர்கள் எங்கு இருப்பது என்று தெரியாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவசர சான்றிதழ் பெறுவதற்காக வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த தாலுகா அலுவத்தின் மீது இதை போல் 17 வழக்குகள் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போல் ஒரு வழக்கிற்கு ஜப்தி நடவடிக்கை நடந்தது. அந்த மேஜைகளுடன் சேர்ந்து இந்த மேஜை, பீரோக்களும் தற்போது கோர்ட் வளாகத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு தாலுகா அலுவலகம் குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொறுத்தவரை போதுமான ஊழியர்கள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இந்நிலையில் குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு 9 லட்சம் ரூபாய் வழங்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தவிட்டும் தாலுகா அலுவலகத்தில் இருந்து போதுமான நிதி வழங்கப்படாததால் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் கடந்த 10ம் தேதி ஜப்தி செய்யப்பட்டது.
ஆனால் அரசின் ஆவணங்கள் என்று கூறப்படும் பைல்களை தரையில் குவித்து வைக்கப்பட்டது. ஜப்தி நடவடிக்கை முடிந்து 20 நாட்கள் கடந்தும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தின் மத்திய பகுதி வெறிச்சோடி உள்ளது. ஊழியர்கள் எங்கு இருப்பது என்று தெரியாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவசர சான்றிதழ் பெறுவதற்காக வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த தாலுகா அலுவத்தின் மீது இதை போல் 17 வழக்குகள் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போல் ஒரு வழக்கிற்கு ஜப்தி நடவடிக்கை நடந்தது. அந்த மேஜைகளுடன் சேர்ந்து இந்த மேஜை, பீரோக்களும் தற்போது கோர்ட் வளாகத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்
இதெல்லாம் இப்ப சகஜமா நடக்குது ..இப்படித்தான் நேற்று ஒரு பாம்பாட்டியின் வீட்டு நிலத்துக்கு பட்டா கொடுக்கவில்லை என்று மூட்டை மூட்டையாக பாம்பை பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்டுட்டான் ,,கடைசியில் பஞ்சாயத்து அலுவலகர்கள் கெஞ்சி கூத்தாடி பட்டா கொடுத்து நிலமையை சமாளித்தனர்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நீண்ட நேரம் அலுவலகததில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...
» கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ரகளை செய்த அதிமுக மகளிர் அணி செயலாளர் கைது
» சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்
» தரையில் வாழ்ந்த திமிங்கலம்?
» கத்தாரில் பணிபுரியும் டிரைவர்களின் கவனத்திற்கு!
» கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ரகளை செய்த அதிமுக மகளிர் அணி செயலாளர் கைது
» சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்
» தரையில் வாழ்ந்த திமிங்கலம்?
» கத்தாரில் பணிபுரியும் டிரைவர்களின் கவனத்திற்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|