சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை Khan11

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

5 posters

Go down

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை Empty கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 12:17

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை F06f388f-5dd2-484d-ab6b-ec33b6d96d3f_S_secvpf

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவுரி.
இவர்களுக்கு யமுனா, செல்வி, ரம்யா ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இவர்கள் பொள்ளாச்சியில் அரசு விடுதியில் தங்கி படித்து வந்தனர். கவுரி
கடந்த 3 மாதங்களுக்கு முன் திருப்பூர் வந்தார்.

திருப்பூர்
பெரிச்சிப்பாளையம் அண்ணமார் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து
வந்தார். நேற்று முன்தினம் இரவு கவுரி தனது மகள்கள் யமுனா, செல்வி, ரம்யா
ஆகியோரை திருப்பூருக்கு வரவழைத்தார்.

குழந்தைகளுக்கு
சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் தானும் சாப்பிட்டார்.
இதில் 4 பேரும் மயங்கி விழுந்து இறந்தனர். நேற்று மாலை வரை வீடு
திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி
பார்த்தனர். அப்போது கவுரி உள்பட 4 பேரும் இறந்து கிடந்ததை கண்டு
திடுக்கிட்டனர்.

இது குறித்து திருப்பூர் தெற்கு
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் 4 பேரின் பிணங்களையும் மீட்டு
பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் கவுரி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து
தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

18
வருடத்துக்கு முன் கவுரி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர்
இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. கவுரியை ரமேசுக்கு திருமணம் செய்து
கொடுத்தனர். அவருடன் கவுரி குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த
நிலையில் கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு கவுரி
சென்றார். அப்போது பழைய காதலனை சந்தித்தார். பின்னர் இருவருக்கும் கள்ள
தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ரமேஷ் மனைவியை விட்டு பிரிந்து சென்றார்.

கள்ளக்காதலன்
தான் கவுரியை திருப்பூரில் தனிக்குடித்தனம் வைத்தார். அடிக்கடி வந்து
சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் கவுரி கவுந்தப்பாடி சென்றார்.
அப்போது அவரது கள்ளக்காதல் பற்றி உறவினர்கள் கேவலமாக பேசினர். இதனால் கவுரி
அவமானம் அடைந்தார். மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து
கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட கவுரி கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

அப்பா,
அம்மா மற்றும் சொந்த பந்தங்கள் யார் என்ன சொன்னாலும் சரி. நாங்கள்
இருவரும் அடுத்த ஜென்மத்திலாவது இணை பிரியாமல் இருக்க இறைவனை
பிரார்த்திக்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை Empty Re: கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

Post by பானுஷபானா Sat 10 Dec 2011 - 12:45

தப்பு செய்யும் முன் யோசிக்க வேண்டும் . கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை 688909

காதலிப்பவருக்கே திருமணம் முடித்திருந்தால் இந்த கள்ளத் தொடர்பு நிலை வந்திருக்காது ...இது போல் நானும் நிறைய பார்த்திருக்கிறேன் கண்கூடாக இவர்கள் சொல்லும் காரணமும் நியாயம் போல் தான் அப்போது தோன்றுகிரது கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை Empty Re: கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

Post by அப்புகுட்டி Sat 10 Dec 2011 - 13:18

போலியான வாழ்க்கை வாழ்ந்து இப்படி செய்து விட்டாளே பாவி விருப்பம் இல்லாமல் மூன்று பிள்ளை எதற்காக பெற்றாய் :!.: :#.:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை Empty Re: கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

Post by jasmin Sat 10 Dec 2011 - 15:47

முதலில் காதல் என்பது ஏன் .தேவையா அது தனக்கு மணமுடிக்கும் அல்லது மணமுடிக்க நிச்சயத்த ஒருவரை காதலிப்பதே பெண்களுக்கு நல்லது .சரி நடந்த்தது நடந்து விட்ட்து திருமணம் செய்து பல குழந்தைகளும் பெற்ற பிறகு இன்னும் என்ன் கள்ளக்காதலன் வேண்டிக்கிடக்கு நடத்தை கெட்ட்வள் வாழவதை விட சாவதே மேல் ஆனால் இவள் த்வறுக்கு பிள்ளைகளையும் கொன்றது கொடுமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை Empty Re: கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

Post by kalainilaa Sat 10 Dec 2011 - 17:48

jasmin wrote:முதலில் காதல் என்பது ஏன் .தேவையா அது தனக்கு மணமுடிக்கும் அல்லது மணமுடிக்க நிச்சயத்த ஒருவரை காதலிப்பதே பெண்களுக்கு நல்லது .சரி நடந்த்தது நடந்து விட்ட்து திருமணம் செய்து பல குழந்தைகளும் பெற்ற பிறகு இன்னும் என்ன் கள்ளக்காதலன் வேண்டிக்கிடக்கு நடத்தை கெட்ட்வள் வாழவதை விட சாவதே மேல் ஆனால் இவள் த்வறுக்கு பிள்ளைகளையும் கொன்றது கொடுமை
@. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை Empty Re: கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum