Latest topics
» பூஜை அறை பராமரிப்புby rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
ஆணைக்குழு அறிக்கை குறித்து அமெரிக்கா கவலை - முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆணைக்குழு அறிக்கை குறித்து அமெரிக்கா கவலை - முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்
அண்மையில் வெளிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீது முழுமையான விசாரணை ஒன்றுக்கும் வலியுறுத்தியுள்ளது.
அரச படைகள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கை உறுதி செய்துள்ளதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிலையான பரிந்துரைகளை செய்துள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முழு அறிக்கையையும் படித்து வருகிறோம். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மையான மனித உரிமை மீறல் மற்றும் சம்பவங்கள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதம் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பூரணமானது என கருதாமல் அறிக்கையில் கூற தவறப்பட்ட விடயங்கள் குறித்தும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தமே பதிலளிப்பது சிறந்தது என அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் கூறியுள்ளார்.
அரச படைகள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கை உறுதி செய்துள்ளதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிலையான பரிந்துரைகளை செய்துள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முழு அறிக்கையையும் படித்து வருகிறோம். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மையான மனித உரிமை மீறல் மற்றும் சம்பவங்கள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதம் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பூரணமானது என கருதாமல் அறிக்கையில் கூற தவறப்பட்ட விடயங்கள் குறித்தும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தமே பதிலளிப்பது சிறந்தது என அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் கூறியுள்ளார்.
Similar topics
» நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை:
» 1990ம் ஆண்டு கிழக்கில் 600 பொலிஸார் கொலை: விசாரணைக்கு உறவினர்கள் வலியுறுத்தல்
» ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
» சிரியா மீது அழுத்தம் கொடுக்குமாறு நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
» சிரியாவுக்கு ஆயுதம்: அமெரிக்கா கவலை
» 1990ம் ஆண்டு கிழக்கில் 600 பொலிஸார் கொலை: விசாரணைக்கு உறவினர்கள் வலியுறுத்தல்
» ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
» சிரியா மீது அழுத்தம் கொடுக்குமாறு நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
» சிரியாவுக்கு ஆயுதம்: அமெரிக்கா கவலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|