Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
மட்டக்களப்பு தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் துஷ்பிரயோக நடவடிக்கை!
Page 1 of 1
மட்டக்களப்பு தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் துஷ்பிரயோக நடவடிக்கை!
மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் அமையப்பெற்றுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்து நேற்று அதனை மட்டக்களப்பு மாநகர சபையின் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை தலைமையிலான பொலிஸ் மற்றும் மாநகர ஊழியர்களால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
குறித்த கடை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஆகியோருக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இந்த முறைப்பாடுகள் குறித்த பகுதியில் வர்த்தக நிலையங்களை வைத்திருக்கும் வர்த்தகர்கள் பொதுமக்களால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பக ஆராயும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை, மாநகர ஆணையாளர் சிவநாதன், மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் வர்த்தக நிலையங்களைக்கொண்டுள்ள வர்த்தகர்கள் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த வர்த்தக நிலையத்துக்கு வரும் பெண்களுடன் முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக முதலமைச்சரின் கவனத்திற்கு வர்த்தகர்களால் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த கடையை சீல் வைத்து மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் எதிர்காலத்தில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாநகர சபை, முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்கள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதேநேரம் குறித்த வர்த்தக நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கடை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஆகியோருக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இந்த முறைப்பாடுகள் குறித்த பகுதியில் வர்த்தக நிலையங்களை வைத்திருக்கும் வர்த்தகர்கள் பொதுமக்களால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பக ஆராயும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை, மாநகர ஆணையாளர் சிவநாதன், மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் வர்த்தக நிலையங்களைக்கொண்டுள்ள வர்த்தகர்கள் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த வர்த்தக நிலையத்துக்கு வரும் பெண்களுடன் முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக முதலமைச்சரின் கவனத்திற்கு வர்த்தகர்களால் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த கடையை சீல் வைத்து மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் எதிர்காலத்தில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாநகர சபை, முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்கள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதேநேரம் குறித்த வர்த்தக நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை
» மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!
» திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» வத்திக்கான் கத்தோலிகக் திருச்சபை மீது தொடரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்
» மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!
» திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» வத்திக்கான் கத்தோலிகக் திருச்சபை மீது தொடரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|