Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
2 posters
Page 1 of 1
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தானத்தின் பொருள்
எதை
தர்மம் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது. நபி (ஸல்) வழி
நவிழ்கிறது. அவ்வாறு செய்யும் தர்மமே சிறந்த தர்மம். நிறைந்த பலனை இம்மை,
மறுமை இரண்டிலும் தரும் அந்த தர்மம்.
உழைக்காது
பிழைத்த பெருஞ்செல்வத்தையோ பிறரை ஏமாற்றி வஞ்சித்து கவர்ந்த நஞ்சான
பொருளையோ கொடுப்பது தர்மம் ஆகாது. உண்மையில் உழைத்து சம்பாதித்த
பொருளிலிருந்து நன்மையைத் தேடி நலிந்தோருக்குக் கொடுப்பதே தர்மம். அந்த
தர்மத்தின் பலனை இம்மையிலும் அடையலாம்; மறுமையிலும் பெறலாம்.
‘விசுவாசமுடையோரே!
நீங்கள் சம்பாதித்தவைகளில் மணமான நல்லவற்றிலிருந்தும் பூமியில் விளைந்த
தானியங்களில் இருந்தும் நம் பாதையில் தர்ம செலவு செய்யுங்கள்.
அவற்றிலிருந்து கெட்டவற்றைக் கொடுக்காதீர்கள். கண்காணா அந்தக் கெட்டவற்றை
நீங்கள் விரும்பி எடுப்பீர்களா?’ என்ற குர்ஆன் – 2-267வது வசனம் எதைத்
தர்மமாகக் கொடுக்க வேண்டும்; எதை தர்மமாகக் கொடுக்கக் கூடாது என்பதைத்
தெளிவாக உரைக்கிறது.
நாம்
உண்ணுவதை உபயோகிப்பதையே வறியவரும் உண்ண உபயோகிக்கக் கொடுக்க வேண்டும்.
நாம் உண்ணுவதற்கு உதவாதவை என்று உதறித்தள்ளும் உணவு வகைகளையோ, பயன்படுத்த
முடியாத பதரையோ, கிழிந்து நைந்த உடைகளையோ துணிகளையோ தர்மம் செய்தல் கூடாது.
‘நபிகள் நாயகம் தர்மம் செய்ய கட்டளையிட்டால் தோழர்களில் ஒருவர் கடை
வீதிக்குச் சென்று சுமை தூக்கிப் பெறும் ஒரு முத்துக் கூலியை தர்மம்
செய்வர். அவ்வாறு தர்மம் செய்தோர் லட்சம் தங்கக் காசுகள் உள்ள
லட்சாதிபதிகளாக இருந்தனர்’ என்று புகாரி கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 02 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
தலைவர்:- பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
பத்தில் பத்து
ஹிஜ்ரத்
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
மனித நேயம்
ஆஷூரா நாளில் ஆரம்பம்
புளிச்சேப்பக்காரர் விருந்து
சாலை விதிகள் போற்றுவோம்
வரவுக்கு வரம்பு
ஆண்டவன் நீதி
பசுமை தேநீர் Green Tea
தானத்தின் பொருள்
எதை
தர்மம் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது. நபி (ஸல்) வழி
நவிழ்கிறது. அவ்வாறு செய்யும் தர்மமே சிறந்த தர்மம். நிறைந்த பலனை இம்மை,
மறுமை இரண்டிலும் தரும் அந்த தர்மம்.
உழைக்காது
பிழைத்த பெருஞ்செல்வத்தையோ பிறரை ஏமாற்றி வஞ்சித்து கவர்ந்த நஞ்சான
பொருளையோ கொடுப்பது தர்மம் ஆகாது. உண்மையில் உழைத்து சம்பாதித்த
பொருளிலிருந்து நன்மையைத் தேடி நலிந்தோருக்குக் கொடுப்பதே தர்மம். அந்த
தர்மத்தின் பலனை இம்மையிலும் அடையலாம்; மறுமையிலும் பெறலாம்.
‘விசுவாசமுடையோரே!
நீங்கள் சம்பாதித்தவைகளில் மணமான நல்லவற்றிலிருந்தும் பூமியில் விளைந்த
தானியங்களில் இருந்தும் நம் பாதையில் தர்ம செலவு செய்யுங்கள்.
அவற்றிலிருந்து கெட்டவற்றைக் கொடுக்காதீர்கள். கண்காணா அந்தக் கெட்டவற்றை
நீங்கள் விரும்பி எடுப்பீர்களா?’ என்ற குர்ஆன் – 2-267வது வசனம் எதைத்
தர்மமாகக் கொடுக்க வேண்டும்; எதை தர்மமாகக் கொடுக்கக் கூடாது என்பதைத்
தெளிவாக உரைக்கிறது.
நாம்
உண்ணுவதை உபயோகிப்பதையே வறியவரும் உண்ண உபயோகிக்கக் கொடுக்க வேண்டும்.
நாம் உண்ணுவதற்கு உதவாதவை என்று உதறித்தள்ளும் உணவு வகைகளையோ, பயன்படுத்த
முடியாத பதரையோ, கிழிந்து நைந்த உடைகளையோ துணிகளையோ தர்மம் செய்தல் கூடாது.
‘நபிகள் நாயகம் தர்மம் செய்ய கட்டளையிட்டால் தோழர்களில் ஒருவர் கடை
வீதிக்குச் சென்று சுமை தூக்கிப் பெறும் ஒரு முத்துக் கூலியை தர்மம்
செய்வர். அவ்வாறு தர்மம் செய்தோர் லட்சம் தங்கக் காசுகள் உள்ள
லட்சாதிபதிகளாக இருந்தனர்’ என்று புகாரி கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 02 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
தலைவர்:- பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
பத்தில் பத்து
ஹிஜ்ரத்
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
மனித நேயம்
ஆஷூரா நாளில் ஆரம்பம்
புளிச்சேப்பக்காரர் விருந்து
சாலை விதிகள் போற்றுவோம்
வரவுக்கு வரம்பு
ஆண்டவன் நீதி
பசுமை தேநீர் Green Tea
azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
Similar topics
» இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» பசுமை தேநீர் Green Tea – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» பசுமை தேநீர் Green Tea – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|