Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வெள்ளை யானை பறக்கிறது...!!!!
+2
அப்புகுட்டி
பானுஷபானா
6 posters
Page 1 of 1
வெள்ளை யானை பறக்கிறது...!!!!
மதுராந்தகம்மன்னனுக்குக்கண்பார்வைமங்கிக்கொண்டேபோனது.
வெள்ளையானையின்தந்தங்களைத்தேய்த்து, கண்களில்பூசிக்கொள்ளவேண்டும்.
அப்படிச்செய்தால்மறுபடிகண்பார்வைவந்துவிடும்,
என்றுமருத்துவர்கள்கூறிவிட்டனர்.
வெள்ளையானையைஉயிரோடுபிடித்துவந்தால், ஒருஊரையேபரிசாகத்தருவதாகஅறிவித்தான்,
மன்னன். இந்தச்செய்திபரமார்த்தருக்கும், அவரதுசீடர்களுக்கும்எட்டியது.
குருநாதா! நமக்குத்தெரிந்தவரையானைகருப்புநிறமாகத்தானேஇருக்கிறது? வெள்ளையானைகூடஉண்டாஎன்ன? எனக்கேட்டான், மட்டி.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளையாகஇருக்குமாம், என்றான்மடையன்.
குருவே! அந்தயானையைப்பிடித்துவரஉங்களுக்குத்தைரியம்இருக்கிறதா? என்றுகேட்டான், முட்டாள்.
உடனேகுருவுக்குக்கோபம்வந்துவிட்டது!
கோழையே! என்னால்முடியாதகாரியம்கூடஉண்டா? ஆனால்,
இந்திரனுக்கும்எனக்கும்போனஜென்மத்தில்இருந்தேதீராதபகை.
அதனால்அங்கேபோவதற்குநான்விரும்பவில்லை,
என்றுகூறியபடிதாடியைஉருவிக்கொண்டார்.
குருதேவா! எனக்குஒருயோசனைதோன்றுகிறது... வீட்டுக்குவெள்ளைஅடிப்பதுமாதிரி,
யானைக்கும்வெள்ளைஅடித்துவிட்டால்என்ன? என்றுகேட்டான், மண்டு.
ஆமாம்குருவே! யானையின்மேல்சுண்ணாம்புதடவிவிட்டால்போதும். கருப்புயானைவெள்ளையாகமாறிவிடும்! என்றுகுதித்தான், மூடன்.
ராஜாவுக்குத்தான்சரியாகக்கண்தெரியாதே! அதனால்அவரால்நம்மோசடியைக்கண்டுபிடிக்கமுடியாது! என்றுமகிழ்ந்தான், முட்டாள்.
ஆகா! ஆளுக்குஒருஊர்பரிசாகக்கிடைக்கப்போகிறது. இனிமேல்நாம்எல்லோரும்குட்டிராஜாக்கள்தான்! என்றபடிமண்ணில்புரண்டான், மட்டி.
பலே, பலே! இப்போதுதான்உங்கள்மூனைநன்றாகவேலைசெய்கிறது! எனப்பாராட்டினார், பரமார்த்தர்.
அப்போதேதன்சீடர்களைஅழைத்துக்கொண்டு, யானைப்பாகனிடம்போனார்.
ஒருநாளைக்குமட்டும்உங்கள்யானையைவாடகைக்குக்கொடுங்கள். தேவையானபணம்தருகிறோம். நீங்களும்கூடவேவரவேண்டும், என்றுவேண்டினான்மட்டி.
பணத்துக்குஆசைப்பட்டபாகனும்சரிஎன்றுசம்மதித்தான்.
நன்றாகஇருட்டியபிறகு, பானைபானையாகச்சுண்ணாம்புகொண்டுவந்தான், மடையன்.
அதைஎடுத்துஅபிஷேகம்செய்வதுபோல, பானையின்மேல்ஊற்றினான், முட்டாள்.கொஞ்சம்சுண்ணாம்பைவாரிஎடுத்து, பயந்துகொண்டேயானையின்வாயில்பூசிவிட்டான், மண்டு.
