சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 1:07 pm

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 1:01 pm

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 10:26 am

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 8:13 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 8:10 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 8:07 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 8:03 pm

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 7:51 pm

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 2:17 pm

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm

» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm

» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am

இந்தப் பூமியில் நிலையாய் ..  Khan11

இந்தப் பூமியில் நிலையாய் ..

Go down

இந்தப் பூமியில் நிலையாய் ..  Empty இந்தப் பூமியில் நிலையாய் ..

Post by *சம்ஸ் Tue Nov 23, 2010 2:50 am

நேற்று சரி என்று பட்டது
இன்று தவறாகத் தெரிகிறது!
இன்று தவறாய் தோன்றும் சில
நாளை சரியாகிப் போகலாம்..

நேற்றைக்கும் இன்றைக்கும் இடையில்
வாழ்ந்த காலங்கள் இறந்த காலமாய்
நிற்கும் இவ்வேளையில்
நாளைக்கும் இன்றைக்கும் இடைப்படும்
தருணங்களும் இறந்த காலமாய்
நிரந்தரமாய் முடிந்து போகும் ..!

நாளை நாளை என்று வருங்காலம்
பேசிக் கொண்டு இன்றைய
நிகழ்வுகளை இறக்க விடுகிறோம்..
நேற்றைய பொழுதுகளில் நிஜமாக
நடந்தவற்றை போனது போகட்டும்
வருவதை வரவேற்போம் என்று
மறக்கத் தயாராகிறோம்..!

ஜனனத்திற்கும் மரணத்திற்கும்
இடைப்பட்ட காலத்தை
வாழ்க்கை என்று வம்பளத்து
வரலாற்றை பதிவிடுவோம்..
இருந்தாலும் என்ன பயன்..
என்றைக்கு என்ற தெரியாத
அக்கணத்தில் தீடீரென்று ஓர்நொடி
வீணாகி மண்ணில் மடிவது
மட்டுமே நிஜம்..!

இன்றைக்கு கைகளில் இருக்கும்
மற்றைய பொழுது களிலேனும்
பக்கத்தில் இருக்கும்
என்னை போன்ற உன்னோடு
சிநேகமாய் வாழ்வதில் மட்டுமே
அர்த்தமுள்ளதாய் சுழல்கிறது பூமி..

-ஜானு// அருமை வரிகள் என்னை கவர்ந்த வரிகள்.அதனால் தளத்தில் பதிந்துவிடேன். :”@: :”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum