Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
5 posters
Page 1 of 1
வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
வாசிப்பில் கிடைக்கும் அனுபவம் புதிய தலைமுறைக்கு கிட்டவே இல்லை என்பதை விட, அவர்கள் அதை நிராகரித்தே விடுகின்றனர். ஏன் வளர்ந்தவர்களும் கூடத்தான்.
எமது வாசிப்பின் எல்லை ஒரு சினிமா செய்தியுடனோ, அல்லது அது சார் கிசு கிசுக் களுடனோ… அதையும் தாண்டி என்றால் ஒரு கற்பழிப்பு செய்தி பற்றிய சுவாரசியத்துடனோ முடிந்து விடுகின்றது.
இதில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், உண்மையான வாசகர்களை கண்டு கொள்வது மிக அரிதாக போய்விட்டது. அன்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற அவர்கள் தனித் தீவு போலாகிவிட்டனர்.
சினிமா கிசு கிசுக்களை பகிரவோ, அதை விவாதிக்கவோ தயாராகின்ற நண்பர்கள், ஒரு நூல் பற்றி அதன் வாசிப்பனுபவம் பற்றி கேட்பதற்கோ விவாதிப்பதற்கோ தயாராகுவதில்லை. அது பற்றிய சிறிய அனுபவங்கள் கூட இல்லாமல்தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஒத்த ரசனை கொண்டவர்களை இலகுவாக இனங்கண்டு அஹ்டு பற்றிய விடயங்களை மேலும் விவாதிப்பது போல, தீவிர வாசக நண்பர்களை காண்பது இப்போது மிக அரிதாகிவிட்டது.
திரைப்படங்களின் வெளியீடு பற்றிய செய்திகள், தினங்களில் காட்டுகின்றா அக்கறையினை வேறு நூற்களில் காட்டுகின்ற நண்பர்களை இது வரை நான் சந்தித்ததில்லை. ஒரு குழாமில் அது தொடர்பில் ஏதாவது பேச முனைந்தால், எல்லோரும் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல நம்மை நோக்குவார்கள். அதன் பின் நாம் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வுடன் இருந்து தொலைக்க வேண்டியிருக்கும்.
இதிலும் இன்னொரு அவலம், ஒரு நூல் பற்றிய சுவாரசியத்தினை யாரிடமாவது பகிராவிட்டால் தலை வெடித்துவிடும் என்ற நிலையில், ஓரளவுக்காவது தேறுவான் என நினைக்கும் நண்பனிடம் போய் சொல்லுவோம். அவனோ, சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்ப்பானே ஒரு பார்வை!!!!!!!!!! எங்காவது போய் முட்டிக் கொள்ளத்தான் தோன்றும்.
இதை விடுங்கள், என்னிடம், ஆனந்தவிகடன் தினசரியா எனக் கேட்ட நண்பன் கூட இருக்கின்றான். சினிமா சார் ஒரு ஜனரஞ்சக பத்திரிகை தொடர்பான எமது அறிதல் இந்தளவுக்கே இருக்கின்றது.
தீவிர வாசகனாய் இருப்பதில் இன்னும் இன்னும் எத்தனையோ அவஸ்தைகள், இன்னல்கள் இருந்தும் அதை தொடர காரணம் – விடமுடியவில்லை என்பதுதான், அது ஒரு போதை – மீள முடியாத போதை. இதை வாசகர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
எமது வாசிப்பின் எல்லை ஒரு சினிமா செய்தியுடனோ, அல்லது அது சார் கிசு கிசுக் களுடனோ… அதையும் தாண்டி என்றால் ஒரு கற்பழிப்பு செய்தி பற்றிய சுவாரசியத்துடனோ முடிந்து விடுகின்றது.
இதில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், உண்மையான வாசகர்களை கண்டு கொள்வது மிக அரிதாக போய்விட்டது. அன்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற அவர்கள் தனித் தீவு போலாகிவிட்டனர்.