பரமார்த்தரும்தம்கைத்தடியால்வரிவரியாகவெள்ளைஅடித்தார்.
குருவே! யானைகருப்பாகஇருக்கும்போதுதந்தம்வெள்ளையாகஇருக்கிறது,
அதுபோலயானைவெள்ளையாகஇருந்தால், தந்தம்கருப்பாகஅல்லவாஇருக்கவேண்டும்?
எனக்கேட்டான், பாகன்.
ஆமாம்! நீசொல்வதும்சரிதான்! என்றபடிஅடுப்புக்கரியைத்தேய்த்து, தந்தங்களில்பூசிவிட்டான், முட்டாள்.
இதுதேவலோகத்தில்இருந்துபிடித்துவந்ததுஎன்பதைஅரசன்நம்பவேண்டும். அதனால்இரண்டுஇறக்கைகள்கட்டவேண்டும், என்றார்பரமார்த்தர்.
குருவின்யோசனையைஉடனேசெயல்படுத்தினான், மூடன்.
ற்புதம்! இதுஇந்திரலோகத்துயானையேதான்! என்றபடிஅதன்தும்பிக்கையைத்தொட்டுக்கும்பிட்டார்.
மறுநாள், அரண்மனைக்குமுன்னால்மக்கள்கூட்டம்ஜேஜேஎன்றுஇருந்தது. வெள்ளையானையைப்பார்ப்பதற்காகமந்திரிகள்புடைசூழமன்னனும்வந்தான்.
திறந்தவெளியில்கட்டிஇருந்தயானையைப்பார்த்தஅரசன், அதிசயமாகஇருக்கிறதே! இந்தயானையைஎங்கிருந்துபிடித்துவந்தீர்கள்? என்றுகேட்டான்.
தேவலோகம்வரைதேடிக்கொண்டுபோனோம்! என்றுபுளுகினான், மண்டு.
ஐயோ! இதைப்பிடிக்கநாங்கள்பட்டபாடுஎங்களுக்குத்தான்தெரியும்! என்றான்மூடன்.
தந்தம்மட்டும்கருப்பாகஇருக்கிறதே? என்றுமந்திரிகேட்டதும், அதுவைரம்பாய்ந்ததந்தம்! அப்படித்தான்இருக்கும்! என்றான்முட்டாள்.
இவர்கள்பேசிக்கொண்டேஇருக்கும்போது,
திடீரென்றுபலத்தகாற்றுஅடிக்கஆரம்பித்தது.
உடனேயானையின்மீதுகட்டப்பட்டஇறக்கைகள்பிய்த்துக்கொண்டுகீழேவிழுந்தன.
உடனேபலத்தமழையும்பெய்யஆரம்பித்தது.
மழைநீர்யானையின்மீதுபட்டதும்கொஞ்சம்கொஞ்சமாகச்சுண்ணாம்புஎல்லாம்கரைந்து,
வெள்ளையானைகருப்பாகமாறியது.
இதைப்பார்த்தகுருவுக்கும்சீடர்களுக்கும்பயத்தால்உடம்புவெடவெடஎன்றுநடுங்கியது!
சிறிதுநேரத்திலேயேபரமார்த்தரின்சாயம்வெளுத்துவிட்டது - ஊகும் - கருத்துவிட்டது. வழக்கம்போல்தண்டனைக்குஆளானார்கள்.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளை எல்லாவேலையையும்முடிந்தது.
வெள்ளையானையின்தந்தங்களைத்தேய்த்து, கண்களில்பூசிக்கொள்ளவேண்டும்.
அப்படிச்செய்தால்மறுபடிகண்பார்வைவந்துவிடும்,
என்றுமருத்துவர்கள்கூறிவிட்டனர்.
வெள்ளையானையைஉயிரோடுபிடித்துவந்தால், ஒருஊரையேபரிசாகத்தருவதாகஅறிவித்தான்,
மன்னன். இந்தச்செய்திபரமார்த்தருக்கும், அவரதுசீடர்களுக்கும்எட்டியது.
குருநாதா! நமக்குத்தெரிந்தவரையானைகருப்புநிறமாகத்தானேஇருக்கிறது? வெள்ளையானைகூடஉண்டாஎன்ன? எனக்கேட்டான், மட்டி.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளையாகஇருக்குமாம், என்றான்மடையன்.
