Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
பழவேற்பாடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் மரணம்
Page 1 of 1
பழவேற்பாடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் மரணம்
அபாயகரமான பழவேற்பாடு ஏரி யில், 5-6 பேருக்கு மேல் போகக் கூடாத சாதா ரண மீன்பிடி படகில் அளவுக்கு அதிக மாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் ¡ன் விபத்து நேரிட்டதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர். 25 பேரை அந்தப் படகில் ஏற்றிச் சென்றதால்தான் படகு கவிழ்ந்து 22 பேரின் உயிரைக் குடித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ள்னர்.
சென்னை அருகே உள்ளது. புலிகாட் லேக் எனப்படும் பழவேற்பாடு ஏரி அக்கம் பக்கத்தினருக்கும், சென்னை மக்களுக்கும் இது ஒரு சுற்றுலாத்தலம் என்பதால் அடிக்கடி பலர் இங்கு வரு வது வழக்கம். மீனவர்களின் மீன்பிடி படகில் உயிரைப் பயணம் வைத்துப் படகு சவாரி செய்வதும் நடந்து வருகிறது.
இந்தப் படகு சவாரி அபாயகரமானது என்பதை யாரும் உணர்வதில்லை. கார ணம் சாதாரண மின்பிடி படகான இதில் அதிகபட்சம் 5 பேருக்கு மேல் போவது கூடாது.
ஆனால் பணத்திற்காக மீனவர்கள் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வது தொடர் கதையாக உள்ளது. நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி யைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் நாடார் என்பவர் தனது குடும்பத்தினரோடு போய் மொத்த மாக உயிரைப் பறி கொடுத்துள்ளார்.
புதுக்கும் முடிப்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (64) இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டமாகும். இவர் தனது மனைவி, மகன்கள், மகள்கள் பேரப்பிள்ளைகளுடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் மதியம் 2 மணி அளவில் பழவேற்காடு ஏரிக்கு வந்தனர்.
சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் 23 பேர் ஒரு மோட்டார் படகில் ஏறினர். அந்தப் படகு அப்பகுதியில் மீன் பிடிக்கும் படகு, அந்தப் படகை ஓட்டியவர் அன்சாரி. படகில் அன்சாரியின் மனைவி யான 26 வயதான நசீரா பானுவும் பயணித்தார்.
ஏரி கடல் தொடங்கும் இடமான முகத்துவாரம் வரை வந்தபோது சிலர் கடலுக்குள் போய் வரலாம் என்று வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அது அபாயகரமானது என்று அன்சாரி கூறியுள்ளார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் படகில் இருந்தவர்கள் கடலுக்குள் போகலாம் என்று வலியுறுத்தி யதால் அன்சாரி படகை கடலுக்குள் திருப்பினார். கடல் வழக்கத்தைவிட சீற்ற மாகக் காணப்பட்டதால் பெரிதாக வீசிய அலையில் படகு அப்படியே கடலுக்குள் தள்ளப்பட்டது.
படகு கவிழ்ந்ததையும் அதில் இருந்த வர்கள் தண்ணீரில் விழுந்ததையும் கரையில்இருந்த மீனவர்கள் சிலர் பார்த்து தங்களது படகுகளுடன் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் படகில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் மூழ்கி விட்டனர். மூன்று சிறுவர்கள் மட்டும் கயிற்றைப் பிடித்து படகை இறுக்கப் பிடித்து உயிர் தப்பித் தத்தளித்தனர். அவர்களை முதலில் மீனவர்கள் மீட்டனர். ஆனால் மற்ற 22 பேரையும் மீட்க முடியவில்லை.
பொலிஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் தீயணைப்பு வீரர்கள் நீச்சல் வீரர்களுடன் விரைந்து வந்தனர். அனைவரும் சேர்ந்து உயிரிழந்தவர் களின் உடல்களை மீட்டனர். படகோட்டி அன்சாரி உயிர்தப்பி விட்டார். அவரைப் பொலிஸார் கைது செய்தனர். ஆனால் அவரது மனைவி நசீரா பானு பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம். அதனால் புதுப்பெண் என்பதால் நசீராவையும் படகுப் பயணத்திற்கு அழைத்து வந்திருந்தார் அன்சாரி.
