Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
மாணவியரிடம் சில்மிஷம் செய்த, தலைமை ஆசிரியர்க்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்
Page 1 of 1
மாணவியரிடம் சில்மிஷம் செய்த, தலைமை ஆசிரியர்க்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்
மாணவியரிடம் சில்மிஷம் செய்த, விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சத்யா நகர் பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகரனுக்கு, மீண்டும் பணி வழங்கியதை எதிர்த்து, சிவகாசியில், உதவி கல்வி அலுவலகம் புகுந்து, பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அங்கு, போலீசார் பெண்கள் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.திருத்தங்கல், சத்யா நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் தனசேகரன். இவர், கடந்த ஆக.,15ல், மாணவியரிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறி, பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக தனசேகரன் பொறுப்பேற்கச் சென்றார். இதை, கிராம மக்கள் எதிர்க்க, பொறுப்பேற்காமல் திரும்பினார்.
அதன்பிறகு, குமிழங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அவருக்கு, மீண்டும் பணி வழங்கியதை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக செயல்படும் கூடுதல் உதவி கல்வி அலுவலர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில், சிவகாசி உதவி கல்வி அலுவலகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர்.மாதர் சங்க மாவட்ட செயலர் லட்சுமி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்றனர்.
அய்யப்பன் எஸ்.ஐ., மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியபோது, போலீசார் பெண்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீஸ்காரர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அலுவலக கேட்டை மூட முயன்ற போலீசாரை தள்ளியபடி, அலுவலக வாயிலில் உட்கார்ந்தனர். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ராமச்சந்திரன், துணை தாசில்தார் தனலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினர்
. "கூடுதல் உதவி கல்வி அலுவலர் மீது நடவடிக்கை, தனசேகரன் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போன்ற நடவடிக்கையை, டிச., 27க்குள் எடுக்காவிட்டால், மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறியபடி, போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
அங்கு, போலீசார் பெண்கள் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.திருத்தங்கல், சத்யா நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் தனசேகரன். இவர், கடந்த ஆக.,15ல், மாணவியரிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறி, பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக தனசேகரன் பொறுப்பேற்கச் சென்றார். இதை, கிராம மக்கள் எதிர்க்க, பொறுப்பேற்காமல் திரும்பினார்.
அதன்பிறகு, குமிழங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அவருக்கு, மீண்டும் பணி வழங்கியதை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக செயல்படும் கூடுதல் உதவி கல்வி அலுவலர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில், சிவகாசி உதவி கல்வி அலுவலகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர்.மாதர் சங்க மாவட்ட செயலர் லட்சுமி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்றனர்.
அய்யப்பன் எஸ்.ஐ., மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியபோது, போலீசார் பெண்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீஸ்காரர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அலுவலக கேட்டை மூட முயன்ற போலீசாரை தள்ளியபடி, அலுவலக வாயிலில் உட்கார்ந்தனர். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ராமச்சந்திரன், துணை தாசில்தார் தனலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினர்
. "கூடுதல் உதவி கல்வி அலுவலர் மீது நடவடிக்கை, தனசேகரன் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போன்ற நடவடிக்கையை, டிச., 27க்குள் எடுக்காவிட்டால், மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறியபடி, போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
Similar topics
» "சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» மணிப்பூரில் 121 நாள் நீடித்த பொருளாதார முற்றுகை போராட்டம் மீளப்பெறப்பட்டது
» கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்; வைகோ, பழ. நெடுமாறன் கைது
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» மணிப்பூரில் 121 நாள் நீடித்த பொருளாதார முற்றுகை போராட்டம் மீளப்பெறப்பட்டது
» கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்; வைகோ, பழ. நெடுமாறன் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|