Latest topics
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...by rammalar Today at 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக 40 நிமிடம் பிரதமருடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை
Page 1 of 1
முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக 40 நிமிடம் பிரதமருடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை
முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக 40 நிமிடம் பிரதமருடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை
பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா ராஜ்பவனில் சந்தித்து மனு கொடுத்து 40 நிமிடங்கள் பேசினார். முல்லைப் பெரியாறு பிரச்சினை மற்றும் தமிழக நிதி விவகாரம் குறித்து முதல்வருடன் பிரதமர் விவாதித்தார். முதல்வரின் கோரிக்கையை பரிசீலித்து, இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக, நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார். தமிழகத்தில் தி. மு. க. ஆட்சி மாறி அ.தி.மு.க. அதிக வெற்றியுடன் அரசு நடத்தி வரும் சமயத்தில் பிரதமர் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் முல்லைப் பெரியாறு விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை ஆகியவற்றில், மத்திய அரசு முடிவு எப்படி என்பதையும் இந்த விஜயம் தெளிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6.45மணிக்கு வந்த பிரதமரை ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர், தி.மு.க. வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, பழனிமாணிக்கம் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர்.
பிரதமருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து முதல்வர் வர வேற்றார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், நேராக ராஜ்பவன் சென்ற பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
அப்போது முல்லைப் பெரியாறு தொடர்பான கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார். அந்த மனுவில், தமிழகத்துக்கு அரிசி ஒதுக்கீடு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, கூடுதல் மின்சாரம் மற்றும் சிறப்பு நிதியுதவி போன்ற அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. முதல்வரிடம் பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற முடிவுப்படி தான் நடக்க வேண்டுமென, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையை பொறுத்தவரை பிரதமரிடம் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதில், அதிக ஆர்வம் காட்டுவதாக, மத்திய அரசு தரப்பில் நேற்று முன்தினம் வலியுறுத்தப்பட்டதால், இப்பிரச்சினைகளுக்கு இந்த பயணத்தின் போது தீர்வு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. ஏனெனில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் நிலையில், பிரதமர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை தி. மு. க. தலைவர் கருணாநிதி நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார்.
40 நிமிடம் பேச்சு
முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்து, முல்லைப்பெரியாறு பிரச்சினை குறித்து 40 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்சினை குறித்து 16 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றையும் முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் வழங்கினார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று சில கட்சிகள் அறி வித்திருந்த காரணத்தால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன.
பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா ராஜ்பவனில் சந்தித்து மனு கொடுத்து 40 நிமிடங்கள் பேசினார். முல்லைப் பெரியாறு பிரச்சினை மற்றும் தமிழக நிதி விவகாரம் குறித்து முதல்வருடன் பிரதமர் விவாதித்தார். முதல்வரின் கோரிக்கையை பரிசீலித்து, இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக, நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார். தமிழகத்தில் தி. மு. க. ஆட்சி மாறி அ.தி.மு.க. அதிக வெற்றியுடன் அரசு நடத்தி வரும் சமயத்தில் பிரதமர் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் முல்லைப் பெரியாறு விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை ஆகியவற்றில், மத்திய அரசு முடிவு எப்படி என்பதையும் இந்த விஜயம் தெளிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6.45மணிக்கு வந்த பிரதமரை ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர், தி.மு.க. வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, பழனிமாணிக்கம் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர்.
பிரதமருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து முதல்வர் வர வேற்றார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், நேராக ராஜ்பவன் சென்ற பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
அப்போது முல்லைப் பெரியாறு தொடர்பான கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார். அந்த மனுவில், தமிழகத்துக்கு அரிசி ஒதுக்கீடு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, கூடுதல் மின்சாரம் மற்றும் சிறப்பு நிதியுதவி போன்ற அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. முதல்வரிடம் பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற முடிவுப்படி தான் நடக்க வேண்டுமென, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையை பொறுத்தவரை பிரதமரிடம் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதில், அதிக ஆர்வம் காட்டுவதாக, மத்திய அரசு தரப்பில் நேற்று முன்தினம் வலியுறுத்தப்பட்டதால், இப்பிரச்சினைகளுக்கு இந்த பயணத்தின் போது தீர்வு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. ஏனெனில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் நிலையில், பிரதமர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை தி. மு. க. தலைவர் கருணாநிதி நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார்.
40 நிமிடம் பேச்சு
முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்து, முல்லைப்பெரியாறு பிரச்சினை குறித்து 40 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்சினை குறித்து 16 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றையும் முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் வழங்கினார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று சில கட்சிகள் அறி வித்திருந்த காரணத்தால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|