சினிமா கிசு கிசுக்களை பகிரவோ, அதை விவாதிக்கவோ தயாராகின்ற நண்பர்கள், ஒரு நூல் பற்றி அதன் வாசிப்பனுபவம் பற்றி கேட்பதற்கோ விவாதிப்பதற்கோ தயாராகுவதில்லை. அது பற்றிய சிறிய அனுபவங்கள் கூட இல்லாமல்தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஒத்த ரசனை கொண்டவர்களை இலகுவாக இனங்கண்டு அஹ்டு பற்றிய விடயங்களை மேலும் விவாதிப்பது போல, தீவிர வாசக நண்பர்களை காண்பது இப்போது மிக அரிதாகிவிட்டது.
திரைப்படங்களின் வெளியீடு பற்றிய செய்திகள், தினங்களில் காட்டுகின்றா அக்கறையினை வேறு நூற்களில் காட்டுகின்ற நண்பர்களை இது வரை நான் சந்தித்ததில்லை. ஒரு குழாமில் அது தொடர்பில் ஏதாவது பேச முனைந்தால், எல்லோரும் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல நம்மை நோக்குவார்கள். அதன் பின் நாம் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வுடன் இருந்து தொலைக்க வேண்டியிருக்கும்.
இதிலும் இன்னொரு அவலம், ஒரு நூல் பற்றிய சுவாரசியத்தினை யாரிடமாவது பகிராவிட்டால் தலை வெடித்துவிடும் என்ற நிலையில், ஓரளவுக்காவது தேறுவான் என நினைக்கும் நண்பனிடம் போய் சொல்லுவோம். அவனோ, சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்ப்பானே ஒரு பார்வை!!!!!!!!!! எங்காவது போய் முட்டிக் கொள்ளத்தான் தோன்றும்.
இதை விடுங்கள், என்னிடம், ஆனந்தவிகடன் தினசரியா எனக் கேட்ட நண்பன் கூட இருக்கின்றான். சினிமா சார் ஒரு ஜனரஞ்சக பத்திரிகை தொடர்பான எமது அறிதல் இந்தளவுக்கே இருக்கின்றது.
தீவிர வாசகனாய் இருப்பதில் இன்னும் இன்னும் எத்தனையோ அவஸ்தைகள், இன்னல்கள் இருந்தும் அதை தொடர காரணம் – விடமுடியவில்லை என்பதுதான், அது ஒரு போதை – மீள முடியாத போதை. இதை வாசகர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
ஆய்வுக்கட்டுரை அழகாய் வரைந்துள்ளீர்
அனுபவம் , கொஞ்சம் பேசி இருக்கிறது...
இங்கு கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால் நாமது செயல்கள் சில வேளை பிறரை எரிச்சல் ஊட்டுவதாய் அமைந்து விடுவது...
பேச்சுக்களினை இடம் ,பொருள் ,ஏவல் அறிந்து செய்ய வேண்டும்
கொல்லன் சாலையில் ஊசி விட்கவோ ...!!!
அல்லது
அய்யர் சாலையில் மீன் விற்கவோ...!!!
முடியாது
இங்கிதமாய் நடக்கப் பழகிக்கொண்டாலே எல்லோரும் எமது கருத்துகழுக்குக் காது தாழ்த்துவார்கள் என்பதென் தாழ்மையான கருத்து,,,
அனுபவம் , கொஞ்சம் பேசி இருக்கிறது...
இங்கு கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால் நாமது செயல்கள் சில வேளை பிறரை எரிச்சல் ஊட்டுவதாய் அமைந்து விடுவது...
பேச்சுக்களினை இடம் ,பொருள் ,ஏவல் அறிந்து செய்ய வேண்டும்
கொல்லன் சாலையில் ஊசி விட்கவோ ...!!!
அல்லது
அய்யர் சாலையில் மீன் விற்கவோ...!!!
முடியாது
இங்கிதமாய் நடக்கப் பழகிக்கொண்டாலே எல்லோரும் எமது கருத்துகழுக்குக் காது தாழ்த்துவார்கள் என்பதென் தாழ்மையான கருத்து,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
சரி இங்கிதம் என்றால் என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா?
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
இங்கே நான் சொல்ல வருகின்ற விடயம் ரொம்ப எளிமையானது. இங்கிதம் இடம் பொருள் ஏவல், கொல்லன் ஊசி ,எல்லாம் இல்லை.
