Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
2 posters
Page 1 of 1
மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும், நீதித் துறை நம்பகத் தன்மை மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்களுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. “ஊழலுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, லோக்பால் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்” என காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார். பாராளுமன்ற நிலைக் குழு சமீபத்தில் தாக்கல் செய்த, லோக்பால் வரைவு அறிக்கையில், தாங்கள் வலியுறுத்தும் விடயங்கள் இடம்பெறவில்லை என்பதால், வரும் 27ம் திகதி முதல், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும், ஹசாரே அறிவித்துள்ளார். இதனால் நெருக்கடியில் சிக்கியுள்ள மத்திய அரசு, லோக்பால் சட்டமூலம் தொடர்பாக, ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்த, சில உறுதிமொழிகளை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் லோக்பால் சட்டமூலம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம்
இதைத் தொடர்ந்து மாலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழி யின்படி, நீதித்துறை நம்பகத்தன்மை சட்ட மூலம், மக்கள் குடியு ரிமை சாசன சட்ட மூலம், ஊழலுக்கு எதிராக தகவல் தருவோரை பாதுகாக்கும் சட்டமூலம் ஆகிய மூன்று மசோ தாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் படி மூத்த நீதிபதிகள் நீதித்துறை நம்பகத்தன்மை மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். மக்கள் சாசன மசோதாவின்படி, மக்களுக்கான சேவைகளை, எந்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்து கொடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து, அரசு அலுவலகங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம், லோக்பால் சட்டமூலம் விவகாரத்தில், கடந்த திங்கட்கிழமை வரை பிடிவாதமாக இருந்த மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, ஹசாரேவின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தற்போது இறங்கி வந்துள்ளது.
உணவு மசோதா இல்லை:
உணவு பாதுகாப்பு சட்டமூலத்துக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல், அளிக்கப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வசிக்கும் சில கட்சிகளுக்கு, இந்த சட்டமூலம் விவகாரத்தில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுப்பது அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
கொள்கைகளை அமுல்படுத்த முடியாமல் மத்திய அரசு முடங்கி விட்டது என்ற வாதம் தவறானது. மாறாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பொருளாதாரத்தில் வளம் ஏற்பட நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்ட பொருளாதாரத்தில் தேக்கத்தில் இருந்து மீண்டு வரும் சக்தி உள்ளது.
அமைச்சரவை கூட்டம்
இதைத் தொடர்ந்து மாலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழி யின்படி, நீதித்துறை நம்பகத்தன்மை சட்ட மூலம், மக்கள் குடியு ரிமை சாசன சட்ட மூலம், ஊழலுக்கு எதிராக தகவல் தருவோரை பாதுகாக்கும் சட்டமூலம் ஆகிய மூன்று மசோ தாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் படி மூத்த நீதிபதிகள் நீதித்துறை நம்பகத்தன்மை மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். மக்கள் சாசன மசோதாவின்படி, மக்களுக்கான சேவைகளை, எந்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்து கொடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து, அரசு அலுவலகங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம், லோக்பால் சட்டமூலம் விவகாரத்தில், கடந்த திங்கட்கிழமை வரை பிடிவாதமாக இருந்த மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, ஹசாரேவின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தற்போது இறங்கி வந்துள்ளது.
உணவு மசோதா இல்லை:
உணவு பாதுகாப்பு சட்டமூலத்துக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல், அளிக்கப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வசிக்கும் சில கட்சிகளுக்கு, இந்த சட்டமூலம் விவகாரத்தில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுப்பது அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
கொள்கைகளை அமுல்படுத்த முடியாமல் மத்திய அரசு முடங்கி விட்டது என்ற வாதம் தவறானது. மாறாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பொருளாதாரத்தில் வளம் ஏற்பட நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்ட பொருளாதாரத்தில் தேக்கத்தில் இருந்து மீண்டு வரும் சக்தி உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
முதலில் ஹசாரே காந்தியவாதி என்பதை நிருத்த வேண்டும் .இவர் ஒரு மதவாதி பஜ்ரங்தள் என்ற இந்துத்துவா அமைப்பின் துணை செயலாளர்களில் ஒருவர் இப்போது இவர் நடத்தும் நாடகம் பலகீனமான பி ஜே பி யை காங்கிரஸை பலகீனபடுத்தி உயர்த்த .காந்தி ஒருபோதும் மதவாதியாக இருந்தது இல்லை.
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் வயதை 18 இலிருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
» 9 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
» 9 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|