Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
+2
kalainilaa
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
நடிகைகளை எங்கு பார்த்தாலும் அவர்களைச் சுற்றி வளைத்து தங்கள் அன்பை கொஞ்சம் அதிகமாகவே வெளிக்காட்டிக்கொள்ளும் பண்பு கொண்டவர்கள் எமது தமிழ் ரசிகர்கள்.
இவர்களின் அன்பு மழையில் சிக்கித் தவித்தவர்களில் சினேகா, குஷ்பு, ஜோதிகா, சிம்ரன், நமீதா என பலரும் உள்ளனர். இவர்களில் விசேடமாக ஜோதிகாவும் குஷ்புவும் மறக்கமுடியாத அளவுக்கு பல அன்புத் தொல்லைகளை அனுபவித்தார்கள் என்றே கூற வேண்டும்.
இவர்களின் வரிசையில் புதிதாக இணைந்துகொண்டவர், தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பு என்று வர்ணிக்கப்படும் மொழு மொழு கொழு கொழு ஹன்ஸிகா மோத்வானி.
அண்மையில், வேட்டை மன்னன் படப்பிடிப்பு இடைவேளையில் சென்னை எக்ஸ்பிரஸ் எவன்யுவில் ஆடைக் கொள்வனவுக்காக சென்ற ஹன்ஸிகா மோத்வானியைப் பார்த்ததும் மொய்த்துக் கொண்டனர் ரசிகர்கள்.
ஆளாளுக்கு அவர் மேல் கைவைத்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஹன்ஸிகாவை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அப்படியும் ரசிகர்கள் ஹன்ஸிகாவை விட்டபாடில்லை.
இதில் அந்த கடையின் கண்ணாடி தடுப்புக்கள் உடைந்துள்ளன. பலத்த முயற்சியின் பின்னர் ஹன்ஸிகாவை ரசிகர்களின் அன்புத் தொல்லையிலிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர் பொலிஸார்.
இவர்களின் அன்பு மழையில் சிக்கித் தவித்தவர்களில் சினேகா, குஷ்பு, ஜோதிகா, சிம்ரன், நமீதா என பலரும் உள்ளனர். இவர்களில் விசேடமாக ஜோதிகாவும் குஷ்புவும் மறக்கமுடியாத அளவுக்கு பல அன்புத் தொல்லைகளை அனுபவித்தார்கள் என்றே கூற வேண்டும்.
இவர்களின் வரிசையில் புதிதாக இணைந்துகொண்டவர், தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பு என்று வர்ணிக்கப்படும் மொழு மொழு கொழு கொழு ஹன்ஸிகா மோத்வானி.
அண்மையில், வேட்டை மன்னன் படப்பிடிப்பு இடைவேளையில் சென்னை எக்ஸ்பிரஸ் எவன்யுவில் ஆடைக் கொள்வனவுக்காக சென்ற ஹன்ஸிகா மோத்வானியைப் பார்த்ததும் மொய்த்துக் கொண்டனர் ரசிகர்கள்.
ஆளாளுக்கு அவர் மேல் கைவைத்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஹன்ஸிகாவை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அப்படியும் ரசிகர்கள் ஹன்ஸிகாவை விட்டபாடில்லை.
இதில் அந்த கடையின் கண்ணாடி தடுப்புக்கள் உடைந்துள்ளன. பலத்த முயற்சியின் பின்னர் ஹன்ஸிகாவை ரசிகர்களின் அன்புத் தொல்லையிலிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர் பொலிஸார்.
Re: வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
நமக்குள் மாட்டிவிட்டு போயே விட்டார் நண்பர் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
@. @. :+=+:முனாஸ் சுலைமான் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
:’|: :’|:kalainilaa wrote:நமக்குள் மாட்டிவிட்டு போயே விட்டார் நண்பர் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
ஆளைப் பார்த்தவுடன் பொது சரக்கு என்று நினைத்து இருப்பார்கள் ரசிகள் ..ஒன்னு பாத்தீங்களா முனாஷ் இந்தியாவில் அதிகப் படியாக நண்பர்களும் அவருக்கு பாடம் சொன்ன கலையும்தானே இருக்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
ஹி ஹி நாங்க இதுக்கெல்லாம் அசர மாட்டோம் உஷார் பார்ட்டி நம்மாழு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
இது அன்புத் தொல்லை இல்லை ..
வக்கிர புத்தி .
வக்கிர புத்தி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஹன்ஸிகா ஒரு அக்யூஸ்டு!
» மும்பை குண்டுவெடிப்பில் தப்பிய ஹன்ஸிகா!
» மும்பை குண்டுவெடிப்பில் தப்பிய ஹன்ஸிகா!
» 'பிரபு தேவாண்ணா....' - 'தங்கச்சி' ஹன்ஸிகா!!
» எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்
» மும்பை குண்டுவெடிப்பில் தப்பிய ஹன்ஸிகா!
» மும்பை குண்டுவெடிப்பில் தப்பிய ஹன்ஸிகா!
» 'பிரபு தேவாண்ணா....' - 'தங்கச்சி' ஹன்ஸிகா!!
» எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|