Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு
தமிழகம் முழுவதும் தி.மு.க. உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அணையை பாதுகாக்க உடனடியாக மத்திய பாதுகாப்பு படையை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. வினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்புப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 135 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த கேரள அரசு அனுமதிக்க வேண்டும். பிரச்சினை தீரும் வரை அணைக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுக் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகன், வட சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி. சேகர். ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் க. அன்பழகன் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகிறார்.
இதேபோல் தாம்பரத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி னார். தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும், சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் தலைமை தாங்கினர்.
உண்ணாவிரதம் இருக்க தி.மு.க.வுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதால் அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அணையை பாதுகாக்க உடனடியாக மத்திய பாதுகாப்பு படையை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. வினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்புப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 135 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த கேரள அரசு அனுமதிக்க வேண்டும். பிரச்சினை தீரும் வரை அணைக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுக் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகன், வட சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி. சேகர். ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் க. அன்பழகன் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகிறார்.
இதேபோல் தாம்பரத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி னார். தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும், சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் தலைமை தாங்கினர்.
உண்ணாவிரதம் இருக்க தி.மு.க.வுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதால் அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு
உண்ணா விரதம் இருந்து என்ன செய்ய இதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வா என்ன ..கலைஞர் கேரள முதல்வரை சந்தித்து பேச வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் வேளாங்கண்ணியில் பாதுகாப்பு அதிகரிப்பு
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
» முல்லைப் பெரியாறு
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .
» முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் வேளாங்கண்ணியில் பாதுகாப்பு அதிகரிப்பு
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
» முல்லைப் பெரியாறு
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|