Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
4 posters
Page 1 of 1
பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் தாயும், மகனும் கைது செய்யப்பட்டனர். தாய் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த வெளுகனந்தலைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். மத்திய பாதுகாப்பு படை வீரர். அவரது மகன் வினோத் குமார்(12).அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் 6வது வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 20ம் தேதி மாலையில் விளையாட சென்ற வினோத் குமார் வீடு திரும்பவில்லை. வினோத்குமாரை பல இடங்களில் தேடிய பெற்றோர், இது குறித்து
போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையி்ல் வினோத் குமாரின் பெற்றோருக்கு போன் செய்த மர்மநபர்கள், வினோத் குமாரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.
வெளுகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி(34), சாலையனூரைச் சேர்ந்த சுபாஷ்(28), சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த பசுபதி(30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது சாந்தி அளித்த தகவலின் பேரில் அவரது வீ்ட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த வினோத் குமாரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
உடலை பிரேத பரிசோதனை செய்ததில் வினோத் குமார் தலையில் அடித்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து சாந்தியிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.
சாந்தி அளித்த வாக்குமூலம் குறித்து துணை சூப்பிரண்டு முகமது பலுலுல்லா கூறியதாவது,
சுமார் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்த சாந்தி, அதனை அடைக்க முடியாமல் தவித்தார். கடனை அடைக்க தேவையான பணம் கிடைக்க, கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் மகனை கடத்தி பணம் கேட்க சாந்தி திட்டமிட்டார். ஆனால் அந்த திட்டம் நடக்கவில்லை. இதனையடுத்து சாந்தியின் மகன் ராமசந்திரனின் நண்பன் வினோத் குமாரை கடத்தி அவனது பெற்றோரிடம் பணம் கேட்க திட்டமிட்டார்.
கடந்த 20ம் தேதி சாந்தியின் வீட்டிற்கு வந்த வினோத்குமார் மாலையில் தனது வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது வினோத் குமாரை தடுத்து நிறுத்திய சாந்தி, அவனது தலையில் மரக்கட்டையால் தாக்கினார். அதில் வினோத்குமார் மயக்கமடைந்தார். அப்போது வினோத் குமாரின் கழுத்தை சாந்தியும் ராமசந்திரனும் சேர்ந்து நெரித்து கொலை செய்தனர்.
அதன்பிறகு 2 பேரும் சேர்ந்து வினோத் குமாரின் உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டு, அதன்மீது மரக்கட்டைகளை அடுக்கி வைத்தனர். அதன்பிறகு சுபாஷ், பசுபதி ஆகியோர் மூலம் வினோத் குமாரை விடுவிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டி உள்ளனர் என்றார்.
வினோத் குமாரை கொலை செய்ய தாய் சாந்திக்கு துணையாக இருந்த மகன் ராமசந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த வெளுகனந்தலைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். மத்திய பாதுகாப்பு படை வீரர். அவரது மகன் வினோத் குமார்(12).அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் 6வது வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 20ம் தேதி மாலையில் விளையாட சென்ற வினோத் குமார் வீடு திரும்பவில்லை. வினோத்குமாரை பல இடங்களில் தேடிய பெற்றோர், இது குறித்து
போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையி்ல் வினோத் குமாரின் பெற்றோருக்கு போன் செய்த மர்மநபர்கள், வினோத் குமாரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.
வெளுகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி(34), சாலையனூரைச் சேர்ந்த சுபாஷ்(28), சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த பசுபதி(30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது சாந்தி அளித்த தகவலின் பேரில் அவரது வீ்ட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த வினோத் குமாரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
உடலை பிரேத பரிசோதனை செய்ததில் வினோத் குமார் தலையில் அடித்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து சாந்தியிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.
சாந்தி அளித்த வாக்குமூலம் குறித்து துணை சூப்பிரண்டு முகமது பலுலுல்லா கூறியதாவது,
சுமார் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்த சாந்தி, அதனை அடைக்க முடியாமல் தவித்தார். கடனை அடைக்க தேவையான பணம் கிடைக்க, கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் மகனை கடத்தி பணம் கேட்க சாந்தி திட்டமிட்டார். ஆனால் அந்த திட்டம் நடக்கவில்லை. இதனையடுத்து சாந்தியின் மகன் ராமசந்திரனின் நண்பன் வினோத் குமாரை கடத்தி அவனது பெற்றோரிடம் பணம் கேட்க திட்டமிட்டார்.
கடந்த 20ம் தேதி சாந்தியின் வீட்டிற்கு வந்த வினோத்குமார் மாலையில் தனது வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது வினோத் குமாரை தடுத்து நிறுத்திய சாந்தி, அவனது தலையில் மரக்கட்டையால் தாக்கினார். அதில் வினோத்குமார் மயக்கமடைந்தார். அப்போது வினோத் குமாரின் கழுத்தை சாந்தியும் ராமசந்திரனும் சேர்ந்து நெரித்து கொலை செய்தனர்.
அதன்பிறகு 2 பேரும் சேர்ந்து வினோத் குமாரின் உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டு, அதன்மீது மரக்கட்டைகளை அடுக்கி வைத்தனர். அதன்பிறகு சுபாஷ், பசுபதி ஆகியோர் மூலம் வினோத் குமாரை விடுவிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டி உள்ளனர் என்றார்.
வினோத் குமாரை கொலை செய்ய தாய் சாந்திக்கு துணையாக இருந்த மகன் ராமசந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
இவர்களை குற்றம் நிரூபிக்கபட்ட பிறகு இவர்கள் கொலை செய்த இடத்தில் வைத்து மக்களின் பெரும் கூட்டம் பார்க்கும்போதே சுட்டுக்கொன்று தண்டனை கொடுத்தால் இதுபோன்ற நிகழ்வுகளை கொஞ்சமாவது குறைக்கலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
பாவி பொம்பளயா அல்லது பேயா பாவி பாவி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
எப்படி கடன் தொல்லையாக இருந்தாலும் இப்படியா செய்வது நீ தற்கொலை செய்து கொண்டால் உன்னை கோழை என்பார்கள் அதனால் நீ வீர மகள் என்று நிரூபிப்பதற்கு பாவம் அந்தக் குழந்தைதான் கிடைத்தானா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
» தாயைக் கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மகன்
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» தாய் அடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
» தாயைக் கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மகன்
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» தாய் அடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|