Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
முல்லைபெரியாறு அணை பிரச்சினை தமிழக விவசாயிகள் மதுரையில் 7ந் திகதி ஆர்ப்பாட்டம்
2 posters
Page 1 of 1
முல்லைபெரியாறு அணை பிரச்சினை தமிழக விவசாயிகள் மதுரையில் 7ந் திகதி ஆர்ப்பாட்டம்
முல்லைபெரியாறு அணை பிரச்சினை : தமிழக விவசாயிகள் டில்லியில் உண்ணாவிரதம்; மதுரையில் 7ந் திகதி ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பாக தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம் நடத்த உள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன திட்டக்குழு தலைவர் சீமான் என்ற மீனாட்சி சுந்தரம் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் அந்த உத்தரவை கேரள அரசு உதாசீனப்படுத்தி வருகிறது.
மத்திய அரசும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அணையை பரிசோதித்த அனைத்து நிபுணர் குழுக்களும் அணை பலமாக இருப்பதாகவே சான்றிதழ் கொடுத்து உள்ளனர். அதை பொறுக்க முடியாத கேரள அரசியல் கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பிவருகின்றனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினை விவசாயிகளுக்கு மட்டுமே உரியது என்பது போன்று பொதுமக்கள் அமைதியாக இருக்கின்றனர். அணையின் தண்ணீரை 4.5 இலட்சம் விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் 27 இலட்சம் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அணையை உடைக்க முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து விவசாயிகளுடன் சேர்ந்து போராட பொதுமக்களும் முன்வர வேண்டும். இப்போது அணையின் உறுதி தன்மை குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையிலான நிபுணர் குழுவினர் உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை அளிக்க உள்ளனர். அதுவும் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என கருதியே கேரள அரசு மீண்டும் பிரச்சினையை தீவிரப்படுத்துகிறது.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் கேரள அசியல்வாதிகளை கண்டித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமுல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே நாளைமறுதினம் (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழக முதல்வரை சந்தித்து பேசி விட்டு புதுடெல்லி சென்று உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பாக தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம் நடத்த உள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன திட்டக்குழு தலைவர் சீமான் என்ற மீனாட்சி சுந்தரம் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் அந்த உத்தரவை கேரள அரசு உதாசீனப்படுத்தி வருகிறது.
மத்திய அரசும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அணையை பரிசோதித்த அனைத்து நிபுணர் குழுக்களும் அணை பலமாக இருப்பதாகவே சான்றிதழ் கொடுத்து உள்ளனர். அதை பொறுக்க முடியாத கேரள அரசியல் கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பிவருகின்றனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினை விவசாயிகளுக்கு மட்டுமே உரியது என்பது போன்று பொதுமக்கள் அமைதியாக இருக்கின்றனர். அணையின் தண்ணீரை 4.5 இலட்சம் விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் 27 இலட்சம் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அணையை உடைக்க முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து விவசாயிகளுடன் சேர்ந்து போராட பொதுமக்களும் முன்வர வேண்டும். இப்போது அணையின் உறுதி தன்மை குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையிலான நிபுணர் குழுவினர் உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை அளிக்க உள்ளனர். அதுவும் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என கருதியே கேரள அரசு மீண்டும் பிரச்சினையை தீவிரப்படுத்துகிறது.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் கேரள அசியல்வாதிகளை கண்டித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமுல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே நாளைமறுதினம் (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழக முதல்வரை சந்தித்து பேசி விட்டு புதுடெல்லி சென்று உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முல்லைபெரியாறு அணை பிரச்சினை தமிழக விவசாயிகள் மதுரையில் 7ந் திகதி ஆர்ப்பாட்டம்
இந்த பிரச்சனையில் ஒரு பொதுவான [தேர்ட் பார்ட்டி] நிபுணர்குழுவை வைத்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதே சிறந்தது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முல்லை பெரியாறு அணை பிரச்சினை: மதுரையில் வைகோ உண்ணாவிரதம்; தொண்டர்கள் குவிந்தனர்
» 20ஆம் திகதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
» பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» வலுவற்ற விவசாயிகள்..
» 20ஆம் திகதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
» பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» வலுவற்ற விவசாயிகள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|