குருவே! அந்தயானையைப்பிடித்துவரஉங்களுக்குத்தைரியம்இருக்கிறதா? என்றுகேட்டான், முட்டாள்.
உடனேகுருவுக்குக்கோபம்வந்துவிட்டது!
கோழையே! என்னால்முடியாதகாரியம்கூடஉண்டா? ஆனால்,
இந்திரனுக்கும்எனக்கும்போனஜென்மத்தில்இருந்தேதீராதபகை.
அதனால்அங்கேபோவதற்குநான்விரும்பவில்லை,
என்றுகூறியபடிதாடியைஉருவிக்கொண்டார்.
குருதேவா! எனக்குஒருயோசனைதோன்றுகிறது... வீட்டுக்குவெள்ளைஅடிப்பதுமாதிரி,
யானைக்கும்வெள்ளைஅடித்துவிட்டால்என்ன? என்றுகேட்டான், மண்டு.
ஆமாம்குருவே! யானையின்மேல்சுண்ணாம்புதடவிவிட்டால்போதும். கருப்புயானைவெள்ளையாகமாறிவிடும்! என்றுகுதித்தான், மூடன்.
ராஜாவுக்குத்தான்சரியாகக்கண்தெரியாதே! அதனால்அவரால்நம்மோசடியைக்கண்டுபிடிக்கமுடியாது! என்றுமகிழ்ந்தான், முட்டாள்.
ஆகா! ஆளுக்குஒருஊர்பரிசாகக்கிடைக்கப்போகிறது. இனிமேல்நாம்எல்லோரும்குட்டிராஜாக்கள்தான்! என்றபடிமண்ணில்புரண்டான், மட்டி.
பலே, பலே! இப்போதுதான்உங்கள்மூனைநன்றாகவேலைசெய்கிறது! எனப்பாராட்டினார், பரமார்த்தர்.
அப்போதேதன்சீடர்களைஅழைத்துக்கொண்டு, யானைப்பாகனிடம்போனார்.
ஒருநாளைக்குமட்டும்உங்கள்யானையைவாடகைக்குக்கொடுங்கள். தேவையானபணம்தருகிறோம். நீங்களும்கூடவேவரவேண்டும், என்றுவேண்டினான்மட்டி.
பணத்துக்குஆசைப்பட்டபாகனும்சரிஎன்றுசம்மதித்தான்.
நன்றாகஇருட்டியபிறகு, பானைபானையாகச்சுண்ணாம்புகொண்டுவந்தான், மடையன்.
அதைஎடுத்துஅபிஷேகம்செய்வதுபோல, பானையின்மேல்ஊற்றினான், முட்டாள்.கொஞ்சம்சுண்ணாம்பைவாரிஎடுத்து, பயந்துகொண்டேயானையின்வாயில்பூசிவிட்டான், மண்டு.
பரமார்த்தரும்தம்கைத்தடியால்வரிவரியாகவெள்ளைஅடித்தார்.
குருவே! யானைகருப்பாகஇருக்கும்போதுதந்தம்வெள்ளையாகஇருக்கிறது,
அதுபோலயானைவெள்ளையாகஇருந்தால், தந்தம்கருப்பாகஅல்லவாஇருக்கவேண்டும்?
எனக்கேட்டான், பாகன்.
ஆமாம்! நீசொல்வதும்சரிதான்! என்றபடிஅடுப்புக்கரியைத்தேய்த்து, தந்தங்களில்பூசிவிட்டான், முட்டாள்.
இதுதேவலோகத்தில்இருந்துபிடித்துவந்ததுஎன்பதைஅரசன்நம்பவேண்டும். அதனால்இரண்டுஇறக்கைகள்கட்டவேண்டும், என்றார்பரமார்த்தர்.
குருவின்யோசனையைஉடனேசெயல்படுத்தினான், மூடன்.
ற்புதம்! இதுஇந்திரலோகத்துயானையேதான்! என்றபடிஅதன்தும்பிக்கையைத்தொட்டுக்கும்பிட்டார்.
