Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
சிரிய வன்முறைகளால் பலியானோர் எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு: 14,000 க்கும் மேற்பட்டோர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரிய வன்முறைகளால் பலியானோர் எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு: 14,000 க்கும் மேற்பட்டோர் கைது
ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் தகவல்
சிரியாவில் தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி யுள்ளதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவனீதன்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிரிய விவகாரம் குறித்து ஐ. நா. பாதுகாப்புச் சபைக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஆண்டின் ஆரம்பம் தொட்டு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக நீடித்துவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது அந்நாட்டு பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் பாதுகாப்பு சபையில் விசேட விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ. நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவனீதன்பிள்ளையும் பங்கேற்றார்.
இதன்போது, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 5000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதில் 14,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப் பட்டுள்ளதோடு, பலியானோரில் குறைந்தது 300 சிறுவர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
தவிர, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 12,400 பேரளவில் அண்டிய நாடுகளில் தஞ்சம் புகுந்தியிருப்பதாக நவனீதன்பிள்ளை தெரிவித்தார். சிரியாவின் நிலவரம் தொடர்ந்து அபாயகரமாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்த தகவலை ஐ.நா.வுக்கான சிரிய தூதுவர் மறுத்துள்ளார். அடிப்படை அற்ற தகவல்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்புச் சபை சிரிய விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல் தெரிவித்துள்ளார். நவனீதன் பிள்ளையின் அறிக்கையை தொடர்ந்தே ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ‘இந்த தகவலை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு நாமும் பதில் கூறவேண்டும்’ என்றார். முன்னதாக சிரியா மீது ஐ. நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி யுள்ளதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவனீதன்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிரிய விவகாரம் குறித்து ஐ. நா. பாதுகாப்புச் சபைக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஆண்டின் ஆரம்பம் தொட்டு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக நீடித்துவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது அந்நாட்டு பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் பாதுகாப்பு சபையில் விசேட விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ. நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவனீதன்பிள்ளையும் பங்கேற்றார்.
இதன்போது, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 5000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதில் 14,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப் பட்டுள்ளதோடு, பலியானோரில் குறைந்தது 300 சிறுவர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
தவிர, சிரியாவில் தொடரும் வன்முறைகளால் 12,400 பேரளவில் அண்டிய நாடுகளில் தஞ்சம் புகுந்தியிருப்பதாக நவனீதன்பிள்ளை தெரிவித்தார். சிரியாவின் நிலவரம் தொடர்ந்து அபாயகரமாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்த தகவலை ஐ.நா.வுக்கான சிரிய தூதுவர் மறுத்துள்ளார். அடிப்படை அற்ற தகவல்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்புச் சபை சிரிய விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை மாற்றிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல் தெரிவித்துள்ளார். நவனீதன் பிள்ளையின் அறிக்கையை தொடர்ந்தே ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ‘இந்த தகவலை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு நாமும் பதில் கூறவேண்டும்’ என்றார். முன்னதாக சிரியா மீது ஐ. நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
» சிரியாவில் கலவரம் : 30-க்கும் மேற்பட்டோர் பலி
» பிலிப்பைன்ஸ் சூறாவளி: பலியானோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு
» அமெரிக்காவில் உரத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் காயம்
» பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» சிரியாவில் கலவரம் : 30-க்கும் மேற்பட்டோர் பலி
» பிலிப்பைன்ஸ் சூறாவளி: பலியானோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு
» அமெரிக்காவில் உரத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் காயம்
» பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|