வாசகர்கள் குறைந்து விட்டனர். ஒத்த ரசனை கொண்ட வாசக நண்பர்களை காண்பது அரிது என்பதே..
கட்டுரையும் எழுதி பொழிப்பும் எழுத வைக்கிறீங்களே நண்பரே!!
வாசகர்கள் குறைந்து விட்டனர். ஒத்த ரசனை கொண்ட வாசக நண்பர்களை காண்பது அரிது என்பதே..
கட்டுரையும் எழுதி பொழிப்பும் எழுத வைக்கிறீங்களே நண்பரே!!
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
நான் சொல்ல வந்தது தங்கழுக்கு விழங்கவில்லை ,,,
அதுதான் சொல்கிறேன்
ரசனை இல்லாதவர்களிடம் ரசனையான விடயங்களினைப் பற்றி கலந்தாலோசிப்பதை தான் நான்,,,
ஐயர் சாலையில் மீன் விற்க முடியாது ...!!! என்றேன்,,, ஐயா,,,
கொல்லன் சாலை என்றது,,,அதிகமாய் விடயம் தெரிந்தவர்களிடம்
எதையும் விவாதிக்க முடியாது என்றேன்...!!!
இது தான் இங்கிதம் என்பது,,,
அதுதான் சொல்கிறேன்
ரசனை இல்லாதவர்களிடம் ரசனையான விடயங்களினைப் பற்றி கலந்தாலோசிப்பதை தான் நான்,,,
ஐயர் சாலையில் மீன் விற்க முடியாது ...!!! என்றேன்,,, ஐயா,,,
கொல்லன் சாலை என்றது,,,அதிகமாய் விடயம் தெரிந்தவர்களிடம்
எதையும் விவாதிக்க முடியாது என்றேன்...!!!
இது தான் இங்கிதம் என்பது,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
நன்றி .. சலாம்
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
ம்ம்ம்ம்ம்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
நல்லதொரு விடயம் சர்ஹூன் வாசிப்பு சிலரை வாழவும் வைக்கிறது சமுதாயத்தில் உயர்த்தியும் காட்டுகிறது
நிதர்சனம் சர்ஹூன் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
நிதர்சனம் சர்ஹூன் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
வாசகனாய் இருந்து நானும் பலவிடையங்களை கற்றுக் கொண்டேன் உங்களின் கருத்திற்கு நன்றி தரமான கருத்துக்களை தாருங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
நன்றிகள் நண்பன் மற்றும் சம்ஸ்..
நிறைய எழுத்துக்களை காணுகின்ற போது பலருக்கு வாசிப்பதில் ஒரு விதமான சோம்பேறித்தனம் அப்பிக் கொள்கின்றதே!
இதற்கு மன்றத்தில், கவிதைகளுக்கு கிடக்கின்ற வரவேற்புக்களும், கட்டுரைகளுக்கு கிடைக்கும் வரவேற்புக்களும்மே சான்று
நிறைய எழுத்துக்களை காணுகின்ற போது பலருக்கு வாசிப்பதில் ஒரு விதமான சோம்பேறித்தனம் அப்பிக் கொள்கின்றதே!
இதற்கு மன்றத்தில், கவிதைகளுக்கு கிடக்கின்ற வரவேற்புக்களும், கட்டுரைகளுக்கு கிடைக்கும் வரவேற்புக்களும்மே சான்று
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
அவஸ்தைகள் என்று சொல்ல முடியாது
##* :”@:
##* :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்
உண்மைதான் :,”,: :,”,:சர்ஹூன் wrote:நன்றிகள் நண்பன் மற்றும் சம்ஸ்..
நிறைய எழுத்துக்களை காணுகின்ற போது பலருக்கு வாசிப்பதில் ஒரு விதமான சோம்பேறித்தனம் அப்பிக் கொள்கின்றதே!
இதற்கு மன்றத்தில், கவிதைகளுக்கு கிடக்கின்ற வரவேற்புக்களும், கட்டுரைகளுக்கு கிடைக்கும் வரவேற்புக்களும்மே சான்று
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|