சென்னை அருகே உள்ளது. புலிகாட் லேக் எனப்படும் பழவேற்பாடு ஏரி அக்கம் பக்கத்தினருக்கும், சென்னை மக்களுக்கும் இது ஒரு சுற்றுலாத்தலம் என்பதால் அடிக்கடி பலர் இங்கு வரு வது வழக்கம். மீனவர்களின் மீன்பிடி படகில் உயிரைப் பயணம் வைத்துப் படகு சவாரி செய்வதும் நடந்து வருகிறது.
இந்தப் படகு சவாரி அபாயகரமானது என்பதை யாரும் உணர்வதில்லை. கார ணம் சாதாரண மின்பிடி படகான இதில் அதிகபட்சம் 5 பேருக்கு மேல் போவது கூடாது.
ஆனால் பணத்திற்காக மீனவர்கள் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வது தொடர் கதையாக உள்ளது. நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி யைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் நாடார் என்பவர் தனது குடும்பத்தினரோடு போய் மொத்த மாக உயிரைப் பறி கொடுத்துள்ளார்.
புதுக்கும் முடிப்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (64) இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டமாகும். இவர் தனது மனைவி, மகன்கள், மகள்கள் பேரப்பிள்ளைகளுடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் மதியம் 2 மணி அளவில் பழவேற்காடு ஏரிக்கு வந்தனர்.
சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் 23 பேர் ஒரு மோட்டார் படகில் ஏறினர். அந்தப் படகு அப்பகுதியில் மீன் பிடிக்கும் படகு, அந்தப் படகை ஓட்டியவர் அன்சாரி. படகில் அன்சாரியின் மனைவி யான 26 வயதான நசீரா பானுவும் பயணித்தார்.
ஏரி கடல் தொடங்கும் இடமான முகத்துவாரம் வரை வந்தபோது சிலர் கடலுக்குள் போய் வரலாம் என்று வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அது அபாயகரமானது என்று அன்சாரி கூறியுள்ளார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் படகில் இருந்தவர்கள் கடலுக்குள் போகலாம் என்று வலியுறுத்தி யதால் அன்சாரி படகை கடலுக்குள் திருப்பினார். கடல் வழக்கத்தைவிட சீற்ற மாகக் காணப்பட்டதால் பெரிதாக வீசிய அலையில் படகு அப்படியே கடலுக்குள் தள்ளப்பட்டது.
படகு கவிழ்ந்ததையும் அதில் இருந்த வர்கள் தண்ணீரில் விழுந்ததையும் கரையில்இருந்த மீனவர்கள் சிலர் பார்த்து தங்களது படகுகளுடன் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் படகில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் மூழ்கி விட்டனர். மூன்று சிறுவர்கள் மட்டும் கயிற்றைப் பிடித்து படகை இறுக்கப் பிடித்து உயிர் தப்பித் தத்தளித்தனர். அவர்களை முதலில் மீனவர்கள் மீட்டனர். ஆனால் மற்ற 22 பேரையும் மீட்க முடியவில்லை.
பொலிஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் தீயணைப்பு வீரர்கள் நீச்சல் வீரர்களுடன் விரைந்து வந்தனர். அனைவரும் சேர்ந்து உயிரிழந்தவர் களின் உடல்களை மீட்டனர். படகோட்டி அன்சாரி உயிர்தப்பி விட்டார். அவரைப் பொலிஸார் கைது செய்தனர். ஆனால் அவரது மனைவி நசீரா பானு பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம். அதனால் புதுப்பெண் என்பதால் நசீராவையும் படகுப் பயணத்திற்கு அழைத்து வந்திருந்தார் அன்சாரி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
» நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!
» டெங்கு மீண்டும் தீவிரம்: ஒன்றரை மாதத்தில் 13 பேர் மரணம்: 1245 பேர் பாதிப்பு
» மீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் மீட்பு
» துனிஷியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 200 பேர் பலி
» நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!
» டெங்கு மீண்டும் தீவிரம்: ஒன்றரை மாதத்தில் 13 பேர் மரணம்: 1245 பேர் பாதிப்பு
» மீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் மீட்பு
» துனிஷியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 200 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|