Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
தனியாக இருந்த பெண் படுகொலை
2 posters
Page 1 of 1
தனியாக இருந்த பெண் படுகொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயல் வெங்கடாஜலம் நகர் 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் லியாகத் அலி (50). பாடியில் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி யாஷ்மின் (46). 2 மகள்கள். கல்லூரியில் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை லியாகத் அலி கம்பெனிக்கும், மகள்கள் கல்லூரிக்கும் சென்றிருந்தனர். யாஷ்மின் தனியாக இருந்தார். மாலையில் கல்லூரி முடிந்து வந்த மகள்கள், படுக்கை அறையில் யாஷ்மின் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். யாஷ்மினின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு கம்மல் திருடப்பட்டிருந்தது. தொண்டை யில் கத்திக்குத்து காயம் இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது. பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது, வெங்கடாசலம் நகர், மாசிலாமணி ஈஸ்வரர் நகர், சிவன் கோயில் மாடவீதி, குளக்கரை தெரு, சி.டி.எச். சாலை வழியாக எஸ்.எம். நகர் வரை சுமார் 3 கிமீ தூரம் சென்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதுகுறித்து, ஆவடி உதவி கமிஷனர் மனோகரன், திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 பேர் சுற்றி வந்துள்ளனர். எனவே அவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கம்பியை வளைக்க கட்டிட தொழிலாளிகள் பயன்படுத்தும் இரும்பு ராடு, பீரோ அருகில் கிடந்தது. எனவே, கொலையாளிகள் கட்டிட தொழிலாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. மேலும், படுக்கை அறையில் ஏசி ஓடிக்கொண்டிருந்துள்ளது. அதனால் பின்கதவை பூட்ட மறந்து தூங்கியிருக்கலாம், அப்போது, கொலையாளிகள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றபோது, சத்தம்கேட்டு எழுந்து யாஷ்மின், அவர்களுடன் போராடியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள், சந்தேக நபர்கள், லியாகத் அலி கம்பெனியில் வேலை செய்தவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை லியாகத் அலி கம்பெனிக்கும், மகள்கள் கல்லூரிக்கும் சென்றிருந்தனர். யாஷ்மின் தனியாக இருந்தார். மாலையில் கல்லூரி முடிந்து வந்த மகள்கள், படுக்கை அறையில் யாஷ்மின் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். யாஷ்மினின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு கம்மல் திருடப்பட்டிருந்தது. தொண்டை யில் கத்திக்குத்து காயம் இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது. பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது, வெங்கடாசலம் நகர், மாசிலாமணி ஈஸ்வரர் நகர், சிவன் கோயில் மாடவீதி, குளக்கரை தெரு, சி.டி.எச். சாலை வழியாக எஸ்.எம். நகர் வரை சுமார் 3 கிமீ தூரம் சென்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதுகுறித்து, ஆவடி உதவி கமிஷனர் மனோகரன், திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 பேர் சுற்றி வந்துள்ளனர். எனவே அவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கம்பியை வளைக்க கட்டிட தொழிலாளிகள் பயன்படுத்தும் இரும்பு ராடு, பீரோ அருகில் கிடந்தது. எனவே, கொலையாளிகள் கட்டிட தொழிலாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. மேலும், படுக்கை அறையில் ஏசி ஓடிக்கொண்டிருந்துள்ளது. அதனால் பின்கதவை பூட்ட மறந்து தூங்கியிருக்கலாம், அப்போது, கொலையாளிகள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றபோது, சத்தம்கேட்டு எழுந்து யாஷ்மின், அவர்களுடன் போராடியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள், சந்தேக நபர்கள், லியாகத் அலி கம்பெனியில் வேலை செய்தவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Re: தனியாக இருந்த பெண் படுகொலை
இதுபோன்ற கொலைகள் இப்போது அதிகமாகிவிட்டன .ஆட்சியாளர்களின் பொருப்பற்ற தன்மைக்கும் சரியான தண்டனை இல்லாத அரசாங்கம் இருக்கும் நிலைக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு கத்தார் எவ்வளவோ தேவலை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இரண்டே நிமிடம் உலக அழகியாக இருந்த பெண்
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» மூணாறுக்கு சுற்றுலா அழைத்து சென்று சென்னை பெண்,கழுத்தை இறுக்கி படுகொலை
» சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண்
» பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» மூணாறுக்கு சுற்றுலா அழைத்து சென்று சென்னை பெண்,கழுத்தை இறுக்கி படுகொலை
» சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண்
» பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|