Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அணையை பாதுகாக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு
Page 1 of 1
அணையை பாதுகாக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அணையை பாதுகாக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கேரளாவில் உள்ள கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் சேதப்படுத்தப்படுகிறது. கேரளாவில் தமிழர்களும், தமிழர்களின் வாகனங்களும் தாக்கப்படும் செய்தி கேள்விப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கேரள வர்த்தக நிறுவனங்கள் மீதும் சில தமிழக அமைப்புகள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட தொடங்கியது.
இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் சில பகுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் கேரள எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. ‘அரசியல் லாபத்துக்காக பரப்பப்படும் பீதியே கேரள வன்முறைக்கு காரணம். அரசியல் தலைவர்கள் இரு மாநில உறவை பாதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டாம்‘ என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டார். ஆனாலும் நேற்றும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று மாலை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம்மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், தமிழக டிஜிபி ராமாஜனும் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழக & கேரள எல்லை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு, ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைப்பது, முல்லைப் பெரியாறு அணை அருகில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அதிரப்படை பாதுகாப்பு அளிப்பது,
அணை அருகே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு அளிப்பது மற்றும் ஜிபிஎஸ் (சாடிலைட்) தொழில்நுட்ப உதவியுடன் அணை பகுதியை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையை அமர்த்த வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்பதால், பாதுகாப்பு தொடர்பாக அதிரடியாக ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணையை பாதுகாக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கேரளாவில் உள்ள கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் சேதப்படுத்தப்படுகிறது. கேரளாவில் தமிழர்களும், தமிழர்களின் வாகனங்களும் தாக்கப்படும் செய்தி கேள்விப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கேரள வர்த்தக நிறுவனங்கள் மீதும் சில தமிழக அமைப்புகள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட தொடங்கியது.
இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் சில பகுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் கேரள எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. ‘அரசியல் லாபத்துக்காக பரப்பப்படும் பீதியே கேரள வன்முறைக்கு காரணம். அரசியல் தலைவர்கள் இரு மாநில உறவை பாதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டாம்‘ என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டார். ஆனாலும் நேற்றும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று மாலை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம்மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், தமிழக டிஜிபி ராமாஜனும் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழக & கேரள எல்லை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு, ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைப்பது, முல்லைப் பெரியாறு அணை அருகில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அதிரப்படை பாதுகாப்பு அளிப்பது,
அணை அருகே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு அளிப்பது மற்றும் ஜிபிஎஸ் (சாடிலைட்) தொழில்நுட்ப உதவியுடன் அணை பகுதியை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையை அமர்த்த வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்பதால், பாதுகாப்பு தொடர்பாக அதிரடியாக ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு
» கனடாவில் விழுந்தது செயற்கைக்கோள் துகள்கள்
» சூரியனை ஆய்வு செய்யவும் செயற்கைக்கோள்! ஐரோப்பிய விஞ்ஞானிகள் அதிரடி
» புதிய அணையை ஏற்க முடியாது
» முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க கருவி அவசியமில்லை
» கனடாவில் விழுந்தது செயற்கைக்கோள் துகள்கள்
» சூரியனை ஆய்வு செய்யவும் செயற்கைக்கோள்! ஐரோப்பிய விஞ்ஞானிகள் அதிரடி
» புதிய அணையை ஏற்க முடியாது
» முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க கருவி அவசியமில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|