மறுநாள், அரண்மனைக்குமுன்னால்மக்கள்கூட்டம்ஜேஜேஎன்றுஇருந்தது. வெள்ளையானையைப்பார்ப்பதற்காகமந்திரிகள்புடைசூழமன்னனும்வந்தான்.
திறந்தவெளியில்கட்டிஇருந்தயானையைப்பார்த்தஅரசன், அதிசயமாகஇருக்கிறதே! இந்தயானையைஎங்கிருந்துபிடித்துவந்தீர்கள்? என்றுகேட்டான்.
தேவலோகம்வரைதேடிக்கொண்டுபோனோம்! என்றுபுளுகினான், மண்டு.
ஐயோ! இதைப்பிடிக்கநாங்கள்பட்டபாடுஎங்களுக்குத்தான்தெரியும்! என்றான்மூடன்.
தந்தம்மட்டும்கருப்பாகஇருக்கிறதே? என்றுமந்திரிகேட்டதும், அதுவைரம்பாய்ந்ததந்தம்! அப்படித்தான்இருக்கும்! என்றான்முட்டாள்.
இவர்கள்பேசிக்கொண்டேஇருக்கும்போது,
திடீரென்றுபலத்தகாற்றுஅடிக்கஆரம்பித்தது.
உடனேயானையின்மீதுகட்டப்பட்டஇறக்கைகள்பிய்த்துக்கொண்டுகீழேவிழுந்தன.
உடனேபலத்தமழையும்பெய்யஆரம்பித்தது.
மழைநீர்யானையின்மீதுபட்டதும்கொஞ்சம்கொஞ்சமாகச்சுண்ணாம்புஎல்லாம்கரைந்து,
வெள்ளையானைகருப்பாகமாறியது.
இதைப்பார்த்தகுருவுக்கும்சீடர்களுக்கும்பயத்தால்உடம்புவெடவெடஎன்றுநடுங்கியது!
சிறிதுநேரத்திலேயேபரமார்த்தரின்சாயம்வெளுத்துவிட்டது - ஊகும் - கருத்துவிட்டது. வழக்கம்போல்தண்டனைக்குஆளானார்கள்.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளை எல்லாவேலையையும்முடிந்தது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!
கதை முடிய வில்லையே சுவாரசியமாக உள்ளது வடிவேல் நகைச்சுவை போன்றுள்ளது இந்தக் கதை மீதியயும் தாருங்கள்.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!
என்னங்க இப்படி இடைவளி விட்டால் மவுசு உருட்டியே விரல் தேயுது இடைவளி குறைத்து போடுங்க மேடம் #+
Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!
இந்த அகண்ட பிற பஞ்சத்தில்
நாமும் ஏதாவது ஒரு
விடயத்தில் மட்டியாயும்,
முட்டாளாகவும், பல நேரங்களில்
மூடராகவும், மடையனாகவும்
ஏமாற்றப்படும்போது
மிலேச்சனாக நம்மை நினைத்து
செயல்படுகின்றனரே!
நாமும் ஏதாவது ஒரு
விடயத்தில் மட்டியாயும்,
முட்டாளாகவும், பல நேரங்களில்
மூடராகவும், மடையனாகவும்
ஏமாற்றப்படும்போது
மிலேச்சனாக நம்மை நினைத்து
செயல்படுகின்றனரே!
Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!
உண்மைதான் ரொம்ப சூடாக உள்ளதே அண்ணன் இப்படி இல்லையேAtchaya wrote:இந்த அகண்ட பிற பஞ்சத்தில்
நாமும் ஏதாவது ஒரு
விடயத்தில் மட்டியாயும்,
முட்டாளாகவும், பல நேரங்களில்
மூடராகவும், மடையனாகவும்
ஏமாற்றப்படும்போது
மிலேச்சனாக நம்மை நினைத்து
செயல்படுகின்றனரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!
இன்னும் சுவாரசியமாக இதை (கதை) சொல்லி இருக்கலாம்
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Similar topics
» "வெள்ளை யானை , வெள்ளை யானை ..!"
» வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்..!
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
» வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்..!
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|